பொங்கல் வாழ்த்துக்கள்
என்று
ஆரம்பித்த கருத்து
இப்போ ஈழம், அமெரிக்கா அடுத்து ஈரான், ஆப்கானிஸ்தான், உகண்டா என்று நிடிகிட்டு போது.
இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன் (16/1/16)
யார்யாருக்கு எந்த மாதம் பிடிக்குமோ அந்த மாதத்தை புதுவருடமா கொண்டாடுங்கள் (எவன் கேட்க்கபோறன்) அல்லது பிறந்த மாதத்தை புது வருடமா கொண்டாடினாலும் சரி.
விருப்பம் போல கூற எவனுக்கும் …….அதிகாரம் கிடையாது .
இப்போ நான் சொன்னது சரியாய் போச்சா
ஐயா தமிழர் நந்தா அவர்களே, நான் ஏதாவது உங்களை அடையாளங்களை சார்ந்து பிழையாக எழுதி இருந்தால், அதற்கு நான் மனிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால் என் வாதத்தில் இருந்து நான் பின்வாங்க வில்லை (தொல்காப்பியம் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள்லதிகாரம்) என்பது அறிவியல் அல்ல மாறாக அது மொழி இலக்கணம்). ஈழத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சி, நேட்று நான் சொல்லிய என் வாதத்தை இன்று சொல்கிராரர்கள்’ “அரசை நம்பி சர்வதேசத்தை கைவிட்டால் தமிழருக்குத் தீர்வு கிடையாது”. செம்பருத்தி ஆசிரியர்கள் குழுமத்திற்கு நன்றி – காரணம் இதை பிரசுரித்ததிர்க்கு. ஈழ தமிழர்களின் உலக அரசியல் நகர்வு, இரண்டு சாராரை சார்ந்துயிருந்தது. ஒன்று நோர்வே நாடு. மட்டும் ஒன்று, ஐக்கிய நாடு சபை (ஐ.நா). இவர்களுக்கு aristole போன்று இருந்தவர் தான் அன்டன் பாலசிங்கம், மற்றும் அவர் மனைவி. இவர்களின் அரசியல் நகர்வு, கனடா, பிரிட்டின், தய்லாந்து, பிரான்ஸ் மற்றும் சில குறிப்பிடமுடியாத நாடுகள், இவர்களின் வலைகள் நகர பயன்படுத்தி கொண்டனர். ஆனால் சரியான channel லை இவர்கள் பயன்படுத்த வில்லை. அமெரிக்க அல்லது ரஷ்ய அல்லது இந்திய அரசு போன்று. LTTE , PLOT , SWOT , EPLRF என்று ஈழ தமிழர்கள் இடையேயும் கருத்து வேறுபாடு கொண்ட பிரிவினர்கள் இருந்தனர்; புரட்சி காலத்திலும். அன்டன் பாலசிங்கம் உலக அரசியல் செய்வதில் தோல்வி கண்டதனால், இன்று இன அழிவை உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்தது. கருணா EPLRF என்ற பிரிவின் முக்கிய தளபதி. அவருக்கு 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட களைப்பு நோய் தொற்றி கொள்ள, மாற்று வழியை நாடினர்; இலங்கை அரசாங்கத்துடன். இதற்க்கு எதுவாக, இலங்கை அரசாங்கம் கதிகாமர் என்னும் தமிழனை கொண்டு உலகம் முழுவதும் பிரிவினைவாதிகளின் நிலையை தீவிரவாதமாகவே மாற்றியது. செப் 11. 2001, அமரிக்காவை உள்ளுக்கிய இஸ்லாமிய தீவிரவாதம், மேலைநாடுகளை சிந்திக்க வைத்தது. பிரிவினைவாதிகல் தீவிரவாதிகளே என்னும் முடிவிற்கு வந்தது அமெரிக்க, பிரிட்டின், பிரான்ஸ், சீனா, ரஷ்ய, இந்திய மற்றும் பல நாடுகள். அதன் விளைவு, இலங்கையில் நடந்த போர் பற்றி, இன்று வரை மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஆர்வம் கொள்ள வில்லை. ஆனால் சோமாலியாவின் அரசாங்கத்தை, இதே பிரிவில் பிரிந்து எடுத்தது அமரிக்க. இதுவே, ஈழ தமிழர்களின் வீழ்ச்சிக்கு வித்து. அவன் ஆண்டு விடுவான், இவான் ஆண்டு விடுவான் என்று சொல்வெதெல்லாம் சும்மா, அதிமேதாவிதனம். சின்ன பயன் புத்தி………..(ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னமும் அந்த நாட்டு மக்களிடம் தான் உள்ளது). பிரிட்டின் 1607 to 1783 ஆண்டு வரை அமெரிக்காவையையே ஆண்டான். ஒரு காலத்தில் பகைமை நீங்கி நட்பு மலர்ந்தது. இன்று உலக வல்லரசுகள். உலக இரண்டாம் போரில், அமெரிக்க ஜப்பான் மீது அணு குண்டு வீசியதில், ஒரே நேரத்தில் 40, 000 வரை உயிர் இழந்தனர். தெரியாதா தோழர்களே ? அதற்க்காக இன்று இருவரும் பகையாளிகளாகவே இருந்து விட்டனரா ? நண்பர்கள ஆகவில்லையா ? என்பவே உணர்சிகளை கொண்டு புத்தாண்டை தேடாதிர்கள்…..மஞ்சுளா நீங்கள் உண்மையிலேயே என்னை சிரிக்க வைத்துவிட்டிர்கள் போங்கள்……..
கும்கி யானையை யார் எங்கே உள்ளே விட்டது ?
தமிழர் நந்தா என்ற தமிளுருவி உள்ளே இருக்கும் போது கும்கி புகுந்தால் என்ன கிழே எரியுதா?
திலிப் உங்கள் கட்டுரை படிக்க அருமை
தமிழர் வாழ்வியல் மற்றும் சைவ சமயம் அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் நிறைந்தவை என்று நான் மீண்டும் கூற தேவை இல்லை.அதற்கு நிறைய சான்றுகள் இருகின்றது தேடிக்கொண்டே இருங்கள் திலிப்! ஞானம் அவரவர் கர்ம வினைக்கு உட்பட்டது,கிட்டாத அரைகுறைகளுக்கு எல்லாம் பித்தலாட்டமாகவே தெரியும்.போர்க்கலை 18 தமிழ் சித்தர்களில் ஒருவரான எங்கள் முப்பாட்டன் அகத்தியன் வழங்கியது உலர்கிற்கு,அதில் ஒரு அம்சம் நோக்கு வர்மம்.ஆயுதம் இல்லாமலும் எதிரியை தொடாமலும் வீழ்த்தும் தன்மை கொண்டது https://youtu.be/bS8o4iWiCkg, அதையும் இடையில் வந்தவர்கள் அறிய முற்படுவதை நாங்கள் அறிவோம் மஞ்சுளா!.
அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தியர்களிடையே வேற்றுமையை வளகாதிர்கள். இப்படி வெறுமையை கொண்ட நாடுகளை பாருங்கள். உதாரனத்திற்க்கு சீரியா, ஈராக் கில் நடக்கும் போர்கள், முஸ்லிம்களில் உள்ள பிரிவினைவாதமே மூல காரணம். அவர்களிலும் சியா, சன்னி , குர்டிஷ் என்ற பிரிவினர்களின் மூர்க்க தனமே காரணம். எனவே “அறம் வளர மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டுளான் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” அவர்களின் கூற்றுக்கெட்ப நல்ல கருமங்களை செய்து மனிதனாக வாழ்வோம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” அவர்களின் கூற்றுக்கெட்ப நல்ல கருமங்களை செய்து மனிதனாக வாழ்வோம்.// அவரை போன்று ஒன்றுக்கும் மேல்பட்ட மனைவிகளை திருமணம் (கோபிகள்) செய்துக்கொண்டு சுகமாக வாழமுடியும்மா திலிப் 2 அவர்களே ? இன்று நாடு அமல் படுத்தி இருக்கும் gst கூட தாங்க முடியவில்லை சாமி !
“தேடிக்கொண்டே இருங்கள் திலிப்! ஞானம் அவரவர் கர்ம வினைக்கு உட்பட்டது,கிட்டாத அரைகுறைகளுக்கு எல்லாம் பித்தலாட்டமாகவே தெரியும்.” என்று குமரன் எழுதியுள்ளார். நான் எங்கேயாவது, தமிழர்களின் ஞானம் செல்லதகாதது என்று சொன்னேனா ? இல்லவே இல்லை ! உண்மையை தேடுங்கள் என்றால், என்னை தமிழ் எதிர்ப்பாளன் போன்று சித்தரிக்க முயல்கிறார்கள். கர்மத்தை உபநிடதமும் விளக்குகிறது. எந்த தமிழ் முனிவரும், அவன் கெட்டவன் இவன் கெட்டவன் என்று சொல்கிறார்களா ? இல்லவே இல்லை. ஆன்மிகம் என்பது ஆன்மாவை சுத்தம் செய்வது. அடுத்தவர்கள் மேல் பழி போடுவது இல்லை. என் இனம் தானே; என்னை போலேவே தானே இருக்கும். சரி இருந்து விட்டு போகட்டும். பாவங்களை நானே சுமக்கிறேன், தமிழை விட்டு விடுங்கள்.
அருமை அருமையான விவாதம் . நீங்க ஒரு மாவீரன் . நீங்க ஒரு அறிவாளி . ? வாழ்க பல்லாண்டு
ஹஹஹ … எப்படி எல்லாம் அடுத்தவரின் குறைகளை சொல்லி நம் பெருமை தேடுவது என்று தமிழர் நந்தா அவர்களிடம் தான் பாடம் எடுக்க வேண்டும். கிருஷ்ணருக்கு எத்தனை மனைவி இருந்தால் உமக்கு என்னையா ? நீர் என்ன மாமனா மச்சான அவருக்கு ? அவரின் ஞானமா உமக்கு ? ஏன் தமிழ் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனரே; வள்ளி மற்றும் தெய்வானை என்று ? ‘ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற மறையை மறந்து விட்டாரே நமது தமிழ் கடவுள் முருகன்’ என்று இப்பொழுது நான் கேர்க்கலாமா ? தத்துவம் அதுவல்ல. ஆதியில் கடவுள் மனிதனை படைக்கும் பொழுது எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான மனதை படைத்தார். அப்படியே பெண்ணுக்கும். முதலில் ஆணின் மனதை புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் பெண் மனது புரியும். பட்டினத்தார் இப்படி விளக்குகிறார் (அர்த்தமுள்ளது இந்து மதம் என்ற கவியரசர் கண்ணதாசனின் நூலில் இருந்து தருவித்து), ஆணின் மனம்: நித்தம் பிறந்த இடம் தேடுதே பேதை மட நெஞ்சம், கறந்த இடம் நாடுதே கண் (பல முறை படிக்கவும்). இதை புரிந்து கொள்ள தமிழ் அறிவு வேண்டும். அதே போல், பெண்ணின் மனதை இப்படி குறிப்பிடுகிறார். எந்த ஒரு பெணுக்கும் இரு மனம். முதல் மனம் பூக்கடை மறு மனம் சாக்கடை. உலகத்திலேயே மிக ஆழமானது பசிபிக் சமுத்திரம் மட்டும் அல்ல மாறாக பெண்ணின் மனமும் என்பார்கள். அப்படி பட்ட மனதையே, நம்மவர்கள் விளக்கி விட்டனர் (தமிழனடா என்று சற்று கர்வத்துடன்). அதாவது, எந்த ஒரு பெணுக்கும் இரண்டு மனம். எப்படி என்றால், அது 5 வயது குழந்தையில் இருந்து அவர் பூபெயர்க்கும் நாள் வரை முதல் மனம் செயல் படும். அவள் பெரியவள் ஆனதும், இரண்டாம் ஞானம் வேலை செய்யும். எனவே தான் 5 வயதில் நாம் விவாகம் செய்து, பேற்றோர்கல் வீடிலேயே பெண் குழந்தையை வைத்திருந்தோம். பிறகு அவள் பூபெயர்ததும், விவாகம் செய்து, மாமன் வீடிற்கு அனுப்பி வைத்தோம். 5 தில் வளையாதது, 15 தில் வளையாது என்பது நம்மவர்களின் கணிப்பு. ஆனால் தமிழர் நந்தா போன்ற உணர்சிகளின் மூலம் பெருமை தேடுபவர்கள் என்ன சொன்னார்கல் என்றால், 5 வயதிலேயே திருமணம் தேவையா என்றனர். கேட்டால் பெரியார் என்கிறார்கள், பகுத்தறிவு என்கிறார்கள். சரி விசயர்த்திர்ற்கு வருவோம். அப்படி பட்ட பெண்ணின் இரு மனதை ஆட்கொள்வதே சிவ தத்துவம். கடவுளுக்கு பெண் மனம் தெரிய வில்லை என்றால் சிரித்து விட்டுவார்கள். காரணம் அவர் அமரும் இடம் ஞான பீடம் என்பார்கள்; கற்றவர் அறிவில் உறைபவன் அவன் (சிவம்) என்பார்கள். அந்த தத்துவத்தை முருகன், விநாயகர் (சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவிகள், ஒரு குழந்தையும் கூட), மகாவிஷ்ணு (பாமா ருக்குமணி) போன்ற சக கடவுள்களும் பின்பட்ருகின்றனார். இதை வேறு மாதிரியும் குறிப்பிடுவோம். முருகனிடம் இருப்பது இச்ச கிரியா மாய என்போம். இச்சை என்றால் என்ன என்று விளக்கம் கேட்காதிர்கள். வேட்ட்கமாக இருக்கிறது…. சரி விசயத்திற்கு வருகிறேன். நரகாசுரனை கொன்றதும், அவனின் 16,100 மனைவிகள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அழுதனர். நாங்கள் அனைவரும் நரகாசுரன் என்ற அசுரனின் மனைவிகள். எங்கள் குடும்பம்மும் எங்களை ஏற்று கொள்ளது, இந்த சமூகமும். அதிலும் குறிப்பாக “தமிழர் நந்தா” போன்றோர்கல். நாங்கள் எங்கே செல்வோம் ? என்று மன்றாடினார். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கிருஷ்ணர் கேட்க்க, கணவர் வேண்டும் என்று அவர்களும் கூர, ஒரே நேரத்தில் 16,100 அவதாரங்களை எடுத்து அனைவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்னர். பிறகு அந்த மனைவிகள் அனைவருக்கு முக்தியும் அப்பொழுதே தந்தார். எனவே தான் கிருஷ்ணர் இருக்கும் இடத்தில், எப்பொழுதும் பெண்கள் ஆடி பாடி அவரை சுற்றி வருவார்கள். அவர் கர்ம ஞானி, உங்களை போல், என்னை போல் முட்டாள் அல்ல. இதற்கும் அப்பால் அவர் விவாகம் முடித்தது 8 மனைவிகள். அந்த தத்துவத்தை எடுத்தால், காலம் போதாது விளக்க. இதை கேட்ட அர்ஜுனன் அப்படி முடியுமா என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்ட, அவர் சொல்கிறார்: இந்திரியங்களை மறைப்பவன் பொய்யாணவன். அது போலி வாழ்க்கை என்று. நான் பார்ப்பது அவர்களின் ஆன்ம. உடல் அல்ல. எனவே, கர்ம யோகத்தை செய்யும் சூத்திரனும் பெண்ணுமே இனக்கு பிரியமானவர்கள் என்று. எனவே தான் யோகத்தை பற்றி தெரியாதவர்களுக்கு அது மனைவி. யோகம் தெரிந்தவனுக்கு, மனைவி என்பவள் யாகம்.
திலிப்,முதலில் கருத்துக்களை சரியாக படித்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! தங்கள் தேடுதலை தொடருங்கள் என்று சொன்னது தவறா? மீண்டும் படியுங்கள்; என் வரிகளை!
என்னை பித்தலாட்ட தமிழன் என்று யார் கூறியது? அவரை தானே அரைகுறை என்றேன்.
ஞானம் அவரவர் கர்ம வினைக்கு உட்பட்டது என்ற என் கருத்து பொதுவானது.அதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லையே!
திலிப்,இதுவும் தங்கள் வரிகள்…..தமிழன் என்ற உணர்ச்சியால் மட்டும் எடுத்த முடிவின் விளிம்பு இன்றைய நிலை……இதற்கும் மாற்று கருத்து தாங்களே கூறிவிடுங்கள்….
என்னை திருப்தி படுத்த திலிப் 2 அவர்கள் என்னமா பாடுபடுகிறார் ? சரி இன்று முதல் நானும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” வழியை பின் பற்றுகிறேன் , பெண்கள் ஆற்றில் குளிக்கும் போது , அவர் பெண்களின் துணிகளை மரத்தில் ஏறி வைத்துவிடுவார் ! நானும் செய்வதில் தப்பு இல்லைதானே ? கையை உயர்த்தினால்தான் துணியை கொடுப்பார் ஸ்ரீ கிருஷ்ணர் நானும் பின் பற்றலாமே திலிப் 2 ! கதையை நான் ஒன்றும் இடுக்கட்டி சொல்லவில்லை தோழரே !
கிருஷ்ணர் தலையில் கை வைக்கப் போய், முருகன் தலையிலும், சிவன் தலையிலும் ஏன் கை வைக்க வேண்டும்? ஏன் கிருஷ்ணரை தற்காக்க முருகனும் சிவனும் தேவைப் படுகின்றனரோ? பின்னவர் இல்லாமல் முன்னவரை தற்காக்க முடியாதோ? புராணக் கதைகள் எழுந்த காலத்தில், ஒவ்வொரு சமய தத்துவங்களை பாமரருக்கு புரிய வைக்க குடும்ப சூழலை உருவாக்கி அதன் வழி சமய நெறிகளை இலகுவாக பாமருக்குக் கற்பித்தனர். அதை புரியாதோர் புராணமே சமயம் என்று இன்றையை அறிவார்ந்த காலத்திலும் கட்டிப் பிடித்துக் கொண்டு வாழ்வதனால்தான் இன்று பிற மத மக்கள் நம்மைக் கண்டு நகைக்கின்றனர். முருகனுக்கு வள்ளியை கட்டி வைத்த நம் தமிழர் எப்பொழுது இந்திரனின் மகள் தேவாயானியை கட்டி வைத்தனர்?இதில் யாருக்கு யார் சக்களத்தி? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் முருக பக்தர்களுக்கு கோவம் வந்து விடும் காரணம் ஒரு பக்கம் புராணம் உண்மை என்று நம்பிக் கொண்டு இன்னொரு பக்கம் அதற்கு தத்துவ விளக்கங்கள் கொடுத்தால் பக்தர்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்? இரண்டில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள். புராணமா அல்லது சமய தத்துவமா? இன்று மக்கள் கற்றறிந்து தத்துவ நெறிகளை புரிந்துக் கொள்ளும் வண்ணம் உள்ளனர். நரகாசுரன் கதை எல்லாம் காலம் கடந்த கதை. அதனால் அதை விடுத்து அவரவர் நெறிகளை நேரிடையாகவே தெளிவித்தால் போதும். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன்.
