வெள்ளை மாளிகை இப்தார் விருந்தை ரத்து செய்தார்! டொனால்ட் ட்ரம்ப்…

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். 20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம். இந்த நேரத்தில் வெள்ளை…

சீனாவில் கடும் நிலச்சரிவு: 100-க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என…

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமான பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் இருக்கும் மலைப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகள் இன்று காலை திடீரென சரிந்து விழத் தொடங்கியது. மலைச்சரிவில் உள்ள ஜின்மோ…

மக்கா பள்ளிவாசலில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி! இராணுவத்தினரால் முறியடிப்பு

புனித நகரான மக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, சவுதி அரேபியப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. இரு தீவிரவாதக் குழுக்கள் இணைந்து தாக்குதலுக்குத் திட்டமிட்டதாய் சவுதி அரேபிய உள்துறை அமைச்சுப் பேச்சாளர் கூறினார். மூன்றாவது குழு, ஜெட்டா நகரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது. வழிபாடு…

பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் பதிவுகள்: 36 வீடுகளில் பொலிசார் அதிரடி…

ஜேர்மனி நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதவிகள் வெளியானதை தொடர்ந்து 36 வீடுகளில் அந்நாட்டு பொலிசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஜேர்மன் நாட்டு சட்டப்படி சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுவது, வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களை பரப்புவது, பாலியல் ரீதியான தாக்குதல்களை நடத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு…

டிரம்ப்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் பேரழிவு!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின், அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில்…

கிறிஸ்துவர்கள் காயப்பட்டுள்ள நிலையிலும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் போக்கு நிற்கவில்லை

கிறிஸ்துவர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு உணவளித்து மத நல்லிணக்கம் பேணுகின்றனர் காப்டிக் கிறிஸ்துவர்கள். கெய்ரோ ரமலான் மாதத்தில் கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்களுக்கு உணவளிப்பது வருடந்தோறும் நிகழும் நிகழ்ச்சி என்றாலும் இந்தாண்டு தொடர் தாக்குதலால் கிறிஸ்துவர்கள் காயப்பட்டுள்ள நிலையிலும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் போக்கு…

பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர். பாடசாலை இன்று ஆரம்பித்த நேரத்தில் ஆயுதங்களுடன் அங்கு சென்ற சுமார் 300 பயங்கரவாதிகள், மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் பிடியில்…

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தீவிரவாத தாக்குதல்? ராணுவம் குவிப்பு

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக தகவல் வெளியானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையத்தின் முக்கிய பகுதியில் இருந்து பொதுமக்களை…

லண்டன் தீ விபத்து! மறைக்கப்பட்ட பல உண்மைகள்! ஒரே அறையில்…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமான dailymail தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 79…

அதிரடி காட்டியது ராணுவம்! ஆப்கானிஸ்தானில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நேர்ந்த…

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கான் கடந்த சில வருடங்களாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், எகிப்து என தொடர் தாக்குதலை ஐ.எஸ் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.…

பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில்…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன்…

180 ஐ.எஸ் பயங்கரவாதிகளை குண்டுபோட்டு கொலை செய்த சிரியா

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது சிரியா இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ஈராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில்…

லண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வேன் – பலர்…

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது. இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ்…

ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழும் வடகொரியா ஜனாதிபதி

வடகொரியா சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் ஒவ்வொரு நாளும் தான் கொல்லப்படுவோம் என்ற மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது. தென் கொரியா பாராளுமன்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ‘அமெரிக்கா மற்றும் தென் கொரியா…

மனித கேடயமாக ஒரு லட்சம் பேர்: ஐ.எஸ்.பயங்கரவாதிகள் வெறி

மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றினர். மொசூல் நகரில் தங்களுடைய கொடூரமான ஆட்சியை தொடங்கினர். இதனையடுத்து வெளிநாட்டு படைகள் உதவியுடன் ஈராக்…

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர…

ஐ.எஸ் இயக்கத் தலைவர் பாக்தாதி உயிரிழப்பு? ரஷ்யா தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி. இவர் அண்மையில் ஈராக்கிலிருந்து வெளியேறி, சிரியாவின் மொசூல் நகரில் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. இவர் உயிரிழந்து விட்டதாக, அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால், இது…

லண்டனில் பாரிய விபத்தை ஏற்படுத்திய குளிர்சாதன பெட்டி? நூற்றுக்கு மேற்பட்டோர்…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 24 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு நான்காவது மாடியில் குறைபாடுகளுடன் செயற்பட்ட குளிர்சாதன பெட்டியே காரணம் என நம்பப்படுகின்றது. நான்காவது மாடியில், 16வது வீட்டில்…

சீன மழலையர் பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் பலி,…

சீனாவில் உள்ள மழைலையர் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில், மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணியளவில் பள்ளியின்…

லண்டன் தீ விபத்து! தீவிரவாதிகளின் சதி? சிக்கியுள்ள 500 பேரின்…

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனின் மத்திய பகுதியிலுள்ளது லாண்கேஷ்டர் வெஸ்ட் எஸ்டேட். இங்கு கிரான்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் பற்றிய தீ சிறிது நேரத்திலேயே கட்டிடம் முழுக்கப் பரவியதால், குடியிருப்பு…

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ஜேர்மன் அரசின் அதிரடி திட்டம்

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு ஜேர்மன் அரசு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரின் விரல் அடையாளங்களை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. ஜேர்மனியில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் பொருட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரின் விரல் அடையாளங்களையும் பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி சமூக ஊடகங்கள் அனைத்தின்…

உணவுவிடுதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 20க்கும் மேற்பட்டவர்கள் சிறை பிடிப்பு

சோமாலிய தலைநகர் மொகதீசுவில் பிரபல உணவுவிடுதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோமாலிய தலைநகர் மொகதீசுவில் உள்ள பிரபல உணவு விடுதியின் வாசலில் நின்ற கார் மூலம் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலை தொடர்ந்து ராணுவ உடையுடன்…

கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?

கத்தாரை , சௌதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகள் தனிமைப்படுத்திய சர்ச்சை, அந்த எரிவாயு வளமிக்க நாடு , மத்தியக்கிழக்கு பகுதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து வருகிறது. கத்தாரின் `தன்வழி சார்ந்த` வெளியுறவுக் கொள்கை பற்றி கத்தாரின் அண்டை நாடுகள்…