வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செய்திகள்ஜனவரி 15, 2016
தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
prev
next
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழனுக்கு சூரியன் , ஆரியன்னுக்கு சந்திரன்.
சூரியன் இல்லாவிட்டால் சந்திரன் ஏது. ஆரியர்கள் நம்மை சர்ர்ந்து வாழும் ஒட்டுண்ணிகள். ஆரியன்க்கு அடிமையாக வாழ நினைப்போர் நிச்சயமாக சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என்பார்கள். ஆரசியல் வாதிகள் சட்டம் நமக்கு தேவை இல்லை . பகுதரிவளர்கள் , அறிவுள்ளோர் நம் தமிழ் அறிஞர்கள் சொற்படி கேட்டு நடப்பார்.
தமிழர்களுக்கு சித்திரை பீடை மாதம். தை பிறந்தால் தான் வழி பிறக்கும். பழையன பொய் புதியன வரும் போகி தை முதல் நாள் தான் வரும். சித்திரை அல்ல.
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு . வாழ்க தமிழர். i
இலக்கியா அவர்களே, உணர்ச்சியால் மட்டும் தமிழர்கள் என்றும் கூரும் நம்மவர்கள், ஏன் அறிவார்ந்த வாதங்களை முன்வைபதில்லை ? வருடம் பிறப்பு என்பது, கால நேர கணிதத்தை கொண்டது. ஆரியர்களும் பார்பனர்களும் அவர்களும் இவர்களும் என்று பார்ப்பதில்லை. உங்களுக்கு ஒரு நகைச்சுவை: சீனர்களில் ஒரு பிரிவினர் சூரியனை பெண்ணாக பார்பார்கள். இப்படி அவர் அவருக்கு தோன்றும் உணர்ச்சி வழிகளில் பார்க்காமல், ASTRO PHYSIC வழி, நிரூபித்தால், நானும் இங்களுடன் சேர்ந்து தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பேன். ஆனால் இங்கே அறிவார்ந்த வாதங்களை காணேன். என்ன செய்வேன் என்ன செய்வேன் ? இனிமேல் சீனா புந்தாண்டு தான் தமிழர்கள் புத்தாண்டு என்று புதிய குழப்படியை ஆரம்பிக்கலாம என்று எண்ணி கொண்டிருக்கிறேன்.
தை முதல் நாள் எதைக் கொண்டு நிர்ணைக்கப் படுகின்றது? சூரிய கிரகண சுழற்சி மகர இராசியில் நுழையும் பொழுது. இந்நாள், பருவகாலத்தில் ஆரம்ப முன் பனிக்காலம் என்பதாகும். பண்டைய காலம் முதல் உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட தென்னிந்திய தமிழர்கள், இந்நாளைத் தை பொங்கல் தினமாகக் கொண்டாடினர். கால ஓட்டத்தில் தென்னிந்திய தமிழர் மொழி வாரியாகப் பிரிந்து அவரவருக்கு ஒரு நாளை புத்தாண்டாக வைத்துக் கொண்டனர். தெலுங்கு மொழி பேசுவோர் சித்திரை மாத அமாவாசைக்கு மறுநாளாகிய பிரதமை திதியில் தங்களது உகாதி பண்டிகையுடன் சேர்த்து புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். மலையாள மொழி பேசுவோர் ஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகையுடன் கூடிய நாளை கொல்லம் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். அவர்களைப்போல, கல் தோன்றி மண் தோன்றாத நாளில் இருந்து வரும் தமிழர் இனத்திற்கு தனித்தொரு அடையலாம், பண்பாடு தேவை. இருந்ததை அயலாருக்கு தாரை வார்த்துக் கொடுத்தோம். இன்று அதனை ஒன்றன் பின் ஒன்றாக மீட்டெடுக்கிறோம். அதன் அடிப்படையில் தமிழருக்கு தை பொங்கல் நாளுடன் திருவள்ளுவர் புத்தாண்டு பிரகனடப் படுத்தப் பட்டு அது இன்று செயல் முறைக்கு வந்து விட்டது. பிற மொழி பேசும் தென் இண்டியன், தான் சித்திரை முதல் நாளை விட்டு மற்ற நாளில் புத்தாண்டு கொண்டாடும்பொழுது, தமிழருக்கும் அதுபோல தை பொங்கல் புத்தாண்டைக் கொண்டாட உரிமை உண்டா இல்லையா? பிறமொழி பேசுவோரிடம் ஏன் அவர்கள் சித்திரை முதல் நாள் அல்லாமல் வேறு நாட்களில் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர் என்று கேட்க உமக்கு திராணி இல்லை என்பதால், அதையே தமிழரிடம் கேட்க உமக்கு என்ன அருகதை உள்ளது? இது அறிவுடைய தமிழரின் பதில். தமிழராக சிந்திக்க அருகதை அற்றவர் பதில் சொல்லத் தேவை இல்லை.
தமிலர்க்ழ்ளுகும் மலையாளிகளுக்கும் ஒரே நாளில் தான் புத்தாண்டு வருகிறது . கன்னட காரர்களும் தெலுகர்களும் ஒரே நாளில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர் . தெலுகுகரர்கள் போகியை வெகு விமர்சியாக கொண்டாடுவார்கள் . குழந்தைகளை உட்கார வைத்து அவர்களை சுற்றி திரிஷ்டி சுத்தி போடுவார்கள் . மார்கழி கடைசி நாளில் போகி ஆனலில் நீர் காச்சி அதில் குளிப்பார்கள் . இப்படி மாநிலத்துக்கு மாநிலம் கலாச்சார வேறு பாடு உள்ளது .அவர்களது நாள் காட்டியும் அந்த தேதியில் இருந்து தான் கொண்டாட படுகிறது . அதாவது சீனர்களுக்கு எப்படி ஜனவரியிலும் பிப்ரவரியிலும் மாறி வருகிறதோ அதே போல தெலுகு கன்னட வருடபிரப்பும் மார்ச்சிலும் ஏப்ரல் மாறி மாறி வருகிறது . அனால் தமிழ் வருட பிறப்பு
கிறிஸ்மஸ் போல ஒரே நாளில் வருகிறது . பொங்கல் , மகர் சங்கராந்தி உழவர்களை மகிழ்விக்கும் பொன்னால் . இந்த நாளில் தான் ஆந்திரா மக்கள் புது பானையில் புதிய காய்கறிகளை சமைத்து இறந்த பெரியவர்களுக்கு படைத்தது ஆசிவாதம் வாங்குவார்கள் .
