போருக்கு தயார் : அமெரிக்காவுக்கு சவால் விடுத்த வடகொரியா! இராணுவ…

அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கடற்படை குழுவொன்றை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்த அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில்…

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற அஞ்சலருக்கு முறைகேடாக 1,300 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் டி.என்.ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனியார் விசாரணை அதிகாரி ஒருவர் இங்குள்ள 87 வயதான ஓய்வுபெற்ற அஞ்சலர் தான்…

அமெரிக்கா – ரஷ்யா மோதல் வெடிக்குமா?

அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனால் சிரியா பகுதியில் இரு நாடுகளும் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து அமெரிக்காவுக்கும், தங்களுக்குமுள்ள இராணுவ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.…

10 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன்: நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்த…

அமெரிக்க நாட்டில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தது மட்டுமில்லாமல் சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் தீர்ப்பிற்கு அச்சப்பட்டு நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓஹியோ மாகாணத்தில் உள்ள Youngstown நகரில் Corrine Gump(10) என்ற சிறுமியை…

ஐரோப்பாவை கதி கலங்க வைக்கும் பயங்கரவாத தாக்குதல்! சுவீடன் சூத்திரதாரி…

அண்மைக்காலமாக ஐரோப்பாவை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வந்த பயங்கரவாதிகள், தற்போது மக்கள் செறிவான பகுதிகளில் கனரக வாகனங்களை மோதவிட்டு உயிர்களை பலியெடுத்து வருகின்றனர். இதே பாணியில் சுவீடனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மோதல் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் 15…

மத்திய தரைக்கடல் பகுதியில் போர் மூழும் அபாயம் – அமெரிக்காவுக்கு…

சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து மத்திய தரைக்கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில், சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்கா நேற்று சிரியா மீது ஏவுகணை தாக்குதலை…

சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி: இதுவரையிலும் 5 பேர்…

சுவீடன் நாட்டில் மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று பாய்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் தலைநகரான Stockholm நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகரில் உள்ள Drottninggatan என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விற்பனை…

உக்கிரமடையும் சிரியா விவகாரம்: அமெரிக்கா ரஷ்யாவிற்கிடையில் மோதல்?

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில், ஒருதலை பட்சமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலையடுத்து சிரியாவுக்கு அமெரிக்கா கடும்…

பூமிக்கு இணையான தண்ணீர் உள்ள புதிய கிரகம்

பூமிக்கு இணையானது எனக் கூறப்படும் G.J 1132 B எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தை சுற்றி வாயு படலம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது கோள் மண்டலத்திற்கு வெளியில் உள்ள கிரகம் ஒன்றில் வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சூப்பர் ஹேர்த் என அழைக்கப்படும்…

வலுக்கும் பனிப்போர் : வடகொரியாவை மிஞ்சிய தென்கொரியா

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மைய காலமாக ஏவுணை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையினால் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார…

சீனாவில் உருவாகும் பிரமாண்டம் : வியப்பில் உலக நாடுகள்

நியூயோர்க் நகரத்தை பார்க்கிலும் மூன்று மடங்கு பாரிய நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ அரச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் போது சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும்…

அமெரிக்காவை மிரள வைத்த வடகொரியா : சீனாவுடன் கைகோர்க்கும் ட்ரம்ப்.?

வடகொரியா மீண்டும் நவீன ரக ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சின்போ பகுதியில் உள்ள தளத்தில் இருந்து நேற்று இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக பசிபிக் கடல் பிராந்திய அமெரிக்க கடற்படையின் தலைமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்…

தூங்கினால் சம்பளம் 16,000 யூரோக்கள்! எந்த நாட்டில் தெரியுமா?

எந்த வேலையும் செய்யாமல் 3 மாதங்களுக்கு தூங்கினால் 16,000 யூரோக்கள் (RM75,700)  சம்பளம் அளிக்கப்படும் என பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் படி, மைக்ரோகிராவிட்டி தொடர்பான ஆராய்ச்சிக்காக, ஒரு 3 மாதங்கள் தொடர்ந்து உறங்கியபடி இருக்க வேண்டும். அதுவும், விஞ்ஞானிகள் சொல்லும்…

செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை

பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும்…

உலக மக்களை காப்பாற்ற வட கொரியா அதிபரை கொல்ல வேண்டும்:…

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது வட கொரியா அணுகுண்டுகளை வீசுவதற்கு முன்னர் அந்நாட்டு அதிபரை கொல்ல வேண்டும் என வட கொரியாவில் இருந்து தப்பி வந்த உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா…

கடல் வழியாக புலம்பெயர்ந்த போது நான்கு நாட்களே ஆன குழந்தை…

ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக புலம்பெயர்ந்த பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் லிபியா கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அப்போது ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் கடற்பகுதியில்…

பெண்களுக்கு ஆதரவாக அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்

கென்யா நாட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ஆண் அரசியல் தலைவர்களுக்கு இணையாக பெண் அரசியல் தலைவர்களுக்கும் உரிமைக் கொடுக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது.…

நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி: டிரம்பை கடுமையாக சாடிய ஹிலாரி

சர்வதேச சுகாதார, வளர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் நீக்கியது டொனால்டு டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறு என ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்து தனது முதல் பட்ஜட்டை தாக்கல் செய்தார். அதில் அரசு துறை வெளிநாட்டுக்கு உதவும் சலுகைகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. அதே…

மக்கள் தூங்கும் நேரத்தில் நடந்த பேரழிவு! கொலாம்பியாவில் 150 பேர்…

கொலாம்பியாவில் நள்ளிரவு நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்றின் கரை உடைந்து நீர் நகரத்திற்குள் புகுந்ததால், 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 220 பேர் காணவில்லை என்றும் தகவகல்கள் வெளியாகியுள்ளது. கொலாம்பியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக மோகா பகுதியில் நேற்று இரவு இரண்டு ஆறுகள்…

கையில் வளர்ந்த காது! செயல்பட வைத்து மருத்துவர்கள் சாதனை

சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில்…

பிரிந்து செல்ல மீண்டும் பொதுவாக்கெடுப்பு: ஸ்கொட்லாந்து பிரதமர் கடிதம்

பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டனிடம் ஸ்கொட்லாந்து பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் முறையாக கோரினார். பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து…

6 நாடுகளுக்கு டிரம்ப் விதித்த புதிய பயணத்தடை: நீதிமன்றம் வழங்கிய…

ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதித்த டிரம்ப்பின் உத்தரவிற்கு, ஹவாய் நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் கடந்த 6 ஆம் திகதி சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள்…

மகளை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த கொடூர தந்தை:…

பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் தந்தை அவரை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Uruburetama பகுதியில் Maria Lúcia de Almeida Braga (36) என்ற பெண் சிறிய அளவிலான வீடு ஒன்றில் எந்த ஒரு சுகாதாரமின்றி வீட்டுச் சிறையில்…