அரசமைப்பில் திருத்தம் செய்து மதமாற்ற குழப்பத்துக்கு முடிவு கட்டலாம்

தன்மூப்பாக குழந்தைகளை இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்வதன் தொடர்பில் எழுந்துள்ள குழப்பத்துக்கு முடிவுகாண வேண்டுமானால் அரசாங்கம் கூட்டரசு அரசமைப்பில்  திருத்தம் செய்ய வேண்டும்  என்று டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். அப்படிச் செய்வதற்கு டிஏபி-இன் 38 எம்பிகளும் அதற்கு ஆதரவளிப்பர் என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர்…

இன்னொரு அமைச்சரும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு

2013 இஸ்லாமிய சட்ட நிர்வாக(கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதாவுக்கு சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அறிந்ததே. இப்போது இன்னொரு அமைச்சரும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பிரதமர்துறை அமைச்சரான பால் லவ் (வலம்), பெற்றோரில் ஒருவர் 18-வயதுக்குக் குறைந்த தம் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதமாற்ற…

பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் என்பது ஏற்கனவே ‘முடிவான சட்டம்’ என்கிறது…

2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின்  107வது பிரிவுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மீது வழக்குரைஞர்கள்  மன்றம் பொது மக்களை தவறாக வழி நடத்துவதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள்  சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சட்ட ரீதியாக திருத்தங்கள் செய்யப்படாத வரையில் ஒரு குழந்தையை மதம்  மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய…

மஇகா: மதமாற்ற மசோதாவில் திருத்தம் தேவை

மஇகா, மதமாற்ற மசோதா இப்போதைய நிலையில் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் அது திருத்தம் செய்யப்படுவதை விரும்புகிறது. மஇகா தலைவர் ஜி.பழனிவேல், கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அது பற்றித் தாம் பேசியதாகக் கூறினார். “18வயதுக்குக் குறைந்த பிள்ளையைப் பெற்றொரில் ஒருவர் மட்டுமே மதமாற்றம் செய்ய முடியாது. அதனால்…

துணைப் பிரதமர்: குழந்தைகள் மதமாற்றம் தொடர்பான 2009ம் ஆண்டு முடிவு…

பெற்றோர்களில் ஒருவர் குழந்தைகளை இஸ்லாத்துக்கு தன்மூப்பாக மதம்  மாற்றுவதற்கு எதிராக 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவு, நடப்பு  சூழ்நிலைகளிலிருந்து மாறுபட்ட அப்போதைய சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டது  என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சொல்கிறார். 2009 முடிவு 'அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என  அவர் நாடாளுமன்ற வளாகத்தில்…

‘குழந்தைகள் மதம் மாற்ற விவகாரத்தில் அமைப்புக்கள் ‘தில்லுமுல்லு’ செய்கின்றன’

குழந்தைகள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படும் விவகாரத்தை  வழக்குரைஞர்கள் மன்றம், அமைச்சரவை, MCCBCHSTஎனப்படும் மலேசிய  பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கியம் தாவோ ஆலோசனை மன்றம் ஆகியவை  உட்பட பல தரப்புக்கள் மனித உரிமைகள் என்ற பெயரில் 'தில்லுமுல்லு'  செய்வதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. முஸ்லிம் பெற்றோர் ஒருவர்…