…………மறை மலை அடிகளும்,பல அறிஞ்சகர்களும் எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டு தமிழர் திருநாளாக இவ்வருடத் தை முதல் நாள் குளித்து ,புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து குடும்பத்துடன் கொண்டாடினோம் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அனைத்து உலகத் தமிழர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .
“தை முதல் நாள் எதைக் கொண்டு நிர்ணைக்கப் படுகின்றது?” என்று தேனியே ஒரு கேள்வியை கேட்டு விட்டு, அவரே பதில் எழுதியுள்ளார். இப்படி:” சூரிய கிரகண சுழற்சி மகர இராசியில் நுழையும் பொழுது.” என் கேள்வி என்னவென்றால்: “ஏன் தை முதல் நாள் வருட பிறப்பாக இருக்க வேண்டும் எனபது?” தை முதல் நாளை பொங்கலாக கொண்டாடுவோம், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தேனீ அவர்கள் அப்படியே ஆப்பகல்லை திருப்பி போட்டு போண்டா சுடுகிறார். ஐயா தேனீ அவர்களே, “தை முதல் நாள் என்பது மகர இராசியில் நுழையும்” பொழுது என்பதை தாங்கள் கண்டு பிடித்தது அல்ல. இப்படி எதோ ஒரு ராசியில் எதோ ஒரு கிரகணம் மாதா மாதம் நுழைந்து கொண்டு தான் இருக்கிறது. அல்லது வருடா வருடத்திற்கு என்று வைத்து கொள்வோம். அதில் என்ன ஆசிரியம் ? 2012-2013 ஆண்டு, தமிழ் நாட்டில், ஒருவருடமாக மலையே இல்லை. வெயிலில் திண்டாடினார்கள். அப்பொழுது எங்கே போனது உங்கள் “பருவகாலத்தில் ஆரம்ப முன் பனிக்காலம்” ? உழவு தொழிலாளி, இயற்கைக்கு நன்றி செலுத்தவே வந்தது இந்த பொங்கல் பண்டிகை. இது சௌரம் மார்க்கத்தை தழுவியே சடங்குங்கள் வந்தன. மேலும் மலேசியாவில் தமிழர்களின் உழவு என்பது அரிதாகி விட்ட நிலையில், இப்படி ஒரு ஞானோதயம். இது ஒரு காலத்தின், கலாசார அடையாளம்-திருநாள் பண்டிகை. இந்த பண்டிகையின் பொழுது, சூரியனுக்கு நன்றி செலுத்தவே, அவனுக்கு தெரிந்த சமையல் வழியில், நெல் அரிசி சோறு சமைத்து, கடவுளுக்கு படைத்தது, வழிபட்டு வந்தான். உழவு தொழிலாளி, தொழிலுக்கு உதவும் மாட்டை சுத்தபடுத்தி, அதற்க்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடினான். இப்படி பரிணாம மாற்றதின் சடங்குகள் தான் வந்தன. மாடு பிடிப்பது, ஊர்வலம் வருவது என்று இன்னும் நிறைய. பிறகு தன் வம்சம் வளர, காணும் பொங்கலை கொண்டு வந்தான். இவ்வழியில் வந்த பொங்கல், எப்படி தமிழர்கள் புத்தாண்டு ஆனது என்று எனக்கு புரியவில்லை. திருவள்ளுவர் ஆண்டு என்று கூரும் எவராவது, திருவள்ளுவர், தை முதல் நாளை வருட பிறப்பு என்று குறிபிட்டுள்ளார என்று காட்ட முன் வாருங்கள். ஆனால் இங்கே எழுதுபவர்கள், அந்த இனத்தவன் அப்படி கொண்டாடுகிறான், இவன் இப்படி கொண்டாடுகிறான், எனவே நானும் என் விருபதிற்கு கொண்டாடுகிறேன் என்று வாதிடுகிறார்கள். இது, அவர்கள் தப்பு செய்கிறார்கள், எனவே நானும் அவர்களுக்கு இணையாக தப்பு செய்யலாம் என்று; தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடுவில் உள்ள சுதர்மத்தை பயன்படுதுவதிர்க்கு சமமாகும். உலகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட இனங்கள், எதோ ஒருநாளை வருட பிறப்பாக கொண்டாடி கொண்டுதான் உள்ளன. இதில் சிறுமையோ பெருமையோ கிடையாது. ஆனால், இந்தியர்கள்தான், முதலில், இந்த அண்ட சராசரம், இரவையும் பகலையும் சரி சமமாக பிரித்து கொண்டு, நாட்களை துவங்குகிறது என்று உலகத்திற்கு தெரிவித்தனர். இதுவே சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவை. அப்படி தப்பு செய்பவர்களுக்கும், சரியானவற்றை காட்டி, வழி நடத்தியவன் தமிழன். கால கணிதத்தில் இந்தியர்களின் படைப்பு என்னட்ட்றது. அதை வெறும் பகை உணர்ச்சியை கொண்டு அழித்து விடாதீர்கள். நம் முன்னோர்கள் (போதி தறுமன் போன்றோர்) கண்ட பல கலைகளை, இப்படி பட்ட பொறாமை உணர்சிகலாலேயே துளைத்து விட்டு நிற்கிறோம். அது இனிமேலும் கூடாது.
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கலேன பிடிவாதம் பிடிப்போரை என்னவென்று சொல்வது?? தேனீ, அவருக்கு அறிந்ததை பகிர்ந்துள்ளார்.. அவரின் கருத்தை தெய்வ வாக்குபோல் “ஜிங் ஜாக்” அடிப்போர்களையே ஓரளவு காண இயல்கிறதே தவிர அறிவுப்பூர்வமாக தெளிவுற எவ்வித கூற்றையும் காணோம். திலீப் அவர்களின் விளக்கமும் இவ்வளவு காலங்கள் இந்தியர்கள் பின்பற்றிய நடைமுறையும் சிந்திக்கத்தக்கதே. பொங்கல் என்பது உழவர் திருநாள் என்பதை யாராலும் அசைக்க முடியாத கூற்று.
அறிந்ததை பகிரவில்லை. எது உண்மையோ அதை தெளிவாகத் தொடர்ந்து கூறியுள்ளேன். நாம் விளக்கியதை இல்லை என்று மறுக்காமாலும், அவ்வாறு மறுப்பதற்கு எவ்வித மாற்று ஆதரங்களையும் முன் வைக்காமலும் மறுப்பதானது எதை உணர்த்துகிறது? உண்மை எம் பக்கம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இங்கே நாம் தமிழர் மற்றும் அவர்தம் பண்பாட்டைப் பற்றிப் பேசுகின்றோம். இண்டியன் பண்பாட்டை அல்ல. இண்டியா இண்டியன் என்று எடுத்துக் கொண்டால் 16 திக்குகளிலும் 1001 பண்பாடுகளோடு வாழுவான். அதுதான் தமிழர் பண்பாடா?. தை பொங்கல் அன்று தெலுங்கு வம்சாவளியினர் இறந்தவர்களுக்கு பொங்கல் வைத்துப் படைப்பார்கள் என்று வாசகர் ஒருவர் கருத்து எழுதியிருந்தார். அவர்களின் அத்தகைய பண்பாட்டை நாமும் அறிந்து வைத்துள்ளோம். இதுவென்ன தமிழர் பொங்கல் கொண்டாடும் முறையா? பண்பாடா? அப்புறம் ஏன் யானை வாலுக்கும் எலி வாலுக்கும் முடிச்சு போடுகின்றீர்கள்?. அறிந்து செய்கின்றீர்களா அல்லது அறிவின்மையாலா?
மீனா லோசனி அவர்களே, நாளைக்கு நானே (திலிப் 2) வந்து ஐப்பசி 1 லில் தமிழர் வருட பிறப்பு கொண்டாடுங்கள் என்று சொன்னால், அவன் சொன்னான் நானும் கொண்டாடுறேன் என்று சொல்லாதிர்கள். சரியான உண்மையை நீங்கள் தான் தேடனும் மேடம். தமிழன காப்பதுறேன் பேர்வழி என்று சாமி வேலு, முப்பதே வருடத்தில் ஒட்டு மொத்த தமிழர்களையும் முட்டாலாகினது போதும். இனிமே எது நடந்தாதலும், உண்மையை சட்டையை பிடித்து கேளுங்கள். நானாக இருந்தாலும். முதலையிடம் தப்பித்து புலியிடம் மாடிய கதையெல்லாம் இனிமேல் வேண்டாம்.
அயலார் வந்து அவர்தம் பண்பாட்டை நாம் தமிழர் மீது திணித்தது நாம் முதலையிடம் மாட்டிய கதை. அன்று அவர் கை பலம் ஓங்கியிருந்ததலால் நாம் அந்த முதலையிடம் இருந்து விடுவித்துக் கொள்ள இயலவில்லை. இன்று நாம் தமிழர் கை பலம் ஓங்கியிருப்பதால் அந்த முதலையிடம் இருந்து நாம் தமிழர் விடுபட்டோம். இனி நாம் தமிழர் அவர்தம் பண்பாட்டைச் சுதந்திரமாக மேற்கொள்வதை முதலையாலும், புலியாலும் ஒன்றும் செய்ய முடியாது.
அடடா..! எல்லாவற்றிலும் நமக்குப் பிரச்சனை தானா? தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி தை முதல் நாள் புத்தாண்டு என்று ஒரு முடிவுக்கு வந்தனர். அதனை கலைஞர் கருணாநிதி சட்ட பூர்வாமாக்கினார். நாம் ஏற்றுக் கொண்டோம். மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
அயலார் என்று யாரை சொல்றார் தேனீ? பெரியார் என்னும் கன்னடக்காரனையா. தெலுங்கனாயா இல்ல பிரமனனா? இன்னுமும் தமிழன் இந்த இனத்தின் காலை தானே நக்கிட்டு இருக்காங்க .. . அப்புறம் எதற்கு இந்த வீராப்பு பேச்சு ?
தமிழர் அல்லாதோர் அயலார். இதில் என்ன கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது? தமிழர் அயலாரின் காலை நக்காமல் தமிழரை நாடி நின்றால், தமிழனாக வாழ முடியும்.
“தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி தை முதல் நாள் புத்தாண்டு என்று ஒரு முடிவுக்கு வந்தனர். அதனை கலைஞர் கருணாநிதி சட்ட பூர்வாமாக்கினார்.” என்று abraham terah எழுதி உள்ளீர்கள். ஐயா, சட்ட மன்றம் என்பது: சட்டங்களை இயட்றவும், தேவை பட்டால் நீக்கவும் பயன்படுதபடுகின்றது. மக்களே நீதிபதி. அப்படிஎன்றால், இப்பொழுது இருக்கும் தமிழ் நாட்டு அரசாங்கம், ADMK , சித்திரை 1 என்று முடிவு செய்துள்ளது. இது ஆரோக்கியமானதா ? நாளை நாம் தமிழர் கட்சி அறுதி பெரும்பான்மையில் வென்றால், வேலு பிள்ளை பிராபாகரன் அவர்களின் பிறந்தநாளை, தமிழர்களின் எழுச்சிநாள் என்று, மாநில விடுமுறை தந்து, பணமும் தந்து, கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தால், நீங்கள் ஆதரிப்பீர்களா ? இதுவெல்லாம் தேவையா ? வருட பிறப்பு எப்படி கணிக்க படுகிறது என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள். நியாமாக பார்த்தால், இந்தியாவின் ISRO தான், வருடங்கள் எப்படி மாறுகின்றன, எப்படி எல்லாம் பிரபஞ்சத்தின் மாறுதல்களால் மாற்றம் அடைகின்றன என்று மக்களுக்கு விளக்கம் சொல்லவேண்டும். மாநில அரசு அல்ல. சரி கலாசார அடிபடியினால் என்றாலும், சில சட்ட மாற்றங்கலை செய்யும்பொழுது, அது நிரந்தரம் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு 21-12-2012 ஆண்டு உலகம் அழிய போகுது என்ற மாயான் கால எட்டில் இருந்து ஒரு சில விஷயங்கள். அவர்கள் சொல்லியது போலவே, north அண்ட் south magnetic pole இடம் மாறியது. இதன் பலன், bermuda triangle போன்ற பூமியின் காந்த மைய பகுதி மாற்ற பட்டு, அந்த பகுதி, ஜப்பானின் மேற்கே துவங்கி உள்ளது. இதை, அரசியல் வாதிகள் கணிக்க கூடாது. இதை NASA , ISRO போன்ற நிறுவனங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் MH 370 காணமல் போன அன்று, ஒரு அரசியல்வாதி இதை சொல்லிதான், அன்று வாங்கி கட்டி கொண்டார். குருடன் எப்படி ஐயா குருடனுக்கு வழி காட்டுவான் ? அறுபது ஆண்டு சுதந்திர தமிழ் நாட்டில், மொத்த கடன் ஒரு லட்சத்துது அறுபது ஆயிரம் கோடி. SPECTRUM 2 G மட்டும் கலைஞர் கட்சி சீதா உழல் ஒரு லட்சத்துது எழுபது இரண்டாயிரம் ஆயிரம் கோடி.
