உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் ” இது,திட்டமிட்ட இனப்படுகொலை !” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனசாட்சியை உலுக்கும் விதமாக இயக்குனர்.வ.கவுதமன் அவர்களின் “இது,இனப்படுகொலையா இல்லையா?”
எனும் ஆவணப்படம் மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (RKV ஸ்டுடியோ,வடபழனி,சென்னை ) வெளியாக உள்ளது.
-http://www.pathivu.com
தமிழன் அரசியலிருந்து பிரிந்து இன மற்றும் மனிதநேய கண்ணோட்டத்தில் இருந்து இதை ஆராய வேண்டும். அணைத்து தமிழர் அரசியல் கட்சிகளும் ஒன்று இணைய வேண்டும்.
உலக தமிழர் கட்சிகள் யாவும் ஒரே நோக்கத்தில் ஒன்று பட்டால் இதை இன அழிப்பாக பிரகடன படுத்த பிரகாசமான வைப்பு உள்ளது.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” – இதை நாம் தான் உலகுக்கு சொன்னோம் ஆனால் பின்பற்றுகிறோமா ?
தமிழர் அல்லாதோர் இங்கு மூக்கை நுழைக்க வேண்டாம்
யுத்த இறுதி நாளில் ,( கொலைஞர் கருனாநீதி, மன்மோகன் சிங் , போர் நிறுத்தி விட்டார் ) என்று அறிவித்த பிறகு ) தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை போட்டு 45 ஆயிரம் தமிழ் இனத்தை அழித்தது, இன படுகொலை இல்லையா ? மக்கள் துன்பம் படுவதை பார்ப்பதே UN கடமையாகிவிட்டது ! திராவிட நாய்களை துரத்துவதே தமிழனின் முக்கிய கடமை !