வடகொரியா அடுத்து இதைத் தான் செய்யப்போகிறது: தென்கொரியா எச்சரிக்கை தகவல்

வடகொரியா மிகப்பெரிய அணுசக்தி திட்டத்தை தயாரிப்பதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் அது காது கொடுத்து கேட்பது போல் இல்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா ஏவுகணை…

பெண்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா அரசு: வெளியான…

சிரியாவில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆசாத் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பெண்கள் இருவர் அம்பலப்படுத்தியுள்ளனர். சிரியாவிவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சண்டையில் அப்பாவி பொதுமக்களே இருதரப்பின் தாக்குதல்களிலும் இறந்து வருகின்றனர். ஜனாதிபதி…

ராணுவ சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று குவிப்பு: சிரியாவில் பயங்கரம்

சிரியாவில் ஆசாத் தலைமையிலான அரசு பிரத்யேக சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகளை கொன்று அடையாளம் தெரியாமல் எரியூட்டுவதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. சிரியா தலைநகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது Saydnaya ராணுவ சிறைச்சாலை. குறித்த சிறையில் தான் கொத்து கொத்தாக கைதிகளை கொன்று அடையாளம் சிதைக்கப்படும் நோக்கில் எரியூட்டப்படுவதாக அதிர்ச்சியூட்டும்…

வடகொரியாவின் நடவடிக்கை தவறுதான்..ஆனால் இப்படி செய்யக் கூடாது: ரஷ்ய அதிபர்…

வடகொரியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தவறுதான், ஆனால் வடகொரியாவை அச்சுறுத்தக் கூடாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு பல மாதங்களாக பனிப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு…

எதிர்ப்பை மீறி சோதனை நடத்திய வடகொரியா: உலக நாடுகளுக்கு அழைப்பு…

எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை,…

எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்! உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு

அனைத்து நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து நாடுகளும் தம்முடன் கைகோர்க்குமாறு சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் அழைப்பு விடுத்துள்ளார். ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் தொனிப்பொருளின் கீழ்…

எகிப்தில் மம்மிக்களுடன் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு

எகிப்தில் உள்ள Minya பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்ட போது தோண்டத்தோண்ட மம்மிக்களும், தங்கத்தால் ஆன ஆணிகலன்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டில் தொடர்ந்து மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன். பழமையான காலங்களில் அந்நாட்டை சேர்ந்த மன்னர்கள், முக்கியமானவர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைப்பது அவர்களது…

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா தயார்

நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. வட கொரியாவை சேர்ந்த ஒரு மூத்த ராஜிய அதிகாரி, நார்வேயில் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பிறகு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது சாத்தியம் எனத் தெரிவித்தார்.…

ரான்சம்வேர் இணைய தாக்குதல்: 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, ஓர் மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவிகளை கொண்டு உலகமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பகுதிகளில் உள்ள கணினிகள் ஓர் கணினி ப்ரோகிராமால் தாற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு…

சிறுமி தற்கொலையை வீடியோவாக பதிவு செய்து ரசித்த இளைஞன்

அமெரிக்காவில் 18 வயது இளைஞன் ஒருவன் சிறுமியின் தற்கொலைக்கு உதவி செய்து துடிக்க துடிக்க உயிரிழப்பதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Utah நகரின் Spanish Fork பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்குற்ற செயலில் ஈடுபட்ட Tyerell Joe Przybycien என்ற இளைஞனை பொலிசார்…

அமெரிக்கா-தென்கொரியா வடகொரிய அதிபரை கொல்ல சதி திட்டம்! கடுமையான நடவடிக்கை

வடகொரிய அதிபரான கிம்-ஜங்-உன் ஐ கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகள்…

கனடாவுக்கு புலம்பெயர் உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதியுச்சமாக அதிகரிப்பு!