இன்னமோ இந்த உலகத்தில் வானவியல் அறிவியலை இந்தியாவைத் தவிர வேற எந்த அறிவியலாருக்கும் அறிந்து சொல்லத் தகுதி இல்லாத மாதிரியும், அதனால் இந்தியாவின் சோதிடமே இந்த உலகத்திற்கு நியதி என்பது மாதிரியும் எழுதுவதை ஆங்கிலத்தில் பதிவு செய்தால், பிற இனம் நமது அறிவீனத்தைக் கண்டு எள்ளி நகையாடும். ஒன்றும் அறியாத பாமரர் முன் உட்கார்ந்துக் கொண்டு விடிய விடிய இராமாயணம் படிக்கலாம். கேட்டுக் கொண்டிருப்பார். அது அவர்களின் பொழுது போக்கு.
ஐயா திலிப்! நான் தமிழ் அறிஞர்களை மதிக்கிறேன். காரணம் நான் அவர்களை விட எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்ல. மற்றபடி ஒரு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் கோடி ஊழலை எதையோ வைத்து கணித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! அதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஏமாந்தவன் ஏமாந்தவன் தான்!
தேனீ அவர்களே, முதலில் நேரடியாக என்னிடம் பேசும் பழக்கத்தை கற்று கொள்ளுங்கள். அதைவிடுத்து அங்கேயும் இங்கேயும் குறிபிடுவது வேண்டாம். கருத்துக்கு வருகிறோம். 1969 ல்
அப்போலோ 11 வெற்றிகரமாக நிலவில் மனிதனை இறக்கி, பின் பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்தது என்றது. தொடர்ந்து 6 முறை நிலவில் இறங்கியவர்களுக்கு, நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பது, சந்திராயன் 2012 சொல்லிதான் தெரியுமாம். அவர்கள் நிலவில் இறங்கியதை, அந்த சரித்திர நிகழ்வு, தானாக, NASA information center லில் இருந்து அழிந்து விட்டது என்று புருடா விட்டவர்கள்தான் இந்த NASA . அந்த நிகழ்வு பொய் என்று அறிவியலாளர்கள் 303 பொய்கள் என்று நிருபித்து உள்ளாக்ர்கள்.
https://www.youtube.com/watch?v=MalYSn_qIU4
இன்று உலகத்திலேயே, அறிவியலில் 10 குள்ளாகவே வளம் வரும் இந்தியா, தேனீ போன்ற பூச்சிகளிடம் பயந்து விடாது. தொடரும்
நிலவில் தண்ணீர் இருப்பதாய் காட்டும் சந்த்ராயனின் படம் https://www.youtube.com/watch?v=8bKNCgllc2A
இயற்கையின் கால சுலழ்ச்சிக்கேற்ப மனிதனின் அனுபவங்களேபரிணாம வளர்ச்சி. அந்த வகையில் தமிழர் மண்ணில் நான்கு காலங்களையும் அனுசரித்து பெரும்பான்மை மக்களின் வேளாண்மை தொழிலை மையமாக கொண்ட அக்காலத்து மக்களின் வாழ்வாதாரம் தை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாகவும், அதையே மண்ணுக்கும்,கால்நடைக்கும் மற்றும் விவசாயிக்கும் நன்றி கூறும் விழாவாகவும் கொண்டாடப்பட்டது.
மேலை நாட்டு நாகரிகம் வேலைக்கு பின் அதாவது வருட இறுதியில் நன்றி கூறும்,தமிழர் பண்பாடு ஆரம்பத்திலிருந்தே நன்றி உணர்வை போதிக்கும்.
வான சாஸ்திரம்,சோதிடம் எல்லாம் பிற்காலத்தில் தொற்றியது ஆகையால் பின் தோன்றியதை வைத்து ஆதியை கணக்கிட முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்பதையும் இடையில் வந்தவர்களின் தந்திரங்களையும் நன்கு அறிந்தவன் தமிழன்.
எப்பொழுது வந்தால் என்ன குமரன் அவர்களே, உள்ளதை, உண்மையை சொல்ல மனிதனுக்கு கால நேரம் தேவையில்லை. எந்த காலத்திலும் கடவுள் கடவுள்தான். எனவே தான் ஹோமோசேபியன் மனிதர்களில் இருந்து இன்று மாடர்ன் மனிதர்கள் என்ற பரிணாம வளர்ச்சியை பெற்ற போதிலும், அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிரொம்.
ஆதியும் அதன் தொனியும் எம்மவர் இயற்கை வழிகாட்டல் அதையே இரண்டாம் சங்க காலத்திலருந்து எங்கள் தொல்காப்பியர் பதிவுகள் ஆதாரமாகவும் ஏற்கப்பட்டுள்ளது.அம்மாவை அன்றும் இன்றும்
அம்மா என்று அழைக்க அதுவே முக்கிய காரணம் ஆகா தொல்காப்பியத்தை விட பழமை வாய்ந்த ஆதாரத்தை முன்வையுங்கள் பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வோம் ஐயா Dhilip 2 அவர்களே!
தொல்காபியதிர்க்கு முன்னம் அம்மாவை என்ன வென்று அழைத்திருப்பார்கள் குமரன் அவர்களே? தொல்காப்பியர் பதிவுகள் ஒரு கால் இல்லை என்றால், அம்மாவை அக்கா என்றா அழைத்திருப்பார்கள் குமரன் அவர்களே? தொல்காப்பியர் பதிவுகள் முதலில் வந்ததா அல்லது அம்மா முதலில் வந்தவரா ?
தொல்காப்பியம் எங்கள் பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் dhilip,என் வரிகளை மீண்டும் படியுங்கள்…..ஆதார காரணமாக இல்லாமல் எங்கள் முன்னோர்கள் எதையும் முன்வைக்கவில்லை! தேவை இல்லாத வாதம் எதற்கு? அம்மாவை அம்மா என்று அழைக்க இயற்கை கற்று கொடுத்த பாடம் எங்களுக்கு.மீண்டும் கூறுகிறேன்.
தொல்காப்பியத்தை விட பழமை வாய்ந்த ஆதாரத்தை முன்வையுங்கள் பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வோம்!
