போருக்கு தயாராகுங்கள்! அமெரிக்க விமானம் தாங்கிய போர்க் கப்பல் தகர்க்கப்படும்!…

அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயாராக இருப்பதாக வடகொரியாக மிரட்டல் பாணியில்…

வட கொரியாவிற்கு எதிராக யுத்தத்தில் பங்கேற்க கனடா தயார்

உலக மக்களை காப்பாற்ற வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பங்கேற்க கனடா ராணுவமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரியா தீபகற்பத்திற்கு அமெரிக்காவின் போர்க்கப்பல் அனுப்பப்பட்ட…

அமெரிக்காவை தாக்க பாரிய மின்வெட்டை ஏற்படுத்திய ரஷ்யா- வடகொரியா? அச்சத்தில்…

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா மற்றும் வடகொரியா பாரிய மின்வெட்டை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானதால், அமெரிக்க மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கும் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்ற பரபரப்பு சூழ்நிலை உருவாகிவருகிறது. வடகொரியாவிற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருவதாக அவ்வப்போது செய்திகள்…

ஒரே நாளில் 11 பேர் பலி: வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தால்…

வெனிசுலா ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இதுவரை 11பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிசுலா ஜனாதிபதியை பதவி விலக்கோரி அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு போராட்டம் தீவிரமடைந்ததில், 11பேர் பலியாகினர். எண்ணெய் வளம் நிறைந்த நாடு வெனிசுலா. எனினும் பொருளாதாரத்தில்…

அழிவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஆயுதம்? ரஸ்யாவிற்கு சவால்!

பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுவாயுதம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் அணுவாயுத பலத்தை முறியடிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kinetic Energy Projectile (KEP) பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம்…

3 கோடி மக்களை படுகொலை செய்ய திட்டம்- பில்கேட்ஸ் அதிர்ச்சி…

சர்வதேச அளவில் கொடிய நோய்களை பரப்பி சுமார் 3 கோடி மக்கள் தொகையை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லும் சூழல் உருவாகியுள்ளதாக உலக கோடீஸ்வரரான பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுதுள்ளார். இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள Royal United Services Institute நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பில் கேட்ஸ்…

வட கொரியா லாக்- டவுன்: பெரும் பதற்றம் உருவாகியுள்ளது: காலை…

வட கொரியா மீது அமெரிகா என்நேரமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால். சீனா தனது பெருந்தொகையான ராணுவத்தை வட கொரிய எல்லைக்கு அனுப்பியுள்ளது. இது அன் நாட்டு ராணுவத்திற்கு உதவ அல்ல. அமெரிக்கா தாக்கினால் ,பல்லாயிரக்கணக்கான கொரிய மக்கள் சீனாவுக்குள் அகதிகளாக நுளைந்துவிடுவார்கள். இதனை தடுக்கவே சீனா…

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்திரேலியா

வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது. வடகொரியாவின் இந்த அறிவிப்பால் தீபகற்ப பகுதியில் தொடர்ந்து…

பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக சுட்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்…

கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்த அதிர வைத்துள்ளது. பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட560 நபர்களையும்கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 311…

தயார் நிலையில் உள்ள ஆயுதங்களால் பூமிக்கே அடித்த அபாய மணி!…

மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பதே தற்போது அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. எப்போதும் காணப்படாத அளவிற்கு பகிரங்கமான போர் ஒத்திகைகளும், எச்சரிக்கைகளும் இப்போது எல்லை கடந்து நிற்கின்றது. அந்த வகையில் போருக்கு முறுக்கிக் கொண்டு நிற்கும் நாடுகளில் அமெரிக்காவும், வட கொரியாவும் முன்நிற்கின்றன.…

வடகொரியாவின் உச்சகட்ட மிலேச்சத்தனம்! தீப்பிடித்து எரிந்த அமெரிக்க தேசிய கொடி

அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், அமெரிக்க தேசிய கொடி தீப்பற்றி எரிவதும் போன்ற சர்ச்சைக்குரிய காணொளி பதிவை வடகொரிய ஊடகம் ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது. வடகொரியா நிறுவனர் கிம் இரண்டாம் சங்கின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டிய இசை நிகழ்ச்சி…

அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை! வடகொரியாவிற்கு ஆதரவாக பிரித்தானியா?