மனம் ஒரு மாயை. அது சடம். தானே தனித்து ஒன்றைச் செய்ய இயலாது. அப்புறம் எப்படி ஆணுக்கு ஒரு மனம் பெண்ணுக்கு ஒரு மனம் என்று கடவுள் வைத்தார் என்று கூற வழியுள்ளது? கண்ணதாசனிடம் பெண்ணின் மனதை கேட்டால் ஆது பூக்கடை என்றும் சாக்கடை என்றுதான் சொல்லுவார் காரணம் அவர்தம் வாழ்நாளில் அதை செயல்பாட்டில் கண்டவர். அந்த கருத்துக்களை கொண்டு போய், “அப்படி பட்ட பெண்ணின் இரு மனதை ஆட்கொள்வதே சிவ தத்துவம்” என்று கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம். சிவ தத்துவம் என்பது பதி பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மையை விளக்குவதாகும். இப்படி எலி வாலுக்கும் யானை வாலுக்கும் முடிச்சுப் போட்டு, சம்பந்த சம்பந்தம் இல்லாமல் சமய தத்துவங்ககளை விளக்கினால் இந்து மதம் நல்லா விளங்கிடும்!
“அந்த தத்துவத்தை முருகன், விநாயகர் (சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவிகள், ஒரு குழந்தையும் கூட), மகாவிஷ்ணு (பாமா ருக்குமணி) போன்ற சக கடவுள்களும் பின்பட்ருகின்றனார். இதை வேறு மாதிரியும் குறிப்பிடுவோம். முருகனிடம் இருப்பது இச்ச கிரியா மாய என்போம். ”
இதுவெல்லாம் என்ன சமய தத்துவங்களை விளக்கும் முறையா? முற்றறிவாளனும், பேராற்றலும் உடைய பரம்பொருளாகிய சிவபெருமான் மனைவி குழந்தை குட்டி என்று வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதில்லை. அவன் தன் ஆற்றலை அதித்திட்டு விஞ்ஞானகலா ஆன்மாக்களை செயல்படுத்துபவன். இவர்களே பிரும்மா, திருமால், உருத்திரன் எனும் வித்தியேஸ்வர்களாக சிவன்பால் அவன்தன் ஐந்தொழில்களில் முறையே படைப்போன், காப்போன், துடைப்போன் எனும் தொழில் செய்ய, சிவன் அவன்தன் திருவருளைச் சத்தி வடிவமாகக் கொண்டு மறைத்தல் தொழிலைச் செய்யுங்கால், உயிர்களை உலக போகங்களாகிய இன்ப துன்பத்தில் திளைத்து பக்குவப் பட வைக்கிறான். அவ்வாறு பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு ஆணவ மல நீக்கத்தைச் செய்ய, அறியாமையில் இருந்து நீங்கி மெய்யறிவுடைமை ஏற்பட்டு, திருவருள் வீழ்ச்சியால், முத்தி பேரின்பத்தை தனது அருளாற்றலால் அருளுகிறான். சிவ தத்துவத்தை இப்படி விளக்க வேண்டும். அதை விடுத்து சித்தி புத்தி, முருகன் விநாயகர் என்று போய்கொண்டிருந்ததால்தான், இன்று சிவனை மறக்கவும் மறுக்கவும் துணிந்து விட்டார்கள் சித்தி புத்திகாரர்கள். மேலும் எழுதினால் இந்து மதம் சந்தி சிரிச்சிடும்.
தேனீ அவர்களே, அவர் அவர் அறிவாற்றலுக்கு எற்ற படி விளக்கம் தருகிர்றோம். அவ்வளவே. மேலும் நான் கூரும் தத்துவங்கள் என்னுடையதள்ளவே. அது பட்டினத்தார் அவர்களின் தத்துவங்கள். அத்தத்துவங்களை கண்ணதாசன் போன்ற தமிழ் அறிஞர்கலின் விளக்க உலையில் இருந்து தருவிக்கிரோம். படித்தனர் ஒரு தமிழர். “காதருந்து ஊசியும் வாராது கான் கடை வழிக்கே” என்ற மிக பெரிய தத்துவத்தை தந்தவர். சிவத்துடன் ஒன்றிணைத்தார். அவர் கூற்று பொய்யென்றால், தாங்கள் போற்றும் தமிழ் சிவனடியார்களின் கூற்றும் அப்படித்தான ? விளங்க வில்லை என்றால் விளக்கம் கேளுங்கள். சும்மா அவன் இப்படி சொல்லி கொடுக்கணும், இப்படிசொல்லி கொடுக்கணும், இல்லாகாட்டி தப்பு என்க்ரீர்கள். நிப்பாடுங்கள் உங்கள் கூப்பாட்டை. சிவபெருமான் மனைவி குழந்தை குட்டி என்று வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகிறார் என்பது என்வாதம். முதலில் சிவபெருமானின் லிங்கம் என்ன என்று புரிது கொள்ளுங்கள். அது ஆன் குறியும் மற்றும் பெண் யோனியும் ஒரு சார இருப்பது. அதில் ஏன் பாலபிஷேகம் செய்கிறோம் என்று விளங்கி கொள்ளுங்கள். த்ரியம்பிகேஸ்வரரில் பிரதிஷ்டை செய்த முதல் லிங்கத்தில், மலர் தண்டு இருக்காது. வெறும் ஆவுடையார் மட்டும் தான் இருக்கும். அதாவது யோனி என்ற பெண் உறுப்பு. காரணம் அதை பிரதிஷ்டை செய்த பிரம்மா விஷ்ணு மகேஸ்வர், அங்கே லிங்கமாக வீற்றிருக்க, படைப்பின் ஷக்க்தியான ஆதி பரா சக்தி, அங்கே யோநியாகிறார். அது போலவே, வைஜயநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் யோனி இருக்காது. காரணம், அதை பிரதிஷ்டை செய்தவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி மன்றம் ஷக்தி. அங்கே முப்பெரும்தேவியர்கள் யோனியா இருந்த காரணத்தினால், மலர் தண்டு மட்டும் அந்த லிங்கத்தில் இருக்கும். யாரிடம் விடுகிறீர்கள் உங்கள் கதையை தேனீ அவர்களே ? சிவம் குடும்பம் நடத்த வில்லையாம்……தத்துவங்களை தப்பு தப்பாக கற்று கொள்வதில் தேனீ முதல் இடம் பிடிக்கிறார்…
“முதலில் சிவபெருமானின் லிங்கம் என்ன என்று புரிது கொள்ளுங்கள். அது ஆன் குறியும் மற்றும் பெண் யோனியும் ஒரு சார இருப்பது. அதில் ஏன் பாலபிஷேகம் செய்கிறோம் என்று விளங்கி கொள்ளுங்கள்” சைவ நெறியையும் அதன் விளக்கங்களையும் அறியாமல் இப்படி இந்து எனும் ஜந்து எழுதுகிறான் என்றால் அவனை விட மகா மடையன் ஒருவன் இருப்பானா? நாளை எழுதுகிறேன் எமது விளக்கத்தை.
பட்டினத்தார் சொன்னார் என்று அவர் சொன்ன போக வாழ்க்கையை விட்டொழியுங்கள் என்பதை சிவ தத்துவம் என்றால் படிப்போருக்கு விளங்காது. அதனை விளக்கிச் சொல்லத் தெரியனும். தனக்கும் தெரியாமல், ஊர் உலகத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்று எண்ணிக் கொண்டு உண்மை அறியாமல் பேசுவதால்தான் பல தமிழர்களை வேற்று மதம் மாறிப் போக வைத்தீர்கள். அது போதாதுன்னு சிவ லிங்க விளக்கம் வேறு. நல்ல வேலை இந்த திலிப் 2 எம்முன் நின்று இதை சொல்லவில்லை.
இந்து மதத்தை ஒரு ‘Sexlogy’ பாடமாக நடத்துவதை மலேசிய இந்து சங்கம் ஏற்றுக் கொள்கின்றதா என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். மலேசிய சைவ சமய பேரவை ஏற்றுக் கொள்ளாது காரணம் வடக்கே ஆரியர்களின் சிந்தனையிலும் புராணத்திலும் என்றும் இருந்து வந்துள்ளது இந்த குரூரத் தன்மை. ஆரிய புராணத்தையே உண்மை என்று நம்பி வாழ்வோருக்கு ஏது அறிவார்ந்த சமயம்! தெற்கே தமிழர் பண்பாட்டில் அவர்தம் இறை நெறியை இவ்வாறு கொச்சைப் படுத்துவதில்லை காரணம் தமிழர் சமய நெறியாகிய சித்தாந்த சைவம், இந்திய மத தத்துவங்களிலேயே தனித்துவம் வாய்ந்தது. அதனை அறியாது இப்படியெல்லாம். இந்து மதத்தைக் காறித் துப்பும் அளவிற்கு எழுதுவோன் ஓர் இந்துவாம்!
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.
படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?
அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு
வருஷம் – 1 ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.
கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.
இவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? முதலமைச்சர் கலைஞர் கேள்வி
சென்னை, ஜன. 26- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள் ?
மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது பற்றி அவர் ஆற்றிய உரை: தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் – கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார் முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப எண்ணுகிறார் என்று சொன்னார்.
அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய திருநாள் பொங்கல் திருநாள் – தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப் பட்டுவிட்ட அந்த வாசகத்தை நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள்.
அந்தத் தை முதல் நாள்தான் தமிழனுக்கு ஆண்டு முதல் நாள் – இல்லாவிட்டால் நான் பிறந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு – உங்களால் சொல்ல முடியுமா? குழம்பி விடுவீர்கள்.
நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன்.
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி – நான் ரக்தாட்சி வருடம் பிறந்தவன்.
ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன, அட்சய – அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும். அறுபது வருடங்கள் என்றால் என்ன?
நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின் பெயர்களை வைத்தார்கள்.
62 குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று நான் சொன்ன வரிசை.
இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி. பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள் எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்.
ரக்தாட்சி ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா என்று 84 வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான்.
ஏனென்றால் அந்தச் சுற்று அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம் வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும்.