இங்கே வாசகர்கள் கருத்தூட்டம் செய்வது படிபோருக்குப் பயன்பட வேண்டி. நம்மில் பெயர் சொல்லி ஒருவருக்கொருவர் பகைமைப் பாராட்டவல்ல. நம்மிடையே கருத்து மோதல் இருக்கலாம். ஆனால் ஆள் மோதல் கூடாது. எழுத்து தோன்றுவதற்கு முன் நம்மிடையே பேச்சு மொழி இருந்தது. அன்றும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிட்டோம். இன்று நாகரிகம் வளர்ந்தும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிறோம். இடையில் வந்த சித்தியை, சித்தி என்றே கூப்பிடுவோமே! இப்படி இடையில் வந்த ஒரு கலாச்சாரத்தைப் பகுத்தறிந்து அது நமதல்ல என்று ஒதுக்குவதில் என்னய்யா தப்பு? வந்த சித்தியும், நம்மை தாயைப் போன்று அரவணைத்திருந்தால் ஏன் இன்று இந்த வேற்றுமை வரப் போகின்றது? வந்தவளோ தானே ஒசத்தி, நீயோ நீசம் என்று என்று ஒதுக்கியதால்தானே இன்று பொங்கல் தமிழ் புத்தாண்டாக மாறியது. குறை, வந்த சித்தியிடம். நம்மிடம் அல்ல. குழவிக் கல்லையெடுத்து வயிற்றில் இடித்துக் கொள்ள வேண்டியவள் சித்தி. நாமல்ல. இனி நாம் ஜாலியாக பொங்கல் தமிழ் புத்தாண்டு தொடர்ந்து கொண்டாடுவோமே.
“வந்தவளோ தானே ஒசத்தி, நீயோ நீசம் என்று என்று ஒதுக்கியதால்தானே இன்று பொங்கல் தமிழ் புத்தாண்டாக மாறியது.” என்று தேனீ எழுதி உள்ளீர். அப்படி என்றால் கோவத்தில் வந்த புத்தாண்டா இது ? “இங்கேதான்: அவனா நீ என்ற பார்வையில் பார்க்கவும் இந்த தேனியை”. சரி தாங்கள் கூரும் இதே கோபம், நாளை வேறு மாதிரி திரும்பாது என்பதில் என்ன நிச்சியம் ? தொல்காபியதிர்க்கு முன் வந்தது மோசேஸ் அவர்களின் நற்செய்தி. GOSPEL OF மோசேஸ்: 10 commandments . அதனால் அவர்கள் தான் முன்மாதி என்று எடுத்து கொள்ளமுடியுமா ? அல்லது ரிக் வேதம் வந்து 6000 ஆண்டுகள் ஆகிறது. அதுதான் வாழ்க்கையின் முன்னோடி என்றால் குமரன் எப்படி குழம்புவாரோ? முதலில் எழுதிவைத்துதான் சரி என்று நான் ஒத்துகொள்ள தயாராக இல்லை. டார்வின் தத்துவம் போல.
1921 ஆண்டு, தமிழ் தலைவர்கள் , சித்தர்கள் ,தமிழ் அறிஞர்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒன்று கூடி இனத்தின் அடையாளமாக ”சுறவம்1” (தைத்திங்கள் 1) தமிழர் (இனம்) வருடபிறப்பு என்று பிரகடன படுத்தினார்கள் ! சித்திரை 1 ஹிந்து மத வருட பிறப்பு என்பதை யாரும் மறுக்கவில்லை ! டிசம்பர் 25 , ஜனவரி 1 எப்படி கிருஸ்துவர்கள் ரோம் நகரில் ஒன்று கூடி பிரகடன படுத்தினார்களோ அதே போல் தான் தமிழர்களும் செய்தார்கள் ! இஸ்ரேலியர்கள் குழந்தை பிறந்து 7 நாள் கழித்தே பிறந்த தேதியை கணக்கில் கொள்வார்கள் ! இயேசு பிரான் பிறந்து 7 கழித்தே ஜனவரி 1 புது வருடமாக இன்று வரை கொண்டாடபடுகிறது ! இது உண்மையில் இஸ்ரேலியர் புத்தாண்டு ! ஆங்கிலேயர் புத்தாண்டு அல்ல ! வீண் விவாதம் செய்யாமல் சுறவம் 1 தமிழர் புத்தாண்டு கொண்டாடி மகிழுங்கள் அன்பு தமிழர்களே ! நீங்கள் பின்பற்றும் ”மத” புத்தாண்டையும் கொண்டாடி மகிழுங்கள் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறார் ? இனத்தை மறவாமல் இருப்பது சிறப்பு !
இரண்டம் சங்க காலம் எப்போது என்றாவது தெரியுமா ஐயா Dhilip 2 அவர்களே? 10 commandments,ரிக் வேதம் மற்றும் டார்வின் தத்துவத்தை வைத்துக்கொண்டா தமிழன் சரித்திரத்தில் கருத்து சொல்கிறீர்?
நண்பர் தமிழர் நந்தா! எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி திருவள்ளுவர் ஆண்டு 2047 முடிகிறது. மறுநாள், 13ம் தேதி 2048 பிறக்கிறது. இதனை புதிய ஆண்டாக ஏற்றுக்கொள்ள முடியாதா?
இது கோவத்தில் வந்தன்று. சுயமரியாதையால் வந்தது. சுயமரியாதை பெற தெரியாமல் தமிழர் பன்னெண்டுங்காலமாக பிறரடிமையில் வாழ்ந்த காரணத்தினால், நம்மிடம் அந்த ஆளடிமை புத்தி இன்னும் முழுமையாக ஒழியவில்லை. அதனால்தான் ஆளவந்தானுக்கு அருவடித் தொழில் செய்வோர் புத்தி சுயமரியாதையின் வழி ஒன்றை நிச்சயித்து செயல்படுவதில்லை. இன்று பொங்கல் தமிழ் புத்தாண்டு என்பது, தமிழர் அவர்தம் வாழ்வியலுக்கு ஆதாரமாக இருந்த உழவர் தொழிலின் மகத்துவம் அறிந்து அதற்கு அடிப்படையான பருவகாலத்தை நிர்ணயித்து கொண்டாட முடிவெடுத்தது ஒரு தமிழறிஞ்சர் அறிவுப்படை. இது தெருவில் போவோர் வருவோர் சொல்லி எடுத்த முடிவல்ல. ஐப்பசி 1-ம் தேதியில் தமிழ் புத்தாண்டு வைத்துக் கொள்ள!. அறிவுப்பூர்வமாக ஆய்ந்து காரண காரியத்துடன் எடுத்த முடிவு என்பதனால் இன்று தமிழரால் தன்மானத்தோடு ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது. அதனால் இந்நாள் நந்நாள் என்றெண்ணி இனி எந்நாளும் மாறாது, பொங்கல் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவோம். சித்திரை 1-ம் நாளை 60 வருட காலகணிதத்தை வைத்துக் கொண்டாடுவோர் கொண்டாடிக் கொள்ளட்டுமே. அன்று அறிஞ்சர்கள் கூடிய அவையிலும், மறுநாள் காலை கூடிய அவையில், திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக் கொள்ள மறுத்த பஞ்சாங்க பிராமணரை அவையில் இருந்து வெளியேறலாம் என்று நேரிடையாகவே தெரிவித்த சுயமரியாதை மறத் தமிழனாகிய மறைமலை அடிகளாருக்கு, மரியாதை செய்விக்கப் பட்டது இன்றைய மறத்தமிழர்களால் என்று அறியும் பொழுது மனம் பொங்கலோ என்று பொங்குகிறது.
