ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 80 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காபூல் பொலிஸின் செய்தித் தொடர்பாளர் பஷிர் மஜித் கூறுகையில், காபூலிலில் இன்று ஜேர்மன் தூதரக கட்டிடத்தின் நுழைவாயிலில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தீவிரவாதிகள்…

மாடியிலிருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்: பாகிஸ்தானில் சம்பவம்

பாகிஸ்தானில் வகுப்பறையை சுத்தம் செய்யாத குற்றத்திற்காக மாணவியை ஆசிரியர் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பள்ளியில் பஜ்ஜர் நூர் என்னும் மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி, ஆசிரியர்கள் புஷ்ரா மற்றும் ரெஹானா கூறியுள்ளனர்.…

பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

பாகிஸ்தானில் உறவினரால் துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணிற்கு உள்ளூர் ஷரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ரஜன்பூர் பகுதியில் அமைந்துள்ளது பாதிக்கப்பட்ட 19 வயதான இளம்பெண்ணின் குடியிருப்பு. சம்பவத்தன்று குடியிருப்பில் தூக்கத்தில்…

சவுதியில் உடல் ஊனமுற்ற நபருக்கு மரண தண்டனை: காரணம் என்ன?

சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உடல் ஊனமுற்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இப்போராட்டத்தில் உடல் ஊனமுற்றவரான Munir al-Adam(23) என்பவரும் பங்கேற்றுள்ளார். போராட்டத்தை கலைக்க…

டொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு சோதனையா?

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அண்மையில் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றபோது அந்நாட்டுடன் 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்…

ஜப்பான் நோக்கி ஏவுகணை வீசிய வடகொரியா: கொரியா தீபகற்பத்தில் மீண்டும்…

ஜப்பான் கடற்பகுதி நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த ஏவுகணை சோதனையானது வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வொன்ஸான் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. இதனையடுத்து தென் கொரிய…

பிரித்தானியாவில் எவ்வளவு தீவிரவாதிகள் தற்போது உள்ளனர்? வெளியான தகவல்

பிரித்தானியாவில் தற்போது 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என அந்நாட்டின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த திங்களன்று அரினாவின் இசை நிகழ்ச்சி நடந்த பின்னர் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லபட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியது லிபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, பிரித்தானியாவில் வாழ்ந்த…

2017ல் ஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா?

பல்வேறு நாடுகளிலிருந்து கடல் வழி போக்குவரத்து மூலம் 60,000க்கும் மேற்பட்டோர் ஐரோப்பியாவின் கடற்கரைக்கு 2017ல் வந்தடைந்துள்ளார்கள் என அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ம் ஆண்டில் இதுவரையிலும் 60,521 அகதிகள் மற்றும் குடிபெயர்பவர்கள் கடல் வழியாக…

ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின்…

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது, 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நாள், அமெரிக்க இராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன…

பிரித்தானியாவில் நடந்த தாக்குதல்: தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள்…

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்துள்ளன. பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த இசைநிகழ்ச்சியின் போது, Salman Abedi(22) என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலால், 22 பேர் பலியாகியுள்ளனர். 59-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம்…

அமெரிக்காவில் விசா காலம் நிறைவடைந்தும் தங்கியிருக்கும் 700000 வெளிநாட்டவர்களால் நெருக்கடி

கடந்த நிதியாண்டில் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கிருந்தோர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விகா காலம் முடிவடைந்த பின்னர் அரை மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்வர்கள், அமெரிக்காவில் தங்கியுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நுழைந்த 50 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்களில், 1.47 சதவீதம்…

பிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் – அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்

பிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைகழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டனர் பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Salford பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தின் அருகில் மர்ம பை ஒன்று இருந்துள்ளது. இதனால் அங்குள்ள கட்டடங்களான New Adelphi, Lady Hale மற்றும்…

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு…

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீவிரவாதி…

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி அழிந்துவிட்டது: உறுதி செய்த பிரித்தானிய வீரர்

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்த ஹிலாரி முனை அழிந்துவிட்டதாக பிரித்தானியா மலையேற்ற வீரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் டிம் மோஸ்டைல் என்பவரே இதை உறுதி செய்துள்ளார். 1953ம் ஆண்டு, முதன்முறையாக நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சர்…

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 22 பேர் உயிரிழப்பு. 59 பேர்…

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 22 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன்…

இன்ப அதிர்ச்சி கொடுத்த கனடிய பிரதமர்

டீ-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடையணிந்து சாலையில் சென்ற கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கிருந்தவர்களுடன் சகஜமாக பேசும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள Vancouver நகரில் உள்ள சாலையில் தனியார் பள்ளியை சேர்ந்த குழுவினர் போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கனடாவின் பிரதமர்…

மீண்டும் புதிய ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரியா தலைமை இராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா தலைநகர் பியோங்கியாங்க்கு வடக்கே உள்ள Pukchang பகுதியிலிருந்து இந்த ஏவுகனை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த ஏவுகணை சோதனை…

இப்படியும் ஒரு கோடீஸ்வரரா? உலகை காப்பாற்ற எடுத்த அதிரடி முடிவு

சுற்றுச்சூழலை பாதுகாக்க கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு தனது சொத்து முழுவதையும் செலவளிக்க தயார் என நோர்வே நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அதிரடியாக அறிவித்துள்ளார். நோர்வே நாட்டை சேர்ந்த Kjell Inge Rokke என்பவர் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த…

விமானத்தளத்தில் சரமாரி ராணுவ தாக்குதல்: 140 பேர் பலி

லிபியாவில் உள்ள ராணுவ விமானத்தளத்தை மீட்பதற்காக அரசாங்கம் நடத்திய சரமாரி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 140 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் தான் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபியை நோட்டோ ஆதரவு படைகள் கடந்த 2011-ம்…

தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு

சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 195 நாடுகளில்…

பாலியல் வன்கொடுமைக்கு இரையான 15 வயது சிறுமி: அகதிகளுக்கு தடை…

ஆஸ்திரியாவில் 15 வயதேயான சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு இரையான சம்பவத்தை அடுத்து அங்குள்ள Tulln நகரம் அகதிகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது. Tulln நகர மேயர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறு உத்தரவு வெளியாகும் வரை அகதிகளுக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்…

அரசு ஆதரவு கிராமங்களில் வேட்டையாடிய ஐ.எஸ்: 50 பேர் பலி

சிரியாவின் ஹமா மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தில் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து ஜனாதிபதி ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக…

குப்பை தொட்டியில் இருந்து கிடைத்த 25 கிலோ தங்கம்

சுவிட்சர்லாந்து நாட்டில் குப்பைகளை சேகரித்து மறுசுழர்ச்சி செய்தபோது 25 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரிச் மாகாணம் முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுசுழர்ச்சி செய்யப்பட்டு வருகிறது. குப்பைகளை பிரித்தெடுக்க நவீன இயந்திரங்களும்…