இப்படிப் பட்ட ஒரு கணக்கு – சரியான வயதையோ – சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால் தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ் பிறந்ததற்குப் பின் – என்று கி.மு., கி.பி. என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் – மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல – இன்றைக்கிருக்கின்ற புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் – அவருடைய தலைமையில் ஒன்றல்ல, இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி, எடுத்த முடிவுதான்-
இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள். அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர் ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப்போம் என்று அழைத்தார்கள்.
பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள்.
நான் – அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன். அப்படியே தொடர்ந்தது. இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு அறிவித்திருக்கி றோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள்தான் தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.
இதற்கு உடனே – யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான் ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன்.
தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்று மில்லை.
சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று; தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன், தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக் கடவாய் என்று அறம் பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெரு மக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச் செய்தாராம். இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.
SOURCE: இக்கட்டுரை ”விடுதலை” தினசரியில் 20.10.2008. ல் பிரசுரமானது “VIDUTHAI” 20.10.2008.
——————————
தமிழ்ப் புத்தாண்டா? நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???
பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம்கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன்.
இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது.
பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான். அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்குவார்கள்.
ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு Sapphism என்கிறது.
ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை.
அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது. இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.
படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந்திருக்கும்.
இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன். நாராயணனுக்குப் பேரன்.நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள்.
அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு.கிருஷ்ணனிடம் கேட்கிறான் – எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம்.
எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம்.
நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்!
ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?
பிறக்கப் போவது – சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது?
ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா? இவ்வளவு குழப்பமாகவா அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? – இக்கட்டுரை ”விடுதலை” தினசரியில் 07-04-2007 ல் பிரசுரமானது .
SOURCE: – “ viduthalai.” 07-04-2007.
===================================
தமிழருக்குத் தமிழ்ப்புத்தாண்டு எது?
உலகில் மாந்தர் தோன்றிய முதல் இடம் குமரிக் கண்டம். அவர்கள் பேசிய முதல் மொழி தமிழ். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி.
தமிழ்க் குடியில் பிறந்த ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியர் தொன்மைச் சிறப்புக்குத் தொல்காப்பியத்தையும் வான்புகழ் வள்ளுவர் வாழ்வியல் சிறப்புக்கு வளளுவத்தையும் முத்தமிழ் முனிவர் இளங்கோ அடிகள் முத்தமிழ் சிறப்புக்குச் சிலப்பதிகாரத்தையும் இயற்றியத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் புகழும் பெருமையும் சேர்த்தார்கள்
தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.
ஆடவர், மகளில் பிறந்த நாள், நாழிகை முதலியவற்றைக் குறித்து ஒவ்வொருவருக்கும் பிறப்பியம்(ஜாதகம்) எழுதி வைத்துப் பாதுகாக்கும் பழக்கம் தமிழர்களிடம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. இத்துணைச் சிறப்புகளுக்குரிய தமிழர்கள் – தனி மனித வாழ்க்கையில் தனிக் கவனம் செலுத்திய தமிழர்கள் குடும்பம், குமுகாயம்(சமுதாயம்), நாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் வரலாறுகளையும் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஆண்டுக் கணக்கால் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது பெரிதும் வருந்துதற்குரியது.
இக்குறைக்குக் காரணம் எது? யார்? தனி மனிதச் சிறப்பையும் செல்வாக்கையும் பெயரையும் புகழையும் போற்றுகின்ற அளவுக்கு மொழியையும் இனத்தையும் நாட்டையும் பொதுவாகப் பேணும் நல்ல கொள்கை தமிழர்களிடையே வேரூன்றவில்லை போலும்.
தலை நகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் மூலம் தெரிகின்றன.
தமிழ் மொழிக்கு, தமிழ் மக்ளுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கோ மக்களுக்கோ எடுத்துக் கூறியதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை
இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடையே மண்டிக்கிடந்த கடவுள் மதச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.
அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை.
அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு:
ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார்.
எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காண முடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து சமிக்க எண்ணம் கொண்டேன் என்றார்.
கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.
இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்
(அபிதான சிந்தாமணி – பக்கம் 1392)
ஆணும் ஆணும் கலவி செய்து பெற்றெடுத்த குழந்தைகள் தாம் அறுபது தமிழ் வருடங்கள்.
அறிவுக்கும் இது பொருந்துகிறதா? காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்து வருகிறதா? என்ற வினா எழுவது ஒருபுறம் இருக்கட்டும்.
இக்குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்கு முடியவில்லையே! என் செய்வது?
இந்து இழிவை எண்ணிக் கொதிப்படைந்த தந்தை பெரியார் தமிழனுக்குக் காலம் கிடையாது. ஒன்று பார்ப்பானுடையது அல்லது ஆங்கிலேயனுடையதுதான் ஆண்டாகப் பயன்படுகிறது என்று கூறுவதைத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இயேசு கிறித்துவை வைத்துக் கிறித்தவர்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. முகமது நபியை முதலாகக் கொண்டு முசுலீம்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு.
சாலிவாகனனை வைத்து வட மொழியாளர்களுக்குத் தொடர் ஆண்டு இருக்கிறது. புத்தர்களுக்குத் தொடர் ஆண்டு புத்தர் பெருமானை வைத்துப் போற்றப்படுகிறது.
சமணர்கள் மகாவீரரை வைத்துத் தொடர் ஆண்டு பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் கொல்லம் தோடர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்கள். வங்காளிகளுக்கு, பார்சிகளுக்கு, யூதர்களுக்கு, சௌராட்டிரர்களுக்கு ஒவ்வொரு தொடர் ஆண்டு உண்டு.
ஆனால், ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழனுக்கு, உலக முதல் மொழியாகிய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்குத் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஒருவர் பெயரில் தொடர் ஆண்டு இல்லையே!
இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பேரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர். சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள் என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்தும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை நன்கு தெளிவு படுத்துகிறது.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அன்று பெரும் பொங்கல். பொங்கல் நாளன்று புத்தாண்டு தொடங்குவதால் பொங்கல் புத்தாண்டு என்று போற்றிப் பின்பற்றப்படுகிறது.
தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும் மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.
புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21=202
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.
உலகில் உள்ள நாடுகள் 269 உலக நாடுகள் மன்றத்தில் (யு.என்.ஓ) சேர்ந்துள்ள நாடுகள் 175 தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி.
72 நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் பொங்கல் இடும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று பின்பற்றுகின்றனர்.
தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.
புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள், சான்றோர்கள் என்று 49 பெருமக்களைக் கொண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அமைத்துள்ள தமிழகப் புலவர் குழுவும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்ற முடிவு செய்து வழக்கில் கைக்கொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் மலையாளம் மறைமலை அடிகள் நிறுவிய தனித் தமிழ் இயக்கத்தினரும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துள்ள உலகத் தமிழ்க் கழகத்தினரும் தை முதல் நாள் என்றே பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.
ஒரு நாட்டில் ஒரு முறையைப் பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால் அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று உலகில் 72 நாடுகளில் வாழ்கின்ற 13 கோடி தமிழ் மக்களின் இதயத்தை ஆள்கின்ற மாமன்னன் நம் அண்ணா கூறியுள்ளார். —
சிவலிங்கம் என்ற சொல்லுக்குச் சிவனின் அடையாளக் குறி யீடு என்பது பொருள். இறைவன் உருவமாகவும் ,அருவுருவமாகவும் ,அருவமாகவும் உள்ளவன் ,சிவலிங்கம் என்பது ,இறைவன் அரு உருவமாக விளங்கும் நிலையைக குறிப்பிடும் வடிவம் . சிவலிங்க வடிவில் ,உடுக்கை போல உள்ளது சக்திபாகம் .மேல் நோக்கிய தண்டு உருத்திர பாகம் .பரம்பொருளாகிய இறைவன் உயிர்களுக்கு அருள் செய்ய அருவுருவ நிலையிலும் அருள் சக்தியோடு இணைந்துள்ளான்என்பதே சிவலிங்க உருவின் தத்துவம் . லிங்கம் ஆண் குறியையும் ஆவுடையாள் பெண் குறியையும் உணர்த்துவதுவதாகக் கூறுவது தவறான விளக்கம் .உடுக்கை போன்ற ஆவுடையாள் பாகம் தீ வளர்க்கும் குழியை யும் ,லிங்கமாகிய தண்டு வடிவம் தீ பிழம்பு மேல் நோக்கி எரிவதையும் உணர்த்துகின்றன .இறைவன் சோதி வடிவில் அரு உருவமாக விளங்குகின்றான் என்பதை இது உணர்த்துகிறது பழைய காலத்தில் ,தீப பிழம்பாக உள்ள இறைவனை உருவமாக்கி வணங்க முற்பட்ட மக்கள் ,தீ வளர்க்கும் வட்டக்கல் வடிவையும் ,அதில் கொழுந்து விட்டு எரியும் தீ பிழம்பின் வடிவையும் சிவலிங்க உருவமாகக் கொண்டு வழிப் பட்டனர் .இவ்விளக்கத்தை மறை மலை அடிகள் “சைவ சித்தாந்த ஞான போதம் “என்ற நுலில் எழுதி ,1935-ஆம் ஆண்டில் வெளிட்டுள்ளார் .