தேனீ அவர்களே, நான் ஏன் ஐப்பசி 1 என்று ஏன் சொன்னேன் என்றால், Equinox எனப்படும் வழிமுறையை (அளவை) கொண்டே 6 மாதத்திற்கு ஒருமுறை நேர்கோடுகளை, சமமான இரவு பகலை கிரகங்கள் நிர்ணயிக்கின்றன. மார்ச் மாதம் 21-ம் தேதி மட்டும் அல்ல தாங்கள் குறிப்பிடும் முறையில் மாறாக செப்டம்பர் மாதம் 23-ம் தேதியும் கூட. அப்படி பார்த்தால் சித்திரை 1 மற்றும் ஐப்பசி 1 என்று இரு நாட்களையையும் யெற்று கொள்ள வேண்டும். இது வளர்ச்சி அடைந்த வெள்ளையர்களின் அறிவியல் . தமிழர்களின் அறிவு அல்ல. இந்த வழிமுறை என்பது கால நேர அளவுகோலை வைத்து நிர்ணயிப்பது. ஒரு மொழி அடிப்படையில், மொழி பற்றை வைத்து சொல்ல்வது அல்ல! நியூட்டன் கண்டு பிடித்த புவி ஈர்ப்பு வேண்டும், பில்கேட்ஸ் கண்டு பிடித்த கணினி வேண்டும், நிகோல டேஸ்ல கண்டு பிடித்த மின்சார பகிர்வு வேண்டும், இப்படி பல வேண்டும் ஆனால் புத்தாண்டு மட்டும் தமிழர், மொழி பட்ராரர்கள் கண்டு பிடிக்க வேண்டும் ? இந்தியன் என்பவன் கெட்டவன். அப்படிதானே ? இந்தியர்கள் தான் 0 கண்டு பிடித்து, யுகங்களின் கால அளவை செய்துளார்கள். சரி உங்கள் வாததிர்க்கே வருகிறேன். திருவள்ளுவர் ஆண்டு எதன் அடிபடியில் வருகிறது என்றால், அது இன்னமும் வெள்ளையர்களின் கால கணிப்பில் தான் வருகிறது. அதாவது, ஆரம்ப காலத்தில் மூன்று இனத்தவர்கள், கால நேர கணிதத்தை செய்தார்கள். அவர்கள் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் மற்றும் மேசொபோடேமியர்கள். ஆனால் 1582 ஆம் ஆண்டு தான் கிரகோரியன் காலேண்டர் உலக அளவில் எற்று கொள்ள பட்டது. முஸ்லிம்களின் காலேண்டேரில் 2000 ஆண்டு இரண்டு முறை அவர்கள் அவாள் முகராம் கொண்டாடினர். நினைவு இருக்கிறதா ? அதாவது இன்னமும் முஸ்லிம்களில் காலண்டர் 27-30 நாட்களை கொண்ட மாதத்தில் செயல் படுகிறது. லூனார் காலெண்டர் என்பார்கள். அதே போல் திருவள்ளுவர் ஆண்டு கிரகோரியன் காலேண்ட முறையையே கொண்டது. இது சோலார் காலெண்டர் என்பார்கள். தமிழர்கள் யாரும் ஒவ்வொரு மாதமும், அல்லது எத்தனை நாள் அல்லது எத்தனை நிமிடம் என்று கணிக்க வில்லை. எவனோ ஒருவன் கணித்த கணித்ததை, மொழி பெயர்த்து வைத்து கொண்டு, நானும் ரௌடி நானும் ரௌடி நானும் ரௌடி என்று கூபாடு போடுகிறோம். உண்மையில் இந்தியர்கள் கணகிட்ட யுகங்களை இன்னமும் வெள்ளையர்கள் கணக்கிட வில்லை….
குமரன் அவர்களே, “இரண்டம் சங்க காலம் எப்போது என்றாவது தெரியுமா ஐயா Dhilip 2 அவர்களே? 10 commandments,ரிக் வேதம் மற்றும் டார்வின் தத்துவத்தை வைத்துக்கொண்டா தமிழன் சரித்திரத்தில் கருத்து சொல்கிறீர்?” இப்படி எழுதி உள்ளீர். அப்படி என்றால் தமிழர்களின் பெயர்களை அடுக்குங்கள். யார் யார் இந்த கால கணிதத்தை, செய்தார்கல் என்று. நிமிடம் முதல், வருடங்கள் வரை……
ஐயா சிங்கம் நீங்கள் கூருவது ஹிந்து நாள் காட்டி ! 1921 ஆம் ஆண்டே சுறவம்1 தமிழர் புத்தாண்டு பொங்கல் பண்டிகை என்று பிரகடன படுத்தப்பட்டது ! அன்று முதல் இன்று வரை இந்த வேசி ஊடகங்கள் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கவே இல்லை ! இன்னும் சொல்லப்போனால் திராவிட கட்சிகளும் தமிழர் புத்தாண்டு பொங்கல் பண்டிகை என்று சொல்லவே இல்லை ! மாறாக இப்போது ”திராவிடர் பண்டிகை” என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள் ! தமிழனை ஒழிக்க திராவிடன் எப்படி சிந்திக்கிறான் பாருங்கள் ? மலேசிய வானொலி மின்னல் fm சுறவம்1 தமிழர் புத்தாண்டு பொங்கல் பண்டிகை என்று சொல்ல தயக்கம் காட்டுவது ஏனோ ? வரலாறு தெரியாத முட்டாள்களா இவர்கள் ? தமிழன் என்ற சூடு சொரணை ஏதாவது இருக்கிறதா இவர்களுக்கு ? இந்த லட்சணத்தில் ஹிந்து சங்க தலைவர் , பொங்கல் திருநாளை ஹிந்து முறைப்படி கொண்டாட சொல்கிறான் ! எந்த ஆரிய பிராமணன் , வயல் கட்டில் ,சேற்றில் இறங்கி பயிர் செய்து இருக்கிறான் ? சிங்கம் அவர்களே ? ஐயா தேனியின் கருத்து அருமை !