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 8960 பேர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உரிமை கோரியுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் ஒன்று தெரிவிக்கின்றது. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரையே குறித்த எண்ணிக்கையிலானோர் உரிமை கோரியுள்ளதாக கனடா அரசு வெளியிட்டுள்ள…

பிரித்தானியாவுக்கு கடத்தப்படும் பெண்கள்…ஏன் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

பாலியல் தொழில் மற்றும் போலி திருமணங்களுக்காக கிழக்கு ஐரோப்பிய பெண்கள் பிரித்தானியாவுக்கு கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்லோவாக்கியாவில் ஏழை ரோம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் மிகப்பெரிய குடியிருப்பு இது தான். அங்கு தொடர்ச்சியாக தண்ணீர் மற்றும் மின்சார வசதி கிடையாது. அதுமட்டுமின்றி அங்கு அனைவரும்…

பயங்கர ஆயுதங்களுடன் ராணுவ அணிவகுப்பு நடத்திய ரஷ்யா! ஏன்?

இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தோல்வியை நினைவு கூறும் வகையில் ரஷ்யா ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலக போரில் ரஷ்யாவால் தோற்கடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு ஜனாதிபதி புடின் தலைமையில் ராணுவத்தினர் ஒன்று கூடினார்கள். பின்னர் 1000த்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் 112…

வட கொரியா மீது கை வைத்தால் அமெரிக்கா அழிக்கப்படும்! மூன்றாம்…

மூன்றாம் உலகப்போர் என்ற வார்த்தைகள் இப்போதைக்கு அமைதியற்ற சூழலையும், ஒரு வித பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளது. உண்மையில் மூன்றாம் உலகப்போர் ஏற்படுமா? என்ற விவாதம் ஏற்படும் போது, அதிகமானவர்கள் தெரிவிக்கும் கருத்து அவ்வாறானதொரு நிலை ஏற்படாது, அப்படியே ஏற்பட்டாலும் அது முற்றுப் பெறாது உலக அழிவிலேயே முடியும் என்பதே. நிலைமை…

பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

பிரித்தானியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பில் ஹரோவில் இருந்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அவர் விளக்கம்…

வட கொரியா தாக்குவதற்கு இலக்கு வைக்கும் நாடுகள்!! திரிசங்கு நிலையில்…

அமெரிக்கா, வடகொரியா இடையிலான யுத்தம் தொடர்பான பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், இது பூலோக அரசியலை எப்படி பாதிக்கப்போகின்றது? இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்துமா? என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா, வடகொரியா இடையில் ஏன் யுத்தத்துக்கான தேவை…

அமெரிக்கா மீது தாக்குதல் எப்போது? கிம் ஜோங் உன் தடாலடி…

அமெரிக்கர்கள் மீது வெடிகுண்டு வீசவோ பழி தீர்க்கவோ அப்படியான எந்த எண்ணமும் தமக்கு இல்லை என வட கொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்து வீரரான Dennis Rodman மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடனான சந்திப்புக்கு பின்னர்…

64 வயதான பெண்ணை மணந்த 39 வயதான வேட்பாளர்! இன்று…

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன. இந்நிலையில் இந்தத் தேர்தலில் வலதுசாரி கட்சியின் வேட்பாளரான முன்னாள் பொருளாதார அமைச்சர் இமானுவல்…

ஒல்லியான மொடல்களுக்கு பிரான்ஸ் அதிரடி தடை: காரணம் இதுதான்

அழகுப் போட்டிகளில் உடல் மெலிந்த மொடல்களை ஈடுபடுத்த தடைவிதிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் பிரான்ஸில் அமலாகியுள்ளது. அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையினை குறிக்கும் பி.எம்.ஐ. மற்றும் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியம் குறித்த மருத்துவர் கையெழுத்திட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும். உணவு கோளாறுகளை…

பயங்கரவாதிகளால் முற்றுகை – பாரிய ஆபத்தில் பிரித்தானியா! பாதுகாப்பு பிரிவு…

பிரித்தானியா பாரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவை தளமாக கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வந்த சுமார் 350 தீவிரவாதிகள் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக அந்தப் பிரிவு எச்சரித்துள்ளது. Takfiri என்ற குழுவுடன் இணைந்து போராட பிரித்தானியாவை…

இராணுவம் அதிரடி! நாற்பது பயங்கரவாதிகள் பலி

சாட் நாட்டின் இராணுவத் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அதற்குப் பதிலடியாக அந்நாட்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து சாட் நாட்டின் இராணுவத் தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிகாலையில் பயங்கரவாதிகள் இராணுவ முகாம் மீது நடத்திய…

இனியும் பொறுக்க முடியாது: வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு…

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்…