மலேசியாவின் வன ஆராய்ச்சி நிறுவனத்தின் (FRIM) சிலாங்கூர் வனப் பூங்கா, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜூலை 6 முதல் 16 வரை பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வின்போது நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகச் சுற்றுலா,…
ரஃபிஸி: மலேசியா ஏழை நாடாக இருப்பதால் அதற்கு வெளிநாட்டு பணம்…
மலேசியா ஒரு ஏழை நாடு, உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு வெளிநாட்டு முதலீடு தேவைப்படுகிறது என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ராம்லி கூறினார். வெளிநாட்டு மூலதனம் உள்ளூர் நிறுவனங்களுக்குச் சாதகமான விகிதங்களில் நிதியுதவியைப் பெற உதவுகிறது என்று விளக்கினார். "எங்களுக்கு வெளிநாட்டுப் பணம் தேவை, அதுதான் பத்திரங்களை…
























