தேசிய நலன்களைப் பேணுவதற்காக, அரசாங்கக் கூட்டணிக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய எதிர்க்கட்சி முன்னணிக்கான பெர்சத்துவின் முன்மொழிவுக்கு உரிமை கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் மிகவும் ஆழமான தேர்தல் மாற்றத்தை எதிர்பார்த்து, எதிர்க்கட்சியின் பலத்தை, குறிப்பாக சீன மற்றும் இந்திய வாக்காளர்களிடையே,…
அரசியல் நிலைத்தன்மைக்கு அன்வார் பிரதமராக நீடிக்க வேண்டும் – ரபிசி
பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அரசியல்நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அன்வார் இப்ராஹிம் தனது பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ராம்லி கூறுகிறார். தற்போது அரசாங்கத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் ஆசியான் பிராந்தியத்தில் வளர்ச்சி குறைதல் உட்பட வளர்ந்து வரும்…























