முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் சேர்ந்து கொண்டு நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.
“மகாதிருடன் உடன்படுகிறேன். அவர்( நஜிப்) மக்களின் பணத்தை எடுத்து தம் சொந்தக் கணக்கில் போட்டுக் கொண்டார்”. இன்று கோலாலும்பூரில் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட லிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
நஜிப் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற மகாதிரின் கோரிக்கையில் அவருக்கு உடன்பாடு உண்டா என்று லிங்கிடம் வினவப்பட்டதற்கு அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சாதனை தலைவரின் கருத்தை கேட்டு யாரரவது சொலுங்களே
பதவியில் இருக்கும்வரை அவர் ஒரு ஊமை
பெருகி வரும் இக்கூட்டத்தோடு தானைத் தலைவரும் சேர்ந்து கொள்வாரோ?
1983ல் பினாங்கு பாலம் உருவாக்கத்தில், சாமிவேலுதான் பொதுப்பணி அமைச்சர். இந்த 13 பில்லியன் ப்ரொஜெக்டில் பத்து விழுக்காடு மகாதிமிருக்கு ஒதுக்கப்பட்டது. அப்படி நகையும் சதையை போன்று இருப்பவர்கள், இந்த இரண்டு அலிபாபாக்களும். கூடிய விரைவில் மகாதிமிருக்கு ஆதரவாக சாமிவேளர் வாயை திறப்பார்.
நாராயண naaraayana
நாடு இந்நிலைக்கு வர உதவிய மொத்த தருத்திரமும் ஒன்னு சேருது, நல்ல முடிவுக்காக காத்திருப்போம்>
மகாதீர் மற்றும் நஜிப் ஆட்சியின் வித்தியாசம்.
மகாதீர் ஆட்சியில் பிரதமர் முதல் அமைச்சர் வரை “மக்கள் நல திட்டம்” என வரையறுத்து அல்லது நிறைவேற்றி பணம் சம்பாதித்தார்கள்.
நஜிப் ஆட்சியில் பிரதமர் முதல் அமைச்சர் வரை “மக்கள் உதவி தொகை” என மக்களிடம் வலுகட்டாயமாக “BR1M என்ற லஞ்சத்தை” திணித்து, அரசாங்க நிறுவனங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
மகாதிருடனான காதீரே எனக்கோர்டாவுட். சந்தேகம் நஜிப் விலகினால்
அடுத்தப் பிரதமர் யார்.இந்தோனிசிய வந்தறி துணைப்பிரதமரா?அப்பாவிகள் மலாய்காரர்கள்.படிப்படியாக இந்தநாடு இந்தோநியாக மாரும் வாய்ப்பு பிரகாசமாக கானப்படுகின்றன.ஒரேவழி ஆட்சி மாற்றம்.!
Your post has moved the debate forawrd. Thanks for sharing!