நூருல் நீதிநிலைத்தன்மைக்கான போராடத்தில் பங்கேற்பு: அவர் இரண்டு உலகிலும் வாழ முடியாது என்று சாடுகிறார் ப. இராமசாமி, தலைவர், உரிமை. அவரின் கருத்து: நியாயமான நீதிமன்ற அமைப்புக்காக ஜூலை 14 அன்று புத்ராஜெயாவில் மலேசிய வழக்கறிஞர் சங்கம் (Malaysian Bar) நடத்திய போராட்டத்தில் பிகேஆர் துணைத்தலைவர் நூருல் இஸா பங்கேற்றது நல்ல…
அன்வார்: அரசாங்க முடிவுகள்குறித்த தெளிவை வழங்க விரைவில் தகவல் அறியும்…
தகவல் சுதந்திர மசோதா (The Freedom of Information) இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறவும், அரசாங்க முடிவுகள்குறித்து தெளிவை வழங்கவும் மசோதாவை தாக்கல் செய்வது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். “பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும்,…
