வடகொரியா விடயத்தில் இனியும் பொறுமைகொள்ள முடியாது என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை பிரிக்கும் இராணுவ வலயத்திற்கு மைக் பென்ஸ் விஜயம் மேற்கொண்டுள்ளார். வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை…

டொனால் ரம் மேசையில் தாக்குதல் திட்டம்: அடுத்த சில மணி…

அமெரிக்காவில் கூடியுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு. வட கொரியா மீது தாக்குதல் நடத்த என்ன செய்யவேண்டும் என்ற திட்ட வரைபை வரைந்து, அதிபர் டொனால் ரம் மேசையில் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரியாவை தாக்குவதே நல்லது என்றும். யார் முதலில் தாக்குகிறார்களோ அவர்களே வெற்றியடைவார்கள் என்றும்…

லண்டன் நகரில் அமிலத் தாக்குதல் : 12 பேர் காயம்…

கிழக்கு லண்டனில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அமிலத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்தப் பகுதியில் இருந்து 600 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டல்ஸ்டன் (Dalston) எனும் பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்தவர்கள்…

உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர் யார் தெரியுமா..?

டைம்ஸ் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் 'உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை' வெளியிடும். இந்த ஆண்டு அப்படிப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்குவதற்கு முன்னர், ஒன்லைனில், ஒரு சர்வே நடத்தியது. அதில், யாரெல்லாம் உலகின் செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று வாசகர்கள்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மக்களுக்கு அதிர்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1288 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.…

வடகொரியாவின் அசத்தலான இராணுவ அணிவகுப்பு! அமெரிக்காவுக்கு சவால்?

வட கொரியாவின் ஸ்தாபக தலைவர் கிம் இரண்டாம் சங்கின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் தலைநகர் பியாங்யாங்கில் பாரிய இராணுவ அணிவகுப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. கிம் இரண்டாம் சங் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல ஆயிரம் இராணுவத்தினர் அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், ஏவுகணைகள், ரொக்கெட்…

தாக்கினால் திருப்பி தாக்குவோம்! அமெரிக்காவிற்கு வடகொரியா எச்சரிக்கை: போர் அபாயத்தில்…

கொரியப் பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டாம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105-வது பிறந்த நாள் நினைவு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனால் தலைநகர் பியாங்யோங்கில் வடகொரிய ராணுவத்தின் பலத்தைப் பறைசாற்றும் விதத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில்…

போர்பதற்றம்: சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான…

வடகொரியா இன்று அணுகுண்டு சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வடகொரியா சோதனை நடத்தினால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா படைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது. வழக்கமாக அவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை…

வருகிற சனிக்கிழமை வட கொரியா அணுகுண்டு ஏவுகணை வீசி சோதனை!…

வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 4…

படகு மூலம் அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு கடும் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு வழியாக வர முயற்சிப்பது தோல்வியையே கொடுக்கும் என அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் எல்லைப் பாதுகாப்பிற்கு(Operation Sovereign Borders) இராணுவ ரீதியாக பொறுப்பு வகிக்கும் ஸ்டீபன் ஓஸ்போர்னும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா வருவோர்…

வரலாற்றில் முதல்முறை! தாய்க் குண்டை பயன்படுத்திய அமெரிக்கா! ஐஎஸ் தீவிரவாதிகள்…

ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – நன்கஹர் மாகாணத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அணுவற்ற குண்டொன்றை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது குறித்து பென்டகன் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, அனைத்து குண்டுகளுக்கும் தாய் குண்டாக (the mother…