கோத்த ராஜா தொகுதியிலிருந்து HRP-யின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்?

அடுத்த பொதுத்தேர்தலில் கோத்த ராஜா நாடாளுமன்ற தொகுதியை பக்கத்தான் ரக்யாட்டிடமிருந்து கைப்பற்றுவதில் மனித உரிமைகள் கட்சி (HRP) "மிகுந்த நம்பிக்கை" கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நேற்றிரவு நடந்த ஒரு தேர்தல் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் எச்ஆர்பியின் தற்போதைய தலைமைச் செயலாளர் பி. உதயகுமார் கோத்த ராஜாவை அக்கட்சியின் முன்னிலை தொகுதி…

உயர் நீதிமன்றம்: HRP-ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள்

பதிவு செய்யப்படுவதற்கு மனித உரிமைக் கட்சி சமர்பித்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சர்  ஏற்றுக் கொள்கிறாரா அல்லது நிராகரிக்கிறாரா  என்பதை அவர் 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அந்த முடிவை நீதிபதி ரோஹானா யூசோப் அறிவித்தார். நீதிமன்ற ஆணை கிடைத்த பின்னர் குறிப்பிடப்பட்ட…

பல்கலைகழக நுழைவில் வஞ்சிக்கப்படும் ஏழை மலேசிய தமிழினம், இண்ட்ராப்

மலேசியாவில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய சமூகம் என்பது அப்பட்டம். ஆனால் நம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அவ்வாறு பிரதிபலிக்கப்படுவதிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக பொருளாதார உரிமைகளிலிருந்தும் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம். இந்த அவலம் வெகு சாமர்த்தியமாக, கைதேர்ந்த கபடக்காரர்களால் மிக நேர்தியாக திட்டமிடப்பட்டு வெகுசாதுர்யமாக யாராலும் உணரப்படாத வகையில்…

எச்ஆர்பி:ஆலயம் உடைக்கப்பட்டதற்கு விளக்கம் தேவை

ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையேல் அவரது அலுவலகத்துக்கு வெளியில் எச்ஆர்பி கண்டனக் கூட்டம் நடத்தும். எச்ஆபி மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் நேற்று மலேசியாகினியிடம் இதனைத் தெரிவித்தார். “எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்கள் நிலையை…

இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, ஹிண்ட்ராப் மக்கள்…

மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்பட்ட அநீதியை எதிர்த்து இந்திய மலேசியர்கள் கடந்த நவம்பர் 25, 2007 இல் கோலாலம்பூரில் ஹிண்ட்ராப் ஏற்பாட்டில் நிகழ்த்திய மாபெரும் அமைதிப் போராட்டத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு நாடு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…