இங்கே எழுதும் அன்பர்களில் யாராவது ஒருவர் கிரக நிலை மாற்றங்கல் எப்படியெல்லாம் ஒரு நாளை குறிப்பிடும், நீண்ட இரவு, சிறிய இரவு, சம சரி இரவு பகல், ஒரு நாளைக்கு 3.56687 நிமிட குறைபாடு, லீப் year , magnetic போள்ஸ் , நீள் வட்ட பாதை, அதன் வேகம், குறுகிய வட்ட பாதை, அதனால் ஏற்படும் குறிகிய இரவு அல்லது பகல், இவை எப்படி கால நேரத்தை பாதிக்கிறது…..இப்படி அறிவியல் பூர்வமான தகவல் வைப்பார்கள் என்றால்……. நிறைய பேர் இங்கே தமிழர்கள் என்ற உனைச்சியை மட்டும் வைக்கிறார்கள்….. எப்படி சரி செய்வது ?
தமிழர் நந்தா அவர்களே !சிங்கம் நன்றாக நுனி புல் மேய்ந்திருக்கிறார் பாவம் விடுங்கள் .
தமிழர் நந்தா —– தமிழனுக்கு சூடு சொரணை கிடையாது இதுதான் உண்மை. பாரதிக்கே 4 பேர் மட்டும்தான் இடுகாடு வரை சென்றனர்– இன்றைய தமிழ் திரைப்படங்களில் என்ன காண்பிக்கின்றனர்? அடிமை புத்தியும் காட்டிகொடுக்கும் புத்தியும் ஈன புத்தியும் தானே தலை விரித்து ஆடுகிறது. பகுத்தருவிக்கு அங்கு எங்கே இடமிருக்கிறது? திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்குமே மரியாதை கொடுக்காத இனம் நம்மினம். அவ்வையாருக்கும் நாம் எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம்? ஏன் தொலைக்காட்சிகளிலும் வானொலி ஒலி பரப்புகளிலும் தினசரி ஒரு குறள் அல்லது ஆத்திசூடி போன்றவற்றை தவறாது நினைவு கூற லாமே– ஏன் செய்வதில்லை? இதற்குமா நாம் வாக்கு வாதம் புரிய வேண்டும்? தமிழனின் அடிமைப்புத்தி சுய மரியாதை என்ன என்பதையே புரிந்து கொள்வதில்லை. தமிழ் நாட்டு தொலைகாட்சிகளில் தமிழ் நாட்டு செய்திகளை பாருங்கள்– அங்குள்ள தமிழர்களின் நடப்புகளை- மரியாதை என்ன என்பதே தெரியாத ஜென்மங்கள். எதற்கு எடுத்தாலும் பழிக்குபழி- வறட்டு கௌரவம்- மற்றவர்களைப்பற்றி கீழ்த்தரமாக பேசுவதும் – மற்றவர்களின் விசயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைப்பதும்– நம் இனம் என்ற எண்ணமே இல்லாமலும்- நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்றும்-மற்றவர்களுக்கு பொறாமையுடன் தீங்கு இழைப்பதுமே தினசரி வாழ்க்கை.
உலகின் பழமை வாய்ந்த அறிவியல் பூர்வ ஆதாரமான தொல்காப்பியத்தை ஏற்று கொள்ள தயாராக இல்லாத உங்களுக்கு இனி நான் எதை கூறினாலும், அதையும் டார்வின் தத்துவமாகவே மாற்றி விடுவீர்கள்! உங்களுக்கு பிடித்தபடி தகவல் வகுப்பு நடத்த எனக்கும் விருப்பமில்லை dhilip……மன்னிக்கவும்!
இது தான் தற்போதைய தமிழரின் தனி குணம் .
நாராயண நாராயண.
”என் தாய் தமிழ் அவர்களே” ! தமிழ் பள்ளியில் , திருக்குறள் ஒரு பாடமாக போதித்து இருந்தால் இன்று தமிழனின் நிலை வேறு ! ”கோவிந்தசாமி உதையாவிடார்” சிங்கம் நுனி புள் மேய்கிறதா ? மேயட்டும் மேயட்டும் ! dhilip 2 நிறைய பேர் இங்கே தமிழர்கள் என்ற உனைச்சியை மட்டும் வைக்கிறார்கள்….. எப்படி சரி செய்வது ? தமிழன் என்ற உணர்ச்சி இல்லாமல் போனதால் எல்லா இடையுர்கள் தமிழ் இனத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது ஐயா ! இங்கு சரி செய்ய வேண்டியது , ஊட்ட வேண்டியது, தமிழன் என்ற உணர்வு மட்டும்மே !
“உலகின் பழமை வாய்ந்த அறிவியல் பூர்வ ஆதாரமான தொல்காப்பியத்தை……” என்று குமரன் அவர்கள் எழுதி உள்ளீர். தொல்காப்பியம் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள்லதிகாரம்) என்பது அறிவியல் அல்ல மாறாக அது மொழி இலக்கணம். இலக்கணம், இலக்கியம், காவியம் என்று இன்னும் பல….எல்லாவட்ரையையும் நாம் கலை (art) என்ற பிரிவில் வகுக்கிறோம். அது அறிவியல் (science) ஆகா. உங்கள் உணர்ச்சிதான் அதை அறிவியலாக பார்க்கிறது. எனவே, தங்கள் விருப்பம் போல், உங்களுடன் வாதிடுவதை நான் நிறுத்தி கொள்கிறேன். திருப்பதி தானே நண்பரே ?
தமிழர் நந்தா அவர்களே, “தமிழன் என்ற உணர்ச்சி இல்லாமல் போனதால் எல்லா இடையுர்கள் தமிழ் இனத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது ஐயா ! இங்கு சரி செய்ய வேண்டியது , ஊட்ட வேண்டியது, தமிழன் என்ற உணர்வு மட்டும்மே !” தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய மேதகு வெலுபிள்ளை பிரபாகரனை தீவரவாதி என்று முத்திரை இட்டு, கலைஞர் மக்கள் தலைவர் என்று கூரும் இனம் நம் இனம். முப்படை கண்ட வெலுபிள்ளை பிராபகரனின் ராணுவத்தில் மது இல்லை, புகையிலை இல்லை. அவரை பின் பற்றி, எங்கே நம் தமிழ் சமுதாயத்திடம் இந்த இரண்டையும் நிறுத்த சொல்லுங்கள் பாப்போம். உங்களை தீவரவாதி என்பார்கள். எனவே இனிமேல் உணர்சிகளை ஒதுக்கி, அறிவியலை முன்வையுங்கள்….தமிழர்கள் சிந்திக்க………….
