லண்டன் தாக்குதல்தாரி காலித் மசூத்தின் உண்மையான பெயர்? தாய் வெளியிட்ட…

லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்ற காலித் மசூத்தின் செயல் குறித்த அவரது தாய் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். காலித் மாசூத்தின் தாய் Janet Ajao கூறியதாவது, நான் என் நிலையை முற்றிலும் தெளிவாக்க விரும்புகிறேன். இந்த கொடூர செயலில் ஈடுபட வழிவகுத்த…

இனிவரும் காலங்களில் உலகிற்கு பேராபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புவி வெப்பமயமாதலால் புவியின் காற்றோட்டத்தில் மாற்றமும், காலநிலையானது மாறுவதில் தாமதமும் ஏற்படுகிறது. இதனால் பூமத்திய ரேகைக்கும், ஆர்டிக் பகுதிக்கும் இடையே நிலவும் தட்பவெப்பத்துக்கு காரணமான இந்த காற்றோட்டம், பூமியினை வட்டமாக சுற்றி ஆர்ட்டிக் பகுதியில் இருந்து வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினை உறிஞ்சி மற்ற பகுதியில் சேர்ப்பதால் இந்த மாற்றமானது…

பணிப்பெண்ணை ஓராண்டாக பட்டினியிட்ட தம்பதியர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிங்கப்பூரில் ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பட்டினியாக வைத்திருந்து துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில் தனது உடல் எடையில் 20 கிலோவை, அதாவது தனது உடல் எடையில் 40…

தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி

உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான டைம்ஸ் வெளியிட்டுவருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் உலக…

அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் படுகாயம்

ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இந்த தாக்குதலில் 14 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவமானது,, கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி பொலிஸார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.…

நாயின் வாயை கட்டிய உரிமையாளர்: 5 ஆண்டுகள் சிறை விதித்த…

அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயை கட்டிய உரிமையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள North Charleston நகரில் William Dodson(43) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றும் வளர்ந்து வந்துள்ளது.…

40 பொலிஸ் அதிகாரிகளின் தலைகளை வெட்டி கொலை: எந்த நாட்டில்…

ஆப்பிரிக்காவில் போராட்டக் குழுவினர் சிலர் அரசாங்கத்தை சேர்ந்த 40 பொலிஸ் அதிகாரிகளை சிறை பிடித்து அவர்களின் தலைகளை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள Kasai…

உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்…

உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன. குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத…

ஈராக்கில் ஒரே நாளில் 200 அப்பாவி மக்கள் பலி: ஐ.நா…

ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலின்போது ஒரே நாளில் 200 அப்பாவி மக்கள் பலியாகியிருப்பதாக ஐ.நா சபை அச்சம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் உள்ள மோசூல் நகர் தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நகரைச் சுற்றி சுமார் 2,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மோசூல்…

லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியீடு

பிரித்தானிய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் தற்போது முதன் முதலாக வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் தீவிரவாதி ஒருவன் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளான். இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

இது ஆரம்பம் மட்டுமே..! விரைவில் லண்டன் பிக்-பென் தகர்க்கப்படும் –…

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படம் மூலம் லண்டன் மக்களுக்கு எச்சரிக்கை…

கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயம்!

கனடாவில் எதிர்வரும் ஆண்டுகளில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தன்னியக்கமாக்கல் முறைமையினாலேயே குறித்த தொழிலாளர்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய வேலைவாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்காக…

உணவுகளை வீண் செய்பரகளுக்கு இதனை தெரியபடுத்துங்கள்! சோமாலியாவில் நேர்ந்த சோகம்

காலநிலை மாற்றத்தால் வறட்சியை எதிர்கொண்டுள்ள வடஆபிரிக்க நாடான சோமாலியாவில், உணவுகிடைக்காமல், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவில் நிலவும் வறட்சி மட்டும் அந்நாட்டின் நீர்நிலைகள் வறண்டுள்ளமை மற்றும் குளங்கள் இண்மை போன்ற காரணங்களால் அந்நாட்டடின் விவசாயம் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கால்நடைகளும்…

சிறுவன் இடுப்பில் வெடி குண்டு: நடுங்கிக் கொண்டு வந்த சிறுவன்…

சிரியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கம் நாளுக்கு நாள் பலம் இழந்து வரும் நிலையில். அவர்கள் உலகில் எவரும் நினைத்துக் கூடப் பார்க்காத பல கொடுமைகளை அரங்கேற்றி வருகிறார்கள். நேற்றைய தினம் சிறுவன் ஒருவன் தனது கைகளை தூக்கிய வண்ணம். பயத்தோடு நடு நடுங்கிக்கொண்டு, ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள்…

இது திட்டமிட்ட சதி! அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம்: பிரித்தானிய பிரதமர்

ஜனநாயகத்தை பிடிக்காதவர்கள் தான் இது போன்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரித்தானியப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள பாராளுமன்றத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் பொலிசார் அவரை சம்பவ இடத்திலே சுட்டுத்தள்ளினர். இந்த பயங்கரவாத தாக்குதலால்…

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் யார்? 4…

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய தாக்குதலால் பலர் காயத்துக்குள்ளாகினர். இந்நிலையில் அது குறித்து பல்வேறு தகவல்கள்…

இனப்படுகொலைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்

ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு போப் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு டுட்சி இன மக்கள் மீது ஹூடு இனத்தவர்கள் கடும் ஆயுதத் தாக்குதல் நடத்தினர். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த வன்முறையில், 8 லட்சத்துக்கு மேலான…

அமெரிக்க யுத்தக் கப்பலை தகர்த்து எறிந்த வட கொரியா

வட கொரியா யுத்த விமானங்கள், அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை முற்றாக தாக்கி அழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை வட கொரியா நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வீடியோ நிஜமான வீடியோ இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசகார கப்பலை, எவ்வாறு தாக்குவது…

தரையிரங்கும் போது பயணிகளுடன் பற்றி எரிந்த விமானம்: காரணம் வெளியானது

தெற்கு சூடானில் மோசமான வானிலை காரணமாக தரையிரங்கும் போது பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த 44 பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. தெற்கு சூடானின் ஜூபாவில் இருந்து வாவு விமான நிலையத்திற்கு தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ் க்கு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டா? ஜேம்ஸ் கோமி பரபரப்பு…

அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனாட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவர்தற்கு ரஷ்யா உதவியதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். ஆனால், எதிர்தரப்பினரான ஜனநாயகக் கட்சி, தொடர்ந்து இது பற்றி புகார் எழுப்பிவந்தது. இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது.…

வடகொரியாவின் தொடர் அதிரடி ஏவுகணை சோதனையை தொடர்ந்து அவர்கள் செய்த…

ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தியது. ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை கோப்பு படம் பியாங்யாங்: வடகொரியா சமீபத்தில் 2 அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளது. கண்டம்…

அழியப்போகும் வாடா கொரியா! ஒன்றான சீனாவும் அமெரிக்காவும்! நடக்கபோவது என்ன…

அணு ஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தும், வடகொரியாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டுள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக…

ஜேர்மனியிடம் அதிரடி காட்டிய டொனால்டு டிரம்ப்

பாதுகாப்பு விடயங்களுக்காக ஜேர்மனி எங்களுக்கு அதிக பணம் தர வேண்டும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இரு நாட்டு முக்கிய பிரச்சனைகள் குறித்தும், ராணுவ கூட்டணி அமைப்பான NATO குறித்தும்…