லிங்கம் ஒரு விளக்கம் என்று கருத்து எழுதுவர்க்குள் சில கருத்துக்கள் வந்துள்ளன. அதில் பஞ்சாங்க இந்து வருடங்களுக்குக் கூறப்படும் புராணக் கதை விளக்கம் மற்றவர்கள் மத்தியில் இந்து மதத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தியுள்ளது பாருங்கள். இந்த திலிப் 2 – ஆல் இந்து மதம் இப்பொழுது உலகம் பூராவும் சந்தி சிரிச்சிகிட்டு இருக்கு. இதில் வேறு இந்த தற்குறிதான் இந்து மதத்தைக் கண்டுப் பிடித்த மாதிரி அருவக்கத்தக்க வகையில் புராணக் கூற்றுகளை தொடர்ந்து செம்பருத்தில் எழுதிக் கொண்டிருப்பது ஒரு வெட்டி வேலையாகிப் போய் விட்டது. படித்த முட்டாள் என்பார்களே அதில் இந்த தற்குறிக்கு முதலிடம் கொடுக்கலாம். அந்த அளவுக்கு இந்த தற்குறிக்குப் புத்திக் கெட்டுப் போய் இருக்கின்றது. தயவு செய்து செம்பருத்தியில் உலா வரும் இந்து என்று தங்களை அடையாளமிட்டுக் கொள்ளும் தமிழர், இந்த திலிப் 2 – ன் கதையைக் கேட்டு அவர்தம் முகத்தில் மூன்று நாமம் போட்டுக் கொள்ளாதீர்கள். சமயக் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் திறன் இல்லாத இத்தகைய தற்குறிகளின் கருத்திற்கு இனியும் மதிப்பளிக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடரும்.
இண்டியாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த மேற்கத்திய பாதிரிமார்கள் முதலில் அம்மதத்தின் குறைகளைக் கண்டுப் பிடிக்க ஆரம்பித்தனர். அதன் வழி இண்டிய மக்களை மதம் மாற்றுவதற்கு வழி வகை கண்டுப் பிடித்தனர். அதற்கு வசதியாக அமைந்தது கொச்சை மொழிகள் நிறைந்த ஆரிய புராணக் கதைகள். அதன் அருவருப்பான பல புராணக் கதைகளைக் கொண்டு அம்மதத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது அவ்வகையில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் வந்ததுதான் Ralph T.H. Griffith எனும் பாதிரியாரின் ஆரிய வேத மொழி பெயர்ப்பு நூல். இதில் லிங்கம் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு “குறி” அல்லது “அடையாளம்” என்று பொருள் கொண்டு அத்துடன் ஆரிய புராண கதைகளை ஒப்பு நோக்கி அது சிவனுக்குரிய ஆண்குறி என்ற தவறான கருத்துக் போய் வேத மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அதில் இருந்துதான் இந்த தவறான கருத்து மேற்கத்தியர்களிடம் பரப்பப் பட்டது. இதன் உண்மை அறியாது இண்டியன் என்போரில் ஒருபகுதியினர் தற்குறித்தனமாக அதனையே நம்பிக் கொண்டு ஆமாம், ஆமாம் அது உண்மை என்று இந்து என்பாரிடமே வியாக்கினம் செய்தது பெரிய வேடிக்கை. இதில் சமய அறிவு அற்ற ஒரு சில பூசாரிகளும் அடக்கம். இப்படிதான் அயலாரிடம் இருந்து வந்த வைதிக மத நெறிகளை அறியாத தமிழர்களும் அந்த கலங்கிய குட்டைக்குள் தள்ளப் பட்டனர். இன்னமும் அந்த குட்டைக்குள் இருந்த வெளியே வரத் தெரியாத தமிழர் படும் பாடு பார்க்க வேதனையாக இருக்கின்றது. தொடரும்.
மேற்கத்திய பாதிரிமார்களால் திரித்துக் கூறப்பட்ட விளக்கத்திற்குப் மறுப்பாக மலேசியாவைச் சார்ந்த முனைவர் திரு ஆ. நாகப்பன் அவர்களும் “சிவலிங்கம் ஒரு விளக்கம்” எனும் பெயரில் ஒரு நூலை 2002 – ல் வெளியிட்டுள்ளார். இதுவல்லாமல் மேற்கத்திய பாதிரிமார்களின் கருத்துக்குப் புறம்பாக இந்தியாவிலும் பல விளக்கங்கள் பல்லாண்டு காலமாக கொடுக்கப் பட்டு வந்துள்ளது. இதையெலாம் கற்றுத் தெளியாத ஒரு தற்குறி இணையைக் கட்டுரைகளைப் படித்துப் இந்து மதத்தில் பட்டம் வாங்கிய மாதிரி தற்குறித் தனமாக எழுதியது எம்மைப் போன்ற சைவர்களின் மனம் துன்புறச் செய்துள்ளது. இது ஓர் உள்நோக்கத்துடன் அந்த அன்பரால் இங்கு எழுத்தப் பட்டதாக தெரிகின்றது. அதனால்தான் இந்நாட்டு சைவர்களின் சார்பில் இந்த விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தொடரும்
இனி இலிங்கம் என்பதற்கு தமிழர் சமயமாகிய சித்தாந்த சைவம்
தரும் விளக்கத்தைப் பார்ப்போம். லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ‘குறி’ அல்லது ‘அடையாளம்’ என்று முன்னமே விளக்கப் பட்டது. சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் சாக்கிய நாயனார் புராணத்தைக் கூறும் பொழுது, இலிங்கத் திருமேனியை இவ்வாறு குறிக்கின்றார்:
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணம்ஆய்
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான்முகனும் காண நடுச்
சேண்ஆரும் தழல்பிழம்பு ஆயத் தோன்றியது தெளிந்தராய்”
(திருமுறை 12:3648)
பொருள்விளக்கம்: சிவபெருமான் தனது சொரூப நிலையில் இருந்து உயிர்களை நோக்கிய மாத்திரத்தில் தடத்த நிலை கொண்டு அருவம், அருவுருவம், உருவம் எனும் மூவகைத் திருமேனிகளைக் கொள்கிறார். இதில் அருவுருவத் திருமேனி, உருவமாகத் தெரிந்தாலும் அது இன்னது என கூற இயலாததாகும். இது சோதியாகவும், சிவலிங்கமாகும் உள்ளது. நான்முகனும் மாலும் நாணமின்றி சோதிப்பிம்பமாக இருக்கும் சிவனின் அடிமுடித் தேடி தோற்றத்தைக் கூறி அவ்வாறு அழல் தூணாகித் தோன்றிய வடிவமே சிவலிங்கமாகும் என்று சேக்கிழார் பெருமான் விளக்குவார். ஆதலால் சிவலிங்கம் ஆண்குறி என்பது பிழை என்று அறிக. தொடரும்
தமிழ் சைவ ஆகமமாகிய திருமந்திரத்தில் திருமூலர் இலிங்கத்தை கீழ்காணுமாறு குறிக்கின்றார்:
திருமந்திரம் கழகப் பதிப்பு – இராமநாதன் அவர்கள் மூலம் இத்தந்திரத்திர்க்கு கொடுக்கும் பொருள் விளக்கம்:
அம்மையப்பரின் அடையாளமாகிய சிவலிங்கமே எல்லாத் திசைகளும், எல்லாக் கலைகளும், எல்லாவுலகுமாம். இவ் வுண்மையினை நுண்ணுணர்வினரே அறிவர். ஏனையோர் அறியார். அம்மை ஆற்றலாகவும், அப்பன் பொருளாகவும் திகழ்வர். ஆதலால் எப்பொருளை எடுத்துத் கொண்டாலும் ஆற்றலும் ஆற்றலின் நிலைக்களமுமாக ஒவ்வொன்றும் இருதிறப்படும். இது கதிரும் கதிரவனும் போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற சிவனும் சத்தியும் எல்லாப் பொருளையும் இயைந்தியர்க்குகின்றமையான் எல்லாம் சிவனெனப்படும்.
இதனையே முனைவர் திரு. ஆ. நாகப்பன் அவர்தம் நூலில் கீழ்காணுமாறு விளக்குவார்: இலிங்கமாவது எட்டுத் திசைகளில் காணப்படும் உலகப் பொருட்கள் அனைத்தும் சிவனுக்குரிய அடையாளங்களே ஆகும். உலகில் எப்பொருளும் ஆற்றலும் ஆற்றலின் நிலைகளனுமாய் இரு திறப்படும். இங்கு ஆற்றல் சத்தி எனப்படும். அதன் நிலைக்கலன் சிவம் எனப்படும். ஆற்றலும் பொருளும் சேர்ந்த நிலையே உலகப் பொருட்கள், அவற்றுள் கலந்து நிற்பது சத்தியும் சிவனுமே என விளக்கியுள்ளார்.
தமிழர் சைவ சமய நெறியில் சிவங்கத்திர்க்கு கொடுக்கப் படும் தத்துவ விளக்கம் இவ்வாறு இருக்க, எங்கே இருக்கின்றது ஆண்குறியும் பெண்குறியும்? ஏன் தமிழர் என்போருக்கு அவர்தம் சமய நெறியே தெரியவில்லை? எவரும் சமய நெறிகளைக் கற்பதில்லை. கையெடுத்துக் கும்பிட்டு திருமேனி வழிபாடு செய்வது மட்டுமே இந்து சமயம் என்று ஒரு மாயையில் நம்மை வைத்து விட்டனர். கோவிலில் இருக்கும் களவாணி கூட்டுரவு சங்கம். தமிழர் இனியும் தங்களை இந்து என்று கூறிக் கொள்வதில் ஏதும் அர்த்தமுள்ளதோ? சிந்தித்துத் தெளிவடையுங்கள். .
முழு முதல் கடவுள் என்பவர் சிவபரம் பொருள் .ஓர் நாமம் ஓர் உருவம் ,இல்லாத அப்பரம்பொருளையே முழு முதற் கடவுள்என்கிறோம் .இக்கடவுளின் ஒவ்வொரு ஆற்றலையும் ,ஒவ்வொரு இயல்பையும் சக்தி ,முருகன் ,விநாயகர் என்ற பெயர்களால் வேறு வேறு உருவங்களாக உருவகித்து வாங்குகின்றோம் .வேறு வேறு உருவங்களாக வணங்கினாலும் ,இவ்வணக்கமும் வழிபாடும் பரம் பொருளுக்குச் செய்வதாகவே கருதப்படும் .”யாதொரு தெய்வம் கொண்டீர் ,அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவார் “என்று இந்நிலை யைச் சித்தியார் கூறுகிறது . முனீயிஸ்வரன் ,மதுரை வீரன் ,கருப்பண்ண சாமி என்றெல்லாம் கூறப்படுபவை சிறு தெய்வங்கள் .இத்தகைய சிறு தெய்வங்களை வணங்குவது கூடாது என்பது இந்து சமயக் கருத்து . “செத்துப பிறக்கின்ற தெய்வங்கள் “என்ற பெயரில் குமரகுருபரர் இச்சிறு தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார் .
