குகன் சடலம் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என துணை ஐஜிபி சாட்சியம்

போலீஸ் தடுப்புக் காவல் கைதி ஏ குகன் சடலம் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களிடம் அது இருந்த போது சேதப்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். அதனால்தான் இரண்டாவது சவப் பரிசோதனை…

Kugan pathologist rapped for dishonest forensic report

The pathologist who carried out the first post-mortem on death-in-police-custody victim A Kugan, Dr Abdul Karim Tajuddin, has been reprimanded by the Malaysian Medical Council (MMC) for failing to conduct a proper examination and prepare…

நவிந்திரன் பலிகடாவாக்கப்படவில்லை என்கிறார் காலித்

ஏ குகன் மரணத்துக்கு கான்ஸ்டபிள் வி நவிந்திரன் பலிகடாவாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நடப்புத் துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் மறுத்துள்ளார். போலீஸ் அலட்சியம் காட்டியதாக குகன் தாயார் தொடுத்துள்ள வழக்கில் ஒரு பிரதிவாதியான காலித், போலீஸ்  விசாரணையில் எதுவும் மூடி மறைக்கப்படவில்லை என உயர்…

சாட்சி: டி9 அதிகாரிகள் குகனுக்குக் காயங்களை ஏற்படுத்தினர்

2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி தைப்பான் -யூஎஸ்ஜே போலீஸ் நிலையத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்ட ஏ குகனின் உடலில் இருந்த காயங்களை டி9 (கடும் குற்றங்கள்) பிரிவைச் சார்ந்தவர்கள் ஏற்படுத்தினர் என்பதை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். என்றாலும்…

முன்னாள் போலீஸ்காரர்: குகன் மரணத்துக்கு நான் பலிகடாவாக்கப்பட்டேன்

போலீஸ் கைதியான ஏ குகனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், தமக்கு விருப்பமில்லாமல் இருந்தும் தம்மை முன்னாள் சுபாங் ஜெயா ஒசிபிடி பலிகடாவாக்கி விட்டதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். குகனின் தாயார் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் போலீஸ் தடுப்புக் காவல் மரண…

குகனின் தாயார்: “அதிகாரப்பூர்வ மரண விசாரணை அறிக்கையில் நம்பிக்கை இல்லை”

ஏ.குகனின் தாயார் என்.இந்திரா, தம்  மகனின் இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது சவப் பரிசோதனை அறிக்கையை நம்பவில்லை என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். போலீஸ் காவலில் இருந்தபோது அடிக்கப்பட்டதால்தான் குகன் இறந்தார் என்றவர் நம்புகிறார். அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன்  சிவில் வழக்கில் சாட்சியமளித்த இந்திரா,…