தமிழரின் வாழ்வியல் பரிணாம வளர்ச்சி பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்துமே உணர்வு பூர்வமான அறிவியல் (science) dhilip.அனைத்துக்கும் பாடம் நடத்த இங்கு நேரம் போதாது,வேண்டுமென்றால் சைவ சமயத்தில் ஆரம்பியுங்கள் மற்றவை தானியங்கி செல்லும். பல மேற்கத்திய விஞ்ஞானிகள் இந்த நொடிவரை சிவா ஆலயங்களை அதே அறிவியல் ஆதாரங்களுக்காக சுற்றி சுற்றி வந்துகொண்டு இருக்கின்றனர்.தாங்களும் அவர்களை பின்பற்றினால் பரம்பொருளின் கருணையால் ஒரே நோயில் தங்கள் ஞான பசிக்கும் விடைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.முயற்சி செய்யுங்கள்…..வாழ்த்துக்கள்!
திலிப் 2 அவர்களே ! தமிழர் இன உணர்வு வந்த முதல் தேசம் ஈழமாகதான் இருக்கவேண்டும் ! 12 கோடி உலக தமிழன் இருக்க , ஈழம் அமைவது கேள்விக்குறியாக போனது தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போனதே முக்கிய காரணம் ! மலேசிய தமிழர், பொது மக்களிடம் ,10 பேரிடம் ஈழ நிலை என்னவென்று கேளுங்கள் பிறகு கருத்து சொல்லுங்கள் , தமிழனின் உணர்வு என்னவென்று புரியும் !
தமிழர் நந்தா அவர்களே, முதலில் “உலகின் பழமை வாய்ந்த அறிவியல் பூர்வ ஆதாரமான தொல்காப்பியத்தை……” என்று எழுதி விட்டு, திடீர் என்று “தமிழரின் வாழ்வியல் பரிணாம வளர்ச்சி பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்துமே உணர்வு பூர்வமான அறிவியல் (science) என்று முடித்திருக்க்ரிரீர்கள். ஆஹா, என்ன ஒரு சிந்தனை, தத்துவார்த்த வளர்ச்சி. கலைக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாட்டை எப்படி எல்லாம் தங்கள் வசதிக்கு எடாற்போல் மற்றி கொள்ளலாம் என்று புரிந்து கொண்டேன். ஈழ தமிழர்களின் நிலைக்கு தமிழ் அரசியல் சித்தாத்தங்கள்தான் தவறு. கியூபா அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற, ரஷியாவுடன் ஒப்பந்தம் போட்டு, 12 ராக்கெட் லாஞ்சரை கியூபாவில் நிறுத்தியது. 2 ஆண்டுகளில் சுதந்திரம் கிடைத்தது. ஈழம் 30 ஆண்டு போராட்டம். அமெரிக்க, 35 லட்சம் கோடி தருகிறேன், உங்களை ஈழ முதல் பிரதமர் ஆக்குகிறேன் என்றது மேதகு வேலு பிள்ளை பிரபாகரனிடம். அதற்க்கு திரிகோண மலையை 35 ஆண்டு ஒத்திக்கு விடு என்றது. செய்திருந்தால் இவ்வளவு இழப்பு ஏற்படிருக்காது. தமிழன் என்ற உணர்ச்சியால் மட்டும் எடுத்த முடிவின் விளிம்பு இன்றைய நிலை.
திலிப் 2 என்ன உளறுகிறீர்கள் ? உங்கள் கருத்துக்கு மேல் இருக்கும் என் கருத்துக்கு மறுப்பு கருத்து இருந்தால் சொல்லுங்கள் !
அப்படி என்றால் தாங்கள் “உலகின் பழமை வாய்ந்த அறிவியல் பூர்வ ஆதாரமான தொல்காப்பியத்தை……” என்னும் வரிக்கு மட்டும் சொந்தகாரர். நான் குமரன் என்ற பெயரில் நீங்கள் தான் எழுதுகிரூர்களோ என்று நினைத்தேன் ….
Dhilip 2 … சொல்வது போல (அமெரிக்க, 35 லட்சம் கோடி தருகிறேன், உங்களை ஈழ முதல் பிரதமர் ஆக்குகிறேன் என்றது மேதகு வேலு பிள்ளை பிரபாகரனிடம். அதற்க்கு திரிகோண மலையை 35 ஆண்டு ஒத்திக்கு விடு என்றது. செய்திருந்தால் இவ்வளவு இழப்பு ஏற்படிருக்காது.) அப்படி நடந்து இருந்தால் இந்தியாவை பிரித்தன் முன்னுறு வருடம் அடிமையாய் வைததபோல ஈழத்தை இன்னும் ஐநூறு வருடம் அடிமையா வைத்துருப்பான் அமெரிக்கா,,
தீலிப் 2 அவர்களே உங்களை எப்படி பாராட்டுவது என்று ஆச்சிரியத்தில் இருக்கேன் . என் கண்ணுக்கு நீங்க ஒரு romen reign போல தென் படுரிங்க
https://youtu.be/on2rBP8LYco
சிலருக்கு உங்கள் வழியிலே பதில் சொல்லுங்க
அப்படி என்றால் தாங்கள் “உலகின் பழமை வாய்ந்த அறிவியல் பூர்வ ஆதாரமான தொல்காப்பியத்தை……” என்னும் வரிக்கு மட்டும் சொந்தகாரர். நான் குமரன் என்ற பெயரில் நீங்கள் தான் எழுதுகிரூர்களோ என்று நினைத்தேன் ….என்னை அப்படி ஒரு பித்தலாட்ட தமிழன் என்று நினைத்தீர்களா ? ஆரம்ப காலத்தில் nanda , ஈழ படுகொலைக்கு பிறகு ”தமிழர் நந்தா” என்ற பெயரிலேயே என் கருத்தை எழுதி வருகிறேன் ! பழைய செம்பருத்தி தோழர்கள் அறிவர் !
நண்பர் , சின்னைப்பையனாக இருந்தாலும் பெரிய கருத்து கூறி உள்ளார் ! அமெரிக்கன் இரட்டை தலை பாம்பு என்றால் , ஆரிய இந்தியா 5 தலை கொடும்பாவி நாகம் ! மேதகு பிரபாகரன் இவர்களை நம்பவே இல்லை !