இங்கே நான் ஆபாசமாக எழுதி உள்ளேன் என்று என்னும் அன்பர்கள் என்னை மனிக்கவும். ஆனால் என் வாதத்தில் இருந்து நான் பின்வாங்க வில்லை. திருமண பொருத்தத்தில் கூட இந்த விஷயம் வரும். அதாவது யோனி பொருத்தம். அதில் 18 மிருங்கங்க்களை வைத்து, அவர்கள் உடலளவில் சரியாக சேர்வார்களா என்று கணக்கிட்டு, பின் முடிவி செய்வோம். ஆன் குறியின் அளவும், பென்குரியிம் ஆழமும் சரிவு இருபதிற்கு, ஒருவரின் பாத அளவை வைத்து அளந்து விடுவார்கள். இதில் என்ன ஆபாசம் என்று எனக்கு புரிய வில்லை. காரணம், காம சூத்திரா என்ற மிக பழமையான கூடல் நூல் கூட, இரண்டு மனைவி கொண்ட கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டு என்று குறிபிடுகிறது. திருவள்ளுவர்: கண்டு கேட்டு உண்டு எற்று உச்சரிக்கும் ஐம்புலன்களும், பெண்ணில் சங்கமம் என்று எழுதியுள்ளார். லிங்கத்தில் இருக்கும் பரிமலர், சுகந்தமலர் என்றெல்லாம் பாகங்கள் இருக்கு….சரி எது எப்படி ஆயினும், பொது விவாதங்களில், இதை குறிபிட்டது என் தப்பு. எனவே இந்த விவாதத்தை, நிறுத்தி கொள்ள வேண்டுகிறேன். இவை எல்லாம் என் கற்பனையில் உற்பத்தி செய்ததல்ல.
சோதிடத்தில் யோனி பொருத்தம் என்பது இருபாலருக்கும் மன ஒற்றுமையைக் குறிக்க பார்க்கும் முறை. அதை ஏன் சமயத்திற்குள் கொண்டு வந்து திணிக்க வேண்டும்? பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளது இந்த திலிப் 2 – ன் கூற்று. ஆதாரப் பூர்வமாக தமிழரின் சமய நெறியில் சிவலிங்கத்திற்கு கொடுக்கப் பட்ட தத்துவ விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாத இந்த தற்குறி எல்லாம் தமிழருக்குச் சமய பாடம் போதிக்க தகுதி உடையவரா? சேக்கிழார் பெருமானையும், திருமூலரையும் விட ஞானியா இந்த அஞ்ஞானி? தயவு செய்து நிறுத்தும் உமது இந்து மத விளக்கத்தை.
ஐயா தேனீ அவர்களே, நான் ஒட்டு மொத்த இந்தியர்களின் நூல்களையையும் பார்கிறேன். காம சூட்திரதில், முதல் பகுதியே, லிங்க வழிபாடு. இப்படி, பல பல நேரடியான மற்றும் மறைமுகமான விஷயங்கள் இதை விளக்குகிறது. 18 மிருகங்களை கொண்டு, யோனி பொருத்தம் பார்க்கப்படும். உதாரனத்திற்க்கு: பசுவும் புலியும் யோனி பொருத்ததில் பொருந்தாது. பசு மூன்று மாதம் ஒருமுறை புணர்தலை தேடும். புலி அவ்வபோது. இப்படி, முயல் எருது என்று நிறைய உள்ளது. நான் உண்மையை சொனதனால் முகம் சுளிக்கிரீர்கள். ஆதி சங்கரர் அவர்களே, இந்த விசயத்தில் ஒரு ராஜாவின் உடலில் சென்று, பல விசயங்களை புரிந்து கொண்டார். தூக்கத்தையையும், புணர்தலையும் சரிக்கு சமமாக பார்கிறார் ஆதி சங்கரர். பிரம சூதிரதில் தேடுங்கள். ஆவுடையார் பண்டமாகவும், அதில் எரியும் நெருப்பாக லிங்கத்தை பார்க்க இயலாது. போக லிங்கம் இதை விளக்குகிறது. நெருப்பே கடவுள் என்று பார்த்த காலம் அது. “சோதிடத்தில் யோனி பொருத்தம் என்பது இருபாலருக்கும் மன ஒற்றுமையைக் குறிக்க பார்க்கும் முறை” என்று கூருகிரீர்கல் தேனீ அவர்களே. நிருபியுங்கள். நான் இங்கே உள்ளதை அனைத்தையும் விளக்கினால், என்னை கொதறி எடுத்து விடுவீர்கள், இந்த தேனீ அவர்கள். சரி, பழி என்னையே சாரட்டும். நிறுத்துங்கள்.
இந்த விவாதத்தை நிறுத்துங்கள் என்று கேட்கிறேன். முடியாது என்றால், நான் 12 ஜோதிர்லிங்கத்தின் பிரதிஷ்டை செய்த விசியத்தை பேசுவதில் இருந்து தப்பிக்க முடியாது…..
நல்லது. ஆரியர்களின் வாழ்க்கை நெறியிலும் சமய நெறியிலும் கூறப்படும் கூற்றுகளை ஆரிய நூல்களின் அடிப்படையில் குறிபிட்ட மேற்கோளுடன் இங்கே பதிவு செய்யுங்கள். அதனை தமிழர்களுக்குத் தெரிவித்து எதனை அவர்தம் மதம் என்று நம்பிக்கொண்டு வாழுகின்றார்களோ அதன் சொரூபம் வெளிப்படட்டும். அப்பொழுதாவது தமிழர் அந்த ஆரிய நெறிகள் தமிழர் பண்பாட்டுக்கு உரியவன அல்ல என்பதை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தங்களின் ஆண்குறி பெண்குறி என்ற விளக்கதை நீக்கச் சொல்லி செம்பருத்தி ஆசிரியரிடம் வேண்டுகோள் வைத்து இருக்க முடியும். அவ்வாறு செய்யாததர்க்குக் காரணம் தங்களின் கூற்று தமிழர் சமய நெறி சார்ந்தவை அல்ல என்பதை உலக வாழ் தமிழருக்குத் தெரிவிக்கவே தங்களது கருத்தை தடை செய்ய வேண்டுக்கோள் வைக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு வேண்டும். ஆரிய நூல்களின் ஆதாரத்துடன் எழுதுங்கள் என்று பங்கிங்கரமாக வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வளவு கழிசடை மனம் கொண்டது அவர்கள் வாழ்க்கை நெறி என்பதை உலக வாழ் தமிழருக்குத் தெரிவிக்க செம்பருத்தி இணையத் தளமே தகுந்த இடம்.
அடேய் பக்கி பயலே ஆரிய கழிவெல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டாதே .. தமிழர்களுக்கு ஒருதனித்துவமான இறைவழிபாடு உண்டு .. அடுத்தவன் வீட்டு கதை எமக்கு வேணாம் ..
“அடேய் பக்கி பயலே ஆரிய கழிவெல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டாதே” என்று தமிழர் எழுச்சிப்பறை எழுதி உள்ளீர். தங்களுக்கு சரி சமமாக, எனக்கு கேவலமாக எழுத வராது. திருமூலர் வடவர், அதிலும் மாற்றம் இல்லை. பிறகு ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமித்ததாக கூரும் கதையிலும், எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மனதின் நிலையை பட்டினத்தார் விளக்க, கவியரசர் கண்ணாதாசன் அதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொகுப்பில் தந்துள்ளார். இப்படி: “சிற்றம்பலமும் சிவனும் அங்கிருக்க வெற்றம்பலம் நாடி விட்டோமே, நித்தம் பிறந்த இடம் தேடுதே பேதை மட நெஞ்சம், கறந்த இடம் நாடுதே கண். ”
இனிமேல் பட்டினத்தார் அவர்களும் கெட்டவர். “ஆரிய நூல்களின் ஆதாரத்துடன் எழுதுங்கள் என்று பங்கிங்கரமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” – என்கிறார் தேனீ. திருக்குறளில் இருக்கும் காமத்துபால் எங்கிருந்து வந்தது ? அதை பற்றி யாரும் வாய் திறக்காதது ஏன்? காமத்து பாலை, ஒரு பகுதியாக குறிப்பிடுவது ஏன் ? இரண்டு மனைவி கொண்ட கணவனின் நிலையை விளக்கும் திருக்குறள்கள் எதற்கு ? என்னை கீழ்த்தரமாக சித்தரித்து விட்டல், நீங்கள் எல்லாம் உண்மையை விளக்குகிறீர்கள் என்று பொருள் படுமா ? ஏன் சிவா ஆலயத்தில் பள்ளியறை வைத்திருக்கிறீர்கள் ? இப்படி நானும் வாதிட முடியும். அதில் எனக்கு விருப்பமும் இல்லை. நான் உண்மையை மட்டும் தேடுபவன். என்னை கோபத்தால் சீண்ட முடியாது. இதில் விருப்பு வெறுப்பு எனக்கு கிடையாது. சிவா புராணத்தின் வந்ததாக கருதப்படும் அதே காலத்தில் தான் ஆயகலை 64 கும் தோன்றி இருக்கிறது. தேனீ அவர்களே, பொய்யை மட்டும் வைத்து கடவுளை உயர்த்திவிட முடியாது. இருக்கட்டும், பரவாயில்லை. காலமே எல்லாவட்ரையையும் தீர்மானிக்குது. முதலில் திருக்குறளில் இருக்கும் இந்த இரண்டு மனைவி சமாசாரம் எதற்கு ? காமத்துப்பால் எதற்கு ? நானும் கிளறவா உங்கள் வண்டவாளத்தை ?
திருக்குறள் உலகியல் அறவாழ்க்கையை முதன்மைப் படுத்தி அதன் வழி சித்தாந்தத்தை உள்ளடக்கியது. இல்லற வாழ்க்கையில் நின்று அதன் இன்ப துன்பங்களை அனுபவித்து, பக்குவப்பட்டு, வீடு பேரின்பம் எனும் சிவத்தை அறிய நல்வழியைக் காட்டியது திருக்குறள். அதை கொச்சைப் படுத்துவேன் என்று கங்கணம் கட்டுவது எதற்காகா? திருக்குறளுக்கு போகும் முன், ஆரிய நெறிகளின் வழி சிவநெறியை கொச்சைப் படுத்த முடியும் என்று சவால் விட்டதை முதலில் நிருபியுங்கள். 21-ம் நூற்றாண்டிலாவது தமிழருக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்.
உலகின் மிக பெரிய மின்னியல் நூலகம் விக்கிபீடியா இதை சொல்கிறது. “The lingam is often represented alongside the yoni (Sanskrit word, literally “origin” or “source” or “womb”), a symbol of the goddess or of Shakti, female creative energy.” womb என்றால் கருப்பை. அல்லது சூற்பை. 90% இந்தியர்கள், 10 % தமிழர்களை கொண்ட இந்தியா, இதனை தெரிவிக்கிறது. நான் அல்ல. எனவே, தேனீ அவர்கள் வணங்க சொல்லும் சிவ லிங்க வழிபாட்டின் தத்துவம் இதுதான். இதில் நான் நிரூபிக்க என்ன இருக்கிறது ? பட்டினத்தார் சொன்னார் என்றால், அவரை விளையாட்டில் சேர்க்க மாட்டேன் என்கிறார் தேனீ. பட்டினத்தார் தமிழர். திருமுலர் வடவர். என்னதான் நடக்குது இங்கே? இப்பொழுது சொல்லுங்கள், என் பிழை எங்கே ? லிங்கத்தை பாத்திரமாக கொண்டு, அதில் எறிவது நெருப்பு என்று சொல்வது தவறு. ஏன் என்றால், எந்த லிங்கம் பிரதிஷ்டை செய்தாலும், அதை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். தண்ணீர் நெருப்பை அனைத்து விடும். சரி, நான் கெட்டவன் என்றால், இருந்து விட்டு போகிறேன். தேனீ அவர்களே, நீங்கள் உண்மையை போதிக்கிரிர்களா ? மறை அடிகள் சொன்னார், என் மாமன் சொன்னான், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று பொய் சொல்கிறீர்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்கிறார் … லிங்கம் என்றால் என்ன என்று ?
இவனைப் போன்று ஒரு பிதற்றல்காரனை வேரு எங்கும் பார்க்க முடியாது. அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்வதை விட்டு. வைதிக மதத்திற்கான சுருதி ஸ்மிருதி நூல்களை ஆதாரமாகக் கொண்டு தக்க மேற்கோளுடன் எழுதச் சொன்னால் அங்க பாரு இங்க பாரு என்பதா. அந்த தெரு நாய் குலைத்தது அதனால் நானும் குலைத்தேன் என்பதா? அப்ப இவனுக்கு சொந்த புத்தி இல்லை. இரவல் புத்திதான் உண்டு போலும்! இரவல் புத்திகாரனுக்குப் புத்திமட்டு.
தேனீக்கு எப்போதும் வடக்கு, வடமாநிலம் மற்ற மாநிலம் (கன்னடம் பெரியார்) என்றால் ரொம்ப இனிக்கும்.
தேனீக்கு சொந்த புத்தி இருந்தால் இந்து மதத்தை தப்ப பேசுவதை நிறுத்தவும் .. நான் இந்து . இந்து கடவுளை நம்புறேன் . உனக்கு பிடிக்கலயுனு வெளியே போ… அப்புறம் என்ன ம….க்கு என் மதத்தை பத்தி பேசுற ? சிவனை கும்பிடுறன் பிள்ளையாரை கும்பிடுருன். அது என் இஷ்டம் .. என் கடவுளை கேவலமா பேச நீ யாரு ? இதையே உன் அப்பனை அம்மாவை நான் பேசுனா நீ சும்மா இருப்பியா ? இந்து மதம் எப்போதும் அமைதியான மதம் .. அதனால் தான் கண்ட நாயில்லாம் கல்லு எறிது ..
தேனிக்கு எப்போதும் ஒரு நினைப்பு .. அதி புத்திசாலின்னு .. அதனால் தான் மற்றவர்களை பிதற்றல்காரன், புத்திமட்டுனு ஆத்திரபடுகிறார் , ஆத்திகாரனுக்கு புத்தி மட்டுன்னு படிச்சிருக்கேன் …நிறைய எழுதுபவர் இதை அவர் படிக்கல போலிருக்கு…
தேனியின் கருத்து விளங்காமல் பேசவேண்டாம் ! தமிழருக்கு என்று இறை வழிபாடு முறையை தான் எழுதுகிறார் ! ஆரிய இந்து மத கலப்பு மிகுதியாக தமிழரின் வழிபாட்டில் கலந்துவிட்டது , அதை பிரித்து எழுதினால் தீவீர இந்து மதவாதிக்கு பொத்துக்கொண்டு வந்து விடுகிறது ! ஆரியனுக்கு தமிழனை விட்டால் வேறு எவனையும் ஏமாற்ற முடியாது என்று எண்ணி தமிழனுக்கு பல விதமான ஆபாச அசிங்க கதையை எல்லாம் சொல்லி மண்டை சலவை செய்து வைத்து இருக்கிறான் ! தேனீ போன்றோர் உண்மையை எழுதும் போது , தமிழனே வம்புக்கு வருகிறான் ! இதனால் ஆரியனுக்கு வேலை மிச்சம் ! தமிழனே உன் இளிச்சவாய் குணத்தை பார்த்தாயா ? உனக்கென்று பொங்கல் பண்டிகை , இயற்கை வழிபாடு சைவ சமயம்,சிவ நெறிஎல்லாம் மறந்து எங்கே போய் கொண்டு இருக்கிறாய் ? பாவி மகனே நீ தமிழன் என்பதால் உரிமையில் அழைக்கிறேன் வா ! ஆரியனின் ஹிந்து மதம் வேறு , தமிழன் வேறு என்று உணரு வா மகனே வா !
தமிழர் நந்தா, சின்ன பையன்,மலேசியா தமிழன், உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்களுடைய எழுத்துக்கள் அருமையான விவாதம் .
நீங்க எல்லாம் ஒரு மாவீரன் . நீங்க ஒரு அறிவாளி . ?
வாழ்க பல்லாண்டு
பாவம் தமிழர்கள்
இங்கே எழுதும் அன்பர்கள் அனைவரும் நல்லவர்கள். தேனீ அவர்கள், மூர்க்கதனமாக பேசுவதை கண்டு மற்றவர்கல் அவரை ஏச தொடங்கி விட்டனர். நாம் விவாதிப்பது உண்மையின் நிலை, தனி மனித விரோதம் அல்ல. நம் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடம் அளிகாதிர்கள். மீண்டும் சொல்கிறேன்: சிவமும் சக்தியும் சேர்த்திருப்பது தான் சிவா லிங்கம். இதில் ஆபாசம் இல்லை; ஆனால் அதரங்க விஷயம் என்பதால், கூச்ச படுகிறோம்; அவ்வளவே. தேனீ கேட்பதுபோல், நான் எதோ ஒரு போதகத்தை காட்டி, இதுதான் அது என்று விளக்க வேண்டும் என்கிறார். அப்படி என்றால், காம சூதிரம் என்கிற நூலில் இருந்து ஆரம்பிக்கிறேன். தேனீ அவர்களே, உங்களையையும் என்னையும் சேர்த்து வச்சி அடிப்பார்கள்; அதுவும் செருப்பால். சம்மதமா ? சரி விடுங்கள். நேராக விசயத்திற்கு வருகிறேன். ஒரு முறை விநாயக பெருமானிடம் சென்று, நீங்கள் தான் முழு முதல் கடவுள். எனவே உலகத்திலேயே உயர்ந்த ஒரு பொருளை உங்களுக்கு படைக்க ஆசை படுகிறோம். வேடியத்தை கேளுங்கள் என்றதும், அவரும் உடனே: “என் தந்தையின் தலைதான் உயர்ந்தது என்று சொல்ல”; தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் காலில் விழ, சிவபெருமானோ உடனே தென்னை மரத்தை படைத்தார். அவருக்கு எப்படி மூன்று கண்கள் இருக்கிறதோ அப்படி தேங்காய்க்கும் மூன்று கண்கள் வைத்து. அவருக்கு எப்படி தலையில் உயந்த சடை இருக்கிறதோ அப்படியே தேங்காய்க்கும் வைத்து, அதே மரத்தில் போதை உண்டாகும் கல்லின் சுரவையையும் வைத்தார். கல்லின் நிறத்தை இங்கே நினைவில் கொள்ளுங்கள். பிறகு தான் விநாயக பெருமானுக்கு, தேங்காய் படைக்கும் பழக்கம் வந்தது. இங்கே மேலும் ஒரு விஷயம். ஆண்கள் எப்படி கண்பிரமாய் இருக்குரார்களோ அப்படியே தேனை மரமும். ஆண்களில் அலிகள் எப்படி இருகிறார்களோ அப்படியே பனைமரம். பெண்கள் வாழை மரம். குலை இருக்கும், பூ இருக்கும், கண்ணீர் வடிக்கும், நிறைய கன்றுகல் தந்து, சிறுவயதிலேயே, இறந்து விடும். எனவே சிவம் தனித்து இருப்பது என்பது தேனை மரம். தேனியும் அவர் தம குழுவினரும், தமிழர்களை எமட்ருவதை நிப்பாட்டவும். இல்லை என்றால் நான் எழுதி கொண்டே இருப்பேன் …….
