கூறியதை கூறவில்லை என்று நழுவும் நிலையில் பிரித்தானியப் பிரதமர்! திடுக்கிடும் தகவலுடன் ரவிக்குமார்

cameronஇலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற யுத்த அழிவுக்கு அன்று சர்வதேச விசாரணை என்றார். ஆனால் இன்று கூறவில்லை என நழுவும் நிலையில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்தார்.

இவ்வாறு இலங்கை அரசாங்கம் மனித உரிமை தீர்மானத்தை வெல்வதற்கு பகீரதப் பிரயத்தனம் உலகத் தலைவர்களை எம்பக்கம் திருப்ப புலம்பெயர் தமிழர்கள் அதிகம் உழைத்தால் பாரிய வெற்றி என லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்தார்.

TAGS: