ஒரு சுகாதாரக் கொள்கை சிந்தனையாளர் குழு, பங்களிப்பாளர்களின் தற்போதைய ஓய்வூதிய சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதற்குப் பதிலாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு அதிகரித்த பங்களிப்புகள்மூலம் நிதியளிக்கப்படும் ஒரு தேசிய சுகாதார மற்றும் சமூக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது. கேலன் சுகாதாரம் மற்றும் சமூகக் கொள்கை மையத்தின் தலைமை…
எரிவாயு குழாய் தீ விபத்துகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க புதிய…
மூன்று மாதங்களுக்கு முன்பு புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து போன்ற சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் ஒரு புதிய கொள்கை கட்டமைப்பை உருவாக்கச் சிலாங்கூர் அரசாங்கம் சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈடுபடுத்தும். ஏப்ரல் 1 அன்று நடந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகக் கற்றல் செயல்முறை…
























