சமய அமலாக்க அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

 

Religious man1பகாங் இஸ்லாமிய சமய இலாகா (ஜாய்ப்) உயர் அதிகாரி ஒருவர் இன்று பின்னேரத்தில் அவரது இந்திரா மகோட்டா, குவாந்தான், வீட்டிற்கு வெளியே கருப்பு அங்கியும் தலைக் குல்லாவும் அணிந்திருந்த ஆடவர்கள் என்று கூறப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

TAGS: