கடந்த ஆண்டு தனது தாயின் காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணைத் தற்காலிகமாகக் கவனித்துக் கொள்ள சமூக நலத்துறை தயாராக உள்ளது. குழந்தையைப் பராமரிக்கப் பொருத்தமான அல்லது திறமையான குடும்ப உறுப்பினர் இல்லாத பட்சத்தில், குழந்தையின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது…
மின்னல் வானொலியில் எழுத்தாளர்களுக்கு இடமெங்கே?
இராகவன் கருப்பையா - தூயத் தமிழில் பேசும், எழுதும் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் தொடர் வளர்ச்சிக்கு நமது மின்னல் எஃப்.எம். வானொலி எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறது என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். மலேசியப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மட்டுமின்றி, திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என…























