அமெரிக்காவுக்கு ரகசியங்களை விற்றாரா வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர்?

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரான கிம் நாம் படுகொலை செய்யப்பட்டபோது அவரிடம் ஒன்றரை லட்சம் டொலர் பணம் கைவசம் இருந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரான கிம் நாம் படுகொலை செய்யப்பட்டார்.…

எந்த நேரத்திலும் வடகொரியா அமெரிக்காவை தாக்கலாம்: எச்சரிக்கை விடுத்த அதிகாரி

அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவன அதிகாரி Vice Admiral James தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை வாயிலாக அமெரிக்காவை விரைவில் எட்ட முடியும் என்பதை…

கத்தாருக்கு தடை: 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்

பிராந்திய அளவில் விதிக்கப்பட்ட தடைகளால் பாதிக்கப்பட்ட கத்தாருக்கு, 5 விமானங்களில் இரான் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளது. இரானின் முக்கிய போட்டியாளராக விளங்கும் சௌதி அரேபியா உள்பட பல நாடுகள், கத்தார் தீவிரவாத செயல்களுக்கு நிதி ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி கத்தாருடனான உறவுகளை கடந்த வாரம் துண்டித்து கொண்டன. இதனை…

குப்பையை அகற்றினார், முனைவர் பட்டமும் வென்றார் – லெபனான் மூதாட்டி

இந்த லெபனான் கிராமத்திலிருக்கும் பெண்மணிக்கு வயது 81. அவரைப் பார்க்க சாரி சாரியாக வருபவர்களிடமிருந்து வருவது ஒரே கேள்விதான். எப்படி குப்பையை அகற்ற பெண்கள் தன்னார்வக் குழு ஒன்றை உருவாக்கினீர்கள் என்பதுதான் அது. 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன.…

சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் விடுத்துள்ள மிரட்டல்!

உங்கள் இடத்திலிருந்தே தாக்குவோம்! சவுதியை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் ராகினி ஆத்ம வெண்டி மு. கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர். கத்தார் உடனான அத்தனை உறவுகளையும்…

டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு

கத்தார் மீது தடைகளை விதித்த வளைகுடா பகுதி நாடுகள், தங்களின் நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வெளியிட்ட கருத்துகளை வரவேற்றுள்ளன. ஆனால் அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறித்து அந்நாடுகள் மௌனம் சாதித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப்…

புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்: சுவிஸ் அரசுக்கு கோரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை உடனே அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. அதே சமயம், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை அந்நாட்டு அரசு திருப்பி…

தெரேசா மேயின் நிர்க்கதி நிலைக்கு காரணம் யார்?

பிரித்தானிய நாட்டில் நடந்து முடிந்துள்ள பொது தேர்தலில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கன்சேர்வேடிவ் கட்சியின் பிரதமரான தெரேசா மேயின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2001 முதல் 2010 வரை பிரித்தானிய முன்னாள்…

அடங்காத வடகொரியா! மீண்டும் இன்று ஏவுகணை சோதனை

தென்கொரியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக செயற்படும் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக் காலமாக தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார…

போர் வந்தால் என்னவாகும்? புடின் பரபரப்பு பேட்டி

திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது என ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் கூறியுள்ளார். பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குனர் Oliver Stone ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சமீபத்தில் பேட்டி எடுத்தார். இந்த பேட்டி டாக்குமெண்டரி படம் போல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில்…

பிரான்ஸில் தொடரும் தாக்குதல்களின் எதிரொலி! ஜனாதிபதி சிறப்பு முடிவு

தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ளவதற்கென சிறப்பு படை ஒன்றை ஏற்படுத்துவதற்கான முடிவினை பிரான்ஸ் எடுத்துள்ளது. அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதலினால் உலகம் முழுவதும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், பிரான்ஸ் நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கென்று சிறப்பு படைப்பிரிவு…

மியன்மார் விமான விபத்தில் திடீர் திருப்பம்! காணாமல் போனோர் 120…

விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்திலிருந்து 15 பயணிகளை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மியன்மாரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. மியன்மாரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானம்…

கத்தார் நெருக்கடிக்கு இதுதான் முதன்மை காரணம்? வெளியான தகவல்

கத்தார் நாடு அல் கொய்தா அமைப்பினரால் கடத்தப்பட்ட தமது அரச குடும்பத்தினரை மீட்க ஒரு பில்லியன் டொலர் மீட்பு தொகையாக வழங்கியதே சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் திடீர் கோபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி…

பிரான்ஸ் தலைநகரில் தாக்குதல்! பொது மக்களை வெளியேற வேண்டாம் என…

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தாக்குதலில் தீவிரவாதி என நம்பப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேமில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இத் தாக்குதலில்…

கட்டார் உடனான உறவை துண்டித்த வளைகுடா நாடுகள்

கட்டார் நாட்டுடனான இராஜாங்க உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன. சவுதி செய்தி நிறுவனமான எஸ்பிஏ இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாக கூறியுள்ளது. தீவிரவாதத்தில்இருந்து…

அமெரிக்க தொழில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ பகுதியில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் சம்பவ…

லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

லண்டன் மாநகர பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று, அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து, தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது, வாகனத்தை மோதியும், கத்தியால் குத்தியும், கொலைவெறி…

லண்டன் தீவிரவாத தாக்குதல்: இஸ்லாமியர்களுக்கு தடை விதித்ததை நியாயப்படுத்திய டிரம்ப்

லண்டன் தீவிரவாத தாக்குதலையடுத்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதித்த தடையை நியாயப்படுத்தும் விதமாக டொனால்டு டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இதற்கு உலகெங்கிலும் கடும்…

தாக்குதல் இப்போது தான் ஆரம்பம்: கொண்டாட வேண்டிய தருணம்: லண்டனுக்கு…

அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினை அழிப்பதற்கு பிரித்தானியா மேற்கொள்ளும் நடவடிக்கையினை எச்சரிப்பதற்காகவே பிரித்தானியா மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக செய்தி நிறுவனமான Amaq News Agency தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களில் மூன்று தாக்குதல் அடுத்தடுத்த நடந்துள்ளது. இதனால் பிரித்தானிய மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.…

கனடாவில் தமிழுக்கு அளித்த கௌரவம்: இனி தமிழில் கனடா தேசிய…

கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் எதிர்வரும் யூலை 1ம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு…

ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல்:80,000 மக்கள் உடனடியாக வெளியேற்றம்

ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இசைத் திருவிழாவான ராக் அம் ரிங் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனியில் நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான ROCK AM RING என்ற திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை Nuerburg பகுதியில் நடைபெற இருந்தது. இத்திருவிழா வெள்ளிக்கிழமை மாலை துவங்கி, ஞாயிற்று கிழமை மாலை வரை…

பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 34…

மணிலா: பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள உணவு விடுதி ஒன்றின் சூதாட்ட அரங்கில் நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் திடீரென நுழைந்தனர். சுதாரிப்பதற்குள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது…

உலக அழிவிற்கு வித்திடும் டிரம்ப்! அமெரிக்கா வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு

புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு போடப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள்ளார். பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு கையழுத்தானது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்கான…