பாலியல் வல்லுறவு விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் பதவி விலக…

பினாங்கில் மூன்று போலீஸார்  பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் தாம் பதவி விலகப்போவதில்லை என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். “அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டோம். இதற்குமேல் என்ன செய்ய வேண்டும்? இதுதானே நம் நாட்டின் நடைமுறை”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். அவ்விவகாரத்துக்குப் பொறுப்பேற்று…

குற்றச்செயல்களை எதிர்க்க முடியாத உள்துறை அமைச்சர் பதவி விலகுவதே நல்லது

-Jeyaseelen Anthony போலீசைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் குற்ற விகிதம் பற்றித் தகவல்களைக் கசிய விட்டிருக்கிறார்.  CPI Asia வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது மிகவும் சரியே. என்கேஆர்ஏ குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாக பெருமை பேசினாலும் பெரும்பாலான மக்கள் கொள்ளைச் சம்பவங்களையும் வழிப்பறிகளையும் போலீசில் புகார் செய்வதில்லை என்பதுதான்…

பெர்சே “சட்டவிரோதமான அமைப்பு” அல்ல, நீதிமன்றம் தீர்ப்பு

கடந்து ஆண்டு ஜூலை 1 இல் பெர்சே (தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்கள் கூட்டணி) ஒரு "சட்டவிரோதமான" அமைப்பு என்று உள்துறை அமைச்சர் செய்திருந்த அறிவிப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், அக்கூட்டணியைப் பதிவு செய்யவதற்கான ஆணை கோரி பெர்சே செய்திருந்த இதர இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றம் வழங்கவில்லை.…

உள் துறை அமைச்சர் பெர்சே 3.0க்கு ஒப்புதல் தெரிவிக்கிறார்

2011ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றி இடையூறுகள் எதனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் பெர்சே 3.0 நடத்தப்படுவதற்கு உள் துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. "அரசாங்கம் அவர்களுடைய திட்டங்களை பாதுகாப்பு விவகாரமாகக் கருதவில்லை. அமைதியாக ஒன்று கூடும் சட்ட உணர்வின் அடிப்படையில் சட்டங்கள் ஏதும்…

உள்துறை அமைச்சர்: இசா குறித்து எவ்வித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை

இசா சட்டம் மற்றும் இதர தடுப்புக்காவல் சட்டங்களுக்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் இன்னும் ஆய்வு செய்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுஸ்சேன் இன்று கூறினார். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அச்சட்டத்தை அகற்றுவது பற்றி அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படும் சமீபகாலச் செய்திகளை அவர் மறுத்தார். அதே வேளை, அப்பிரச்னை…