விண்வெளியில் அணுகுண்டு! அமெரிக்காவை முடக்க வடகொரியாவின் பலே திட்டம்?

மூன்றாம் உலகப் போர் பதற்றம் வலுவடைந்து வரும் நிலையில், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய electromagnetic pulse தாக்குதல் குறித்த அறிவியல் புனைக்கதைகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா விண்வெளியில் இவ்வாறான உயர் அணு ஆயுதம் ஒன்றை வெடிக்க வைக்கலாம் என சிலர் கருதுகின்றனர். அப்படியான நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு…

சும்மா இருங்க…இல்லைனா அவ்வளவுதான்…சீனாவுக்கு வார்னிங் கொடுத்த வடகொரியா

சியோல்: வடகொரியா தனது நட்பு நாடான சீனாவை கடுமையான விளைவுகளை சந்தீப்பீர்கள் என எச்சரித்து உள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 5 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்து, உலக நாடுகளையே அலற வைத்துள்ள வடகொரியா அடுத்து 6 வது முறையாகவும் அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக…

உலகையே அச்சுறுத்தும் முக்கிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புழுக்கள்! புதிய…

குப்பை என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் பிரச்சினை அல்ல. இலங்கையில் குப்பை மேடு சரிந்ததால் பறிபோன உயிர்கள் ஏராளம். இலங்கையை மட்டுமல்ல முழு உலகுக்கும் அச்சுறுத்தலாக குப்பை பிரச்சினை காணப்படுகின்றது. அதிலும் பிலாஸ்ரிக் மிக முக்கிய இடத்தை பெறுகின்றது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் மெட்ரிக் டன்…

போர்ப் பதற்றத்திலும், அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்கப் படையினர் தென்கொரியாவில் நிறுவியுள்ள ஏவுகணை தடுப்புச் சாதனத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சீன அரசாங்கம் அமெரி்க்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இ்ந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன…

சற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை…

சற்று முன்னர் ரஷ்ய எல்லை நோக்கி, வட கொரியா பல ஏவுகணைகளை ஏவி பரீட்ச்சித்து பார்த்துள்ளது. இது ரஷ்யாவை சீண்டும் செயலாக உள்ளது. நேற்று மாலை ரஷ்ய அதிபர் புட்டின், அமெரிக்க அதிபரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு , வட கொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று…

வடகொரியாவை சுற்றிவளைக்கும் போர்க்கப்பல்கள்: போருக்கு நாள் குறிப்பு?

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு நாடுகள் ஒவ்வொன்றாக களமிறங்கும் நிலையில் போருக்கு நாள் குறிக்கப்படுகிறதா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான மோதல் போக்கு நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான கருத்து, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுஆயுத…

வட கொரியா-அமெரிக்கா போர்: முற்றிலும் அழியப்போகும் நாடு எது?

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் Leonid Petrov ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். Leonid Petrov வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போரில் வடகொரியா மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும். வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் குடும்பத்துடன்,…

வட கொரியாவுடன் உலக போர் ஆரம்பம்: சீனாவில் ஊதப்படும் அபாய…

வட கொரியாவுடன் மூன்றாம் உலக போர் ஆரம்பமாகலாம் என குறிக்கும் வகையில் சீனாவில் ஆபாய சங்கு ஊதப்பட்டுள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் வட கொரியா…

விரைவில் அணு குண்டு சோதனை : அமெரிக்காவுக்கு வட கொரியா…

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த…

கற்பழிப்பு, பட்டினி, கொலை: வட கொரியாவின் திகில் முகத்தை அம்பலப்படுத்திய…

வட கொரியாவில் நடக்கும் முகாம்களில் மக்கள் எந்தளவுக்கு பயங்கர கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்நாட்டின் முன்னாள் பெண் அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார். Lim Hye-jin என்னும் பெண் வட கொரியாவில் உள்ள முகாம்களில் சில வருடங்களுக்கு முன்னர் காவல் அதிகாரியாக வேலை பார்த்துள்ளார். ஆண் அதிகாரிகள் முன்னால் நிர்வாண அணிவகுப்பில்…

அஞ்சாத வடகொரியா: மீண்டும் விண்ணில் பாய்ந்தது ஏவுகணை

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டோம் என வட கொரியா மீண்டும் நிரூபித்துள்ளது. வடகொரியா மீண்டும் நேற்று காலை 5.30 மணிக்கு புக்சாங் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது.…

பாக்கிஸ்தானில் இருந்த ஒரு இந்து கோவிலுக்குள் நாசக்காரர்கள் இறங்கி கலவரம்…

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்து கோயிலை சூறையாடிய நாசக்காரர்கள் அங்கிருந்த சாமி சிலைகளை எடுத்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இந்து கோயில் சூறை - சாமி சிலைகளை கால்வாயில் தூக்கி வீசிய கொடூரம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சிந்து…

வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று வட கொரியா…

வடகொரியா போர் விவகாரம்: அமெரிக்கா-சீனா முக்கிய ஆலோசனை!

உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. பொருளாதார தடை விதித்திருந்தாலும், வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையை…

ஜனாதிபதி என்றால் இவ்வளவு கஷ்டமா? மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிய…

தன்னுடைய முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டார். தெரிவு செய்யப்பட்ட டிரம்ப் 100 நாட்ள்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளார். இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில்…

நிலைகுலைந்தது வடகொரியா? உறுதிப்படுத்திய அமெரிக்கா!

வடகொரியா மேற்கொண்ட மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், பல்வேறு எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டன. அமெரிக்கா, ரஸ்யா, சீனா போன்ற மிக முக்கிய நாடுகள்…

நெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த நாடு?

சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய 4 நாடுகளுக்கு மத்தியில் நிலவி வந்த பனிப்போர் தற்போது தீவிரமடைந்து மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 2011-ம் ஆண்டில் வட கொரியாவின் அதிபராக கிம் யோங்-அன் பதவியேற்றது முதல் ஒவ்வொரு நாளும்…

வட கொரியாவுடன் மோதல் நடக்க வாய்ப்புள்ளது: டிரம்ப் அதிரடி பேட்டி

வட கொரியாவுடன் அமெரிக்கா போர் மூலம் மோதல் நடத்தவே அதிக வாய்ப்பிருப்பதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தனது நூறாவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த 100 நாட்களில் வட கொரியாவின் அணு ஆயுத சோதனை, போர் மிரட்டல் தொடர்பான பிரச்சனைகள் பற்றி…

வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு…

வடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தாங்கள் வைத்திருக்கும் ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க…

கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள்

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,…

உணவு வீணாவதை தடுக்க நூதன திட்டத்தினை அறிமுகப்படுத்திய லண்டன்

உலகம் முழுதும் ஒவ்வொரு பகுதியிலும் தினம் தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியால் உணவின்றி மடிந்துவிடும் துயரம் நடைபெற்று கொண்டு தான் உள்ளது. நாம் தினசரி வீணாக்கும் உணவானது மற்றொரு உயிருக்கு பசியினை தீர்க்கும் உணவாகும். விசேஷங்களின் போது ஏராளமான உணவானது வீணாக்கப்படுகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில்…

உலகப்போர் பதற்றம்! அமெரிக்கா படைகளில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள்.. வடகொரியா…

வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது. ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.…

உலக போர் ஆரம்பம்? 230,000 அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம்…