தேனை மரம் அல்ல அது தென்னை மரம்.
இந்த கும்கி “பாவம் தமிழர்கள்” என்று எழுதியில் இருந்து இவர் “தமிழரை” தனக்கு “வேற்றுமையாக” வைத்துப் பேசுவதால், இவர் தமிழர் அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா. அப்புறம் இவர் எப்படி தமிழர் பண்பாட்டையும் அவர்தம் அறிவார்ந்த சமய நெறியும் அறிந்து வைத்திருக்க முடியும்? அதனால்தான் தமிழன் எனும் தேனீ அவர்தம் சமய நெறியினை திருத்தொண்டர் புராணத்தையும் திருமந்திரத்தையும் கொண்டு உணர்த்திய உண்மையை உணராமல் உளருகின்றனர் சிலர். எம்பெருமான் சதாசிவ மூர்த்தியாகி அருவுருவ நிலையில் சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியதை ஓர் ஆண் குறியென்றும், ஆவுடையாரை பெண் குறி என்று பொதுவில் எழுதி இந்து மதத்தை அசிங்கப் படுத்துகின்றான் ஒருவன். அவ்வாறு அசிங்கப் படுத்துபவன், இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு உயர்ந்தவன் என்றும், அக்கருத்து தப்பு என்று தக்க சான்றுகளுடன் சைவ சமய நூல்களைக் கொண்டு உணர்த்துப்வனை தாழ்ந்தவன் என்று சொல்வதும் மலேசிய தமிழன்தான்!.
தேனீக்கு சொந்த புத்தி இருந்தால் இந்து மதத்தை தப்ப பேசுவதை நிறுத்தவும்”. சொந்த புத்தி இருப்பதால்தான் ஹிந்து என்ற இண்டிய நாட்டில் இருக்கும் மதங்களுக்குப் பொதுவாக ஒரு பெயரை வைத்து இந்து மதம் என்று பெயரிட்டனர் ஆங்கிலேயர்! என்பதனை அறிந்து பேசுகின்றேன். இந்த உண்மையைக் கூட இந்து என்போர் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கையும் வேதனையும். ஒரு மதத்திர்க்கு ஒரு நெறிதான் இருக்க முடியும். வடக்கே இருக்கும் ஆரிய நூலைக் கொண்டு வேதாந்தத்தை பின்பற்றும் வைதிகர் ஒரு மதத்தினர். கிழக்கே தோன்றிய சாக்த மதத்தின் நெறியினையும் அதன் கோட்பாட்டினையும் பின்பற்றுவோர் சாக்த மதத்தினர். தெற்கே சித்தாந்தத்தின் உயிர் நாடியாக விளங்கும் சிவ ஆகமங்களைப் பின்பற்றும் சைவர் ஒரு சமியியினர். இன்று தெற்கே நிறுவிய சிவ ஆலயங்களும் அதனைச் சார்ந்து நிற்கும் தமிழர் வழிபடும் தெய்வ ஆலயங்களும் சிவ ஆகமத்தின் விதிப்படி கட்டி பூசைனைகள் நடைபெறுவன. மலேசிய திருநாட்டிலும் தமிழர் கட்டி வழிபடும் சைவத்தைச் சார்ந்த ஆலயங்கள் சிவ ஆகமத்தின் விதிப்படியும் அங்கே நடைபெறும் பூசையும் சைவ நெறிப்படியும் அமைந்தவை. இப்படி பல்வேறு முரண்பாடான கோட்பாடுகளையும், வெவ்வேறான நெறிகளையும் “ஒரு மதம்” ஒருங்கே பெற்று இருக்க முடியுமா? அதனால்தான் இந்து எனும் தமிழர் அவர்தம் சமய நெறி எதுவென அறியாமல் அருகி விட்டனர். அதனால்தான் சின்ன புத்தி கொண்டு கடவுளை அறியமுடியாமல் அந்த கடவுளை கொச்சைப் படுத்துவனுக்கு வக்காலாத்து வாங்கும் இன்னொரு சின்ன புத்தியுடையோரும் இருக்கின்றார். இங்கே எமது கருத்துக்கு மறுப்பு எழுதுவோர் சிவலிங்கத் திருமேனி ஆண்குறி அல்ல என்று தக்க சமய நூல்களைக் கொண்டு சான்றுகளுடன் முன் வைக்கலாம் அல்லவா. ஏன் அவ்வாறு செய்யவில்லை. அதைச் செய்வதற்குப் போதிய சமய அறிவு விளக்கம் இல்லை. அவரவருக்கு அவர்தம் சமயத்தை தற்காக்க நாதி இல்லை ஆனால் வெட்டி வீராப்பு பேச நிறைய பேர் உள்ளனர். தமிழர் நந்தாவைத் தவிர்த்து. இப்படி ஒரு கிறிஸ்துவர் அல்லது முஸ்லிம் மதத்தை இழிவு படுத்தியிருந்தால் அம்மதத்தைப் பின்பற்றுவோர் அனைவரும் முன் வந்து அவர்தம் முதல் சமய நூல்களைக் கொண்டு அத்தப்பான கருத்தை திருத்தியிருப்பர். இங்கே இந்து என்போர் யார்? தப்பான கருத்தைத் திருத்துங்கள். தப்பாக வழி காட்டுவோருக்கு தடமாக நிற்காதீர்கள். இந்து என்போர் தமிழரைச் சரியான பாதையில் நிறுத்துவோரா அல்லது அதன் தடத்தை தடம் புரளச் செய்வோரா? சிந்தியுங்கள். உண்மைத் தெளிவினைப் பெறும் வரை சிந்தியுங்கள். இது தமிழருக்குச் சொன்னது. அவ்வாறு அல்லாதோரைச் சிந்திக்கச் சொல்லவில்லை. பிறர் விலகி இருக்கலாம்.
ஹிந்து என்பது மதம். தமிழன் என்பது இனம். சிவனையும் ஹரியையும் நம் கடவுள். அது ஹிந்துவாக இருந்தாலும் சரி தமிழ் ஹிந்துவாக இருந்தாலும் சரி. தமிழ் இனத்திற்கு மற்ற இனத்தை போல் கலாச்சாரங்கள் உள்ளன. கலாச்சாரத்தையும் மதத்தையும் பிரித்து பேசி நம்மையே கேலி செய்யாதீர் . இனத்தின் மீது பற்று இருக்கலாம் வெறி இருக்க கூடாது. அது அழிவிற்கு வித்திடும் .
LINGAM
ilingam > lingam > Skrt: linga, ling.
ilu > ilangu (or ilanku) = shine, emit light.
The term ezutu was derived from izutu.
izu (pull, draw) > izuthu > izuthu. You write by drawing (pulling) the pen or writing equipment towards, away from, and to the left or write. Even the English word draw is similarly formed. The earliest man had to draw pictures first which later evolved into characters and letters of the alphabet. The Tamil term ezuthu and the history of writing in many major languages will prove what the early man did. Examination of language and its terms can unfold to you history that can take you back to thousands of years. .
izu changed to ilu. z>l interchangeability.
excerpts
ilu > ilingam: (originally) meant a ray of light reaching you from a body above, as though it is pulled or descending towards you. Saiva scriptures say that Sivam is oLi vadivinan. This should have been represented by a elongated cylindrical thing, which later evolved into the present lingam in the temples. The receptor of this ray of light is represented by something surrounding it tightly as if penetrating. That completes the picture of the ray and its reception.
This word ilingam tells you a nice story. ilu + ingu + am= ilingam. Ingu varum oLi vadivu. The root words and the picture are entirely Dravidian..
As everything else, things change and we have ilingam represented as man – woman objects, which may be a different way of depicting the god – man relationship.
ilingam > lingam > Skrt: linga, ling.
ilu > ilangu (or ilanku) = shine, emit light.
பொங்கல் வாழ்த்துக்கள்
என்று
ஆரம்பித்த கருத்து
இப்போ ஈழம், அமெரிக்கா அடுத்து ஈரான், ஆப்கானிஸ்தான், உகண்டா என்று நிடிகிட்டு போது.
இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன் (16/1/16)
யார்யாருக்கு எந்த மாதம் பிடிக்குமோ அந்த மாதத்தை புதுவருடமா கொண்டாடுங்கள் (எவன் கேட்க்கபோறன்) அல்லது பிறந்த மாதத்தை புது வருடமா கொண்டாடினாலும் சரி.
விருப்பம் போல கூற எவனுக்கும் …….அதிகாரம் கிடையாது .
இப்போ நான் சொன்னது சரியாய் போச்சா
ஐயா தமிழர் நந்தா அவர்களே, நான் ஏதாவது உங்களை அடையாளங்களை சார்ந்து பிழையாக எழுதி இருந்தால், அதற்கு நான் மனிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால் என் வாதத்தில் இருந்து நான் பின்வாங்க வில்லை (தொல்காப்பியம் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள்லதிகாரம்) என்பது அறிவியல் அல்ல மாறாக அது மொழி இலக்கணம்). ஈழத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சி, நேட்று நான் சொல்லிய என் வாதத்தை இன்று சொல்கிராரர்கள்’ “அரசை நம்பி சர்வதேசத்தை கைவிட்டால் தமிழருக்குத் தீர்வு கிடையாது”. செம்பருத்தி ஆசிரியர்கள் குழுமத்திற்கு நன்றி – காரணம் இதை பிரசுரித்ததிர்க்கு. ஈழ தமிழர்களின் உலக அரசியல் நகர்வு, இரண்டு சாராரை சார்ந்துயிருந்தது. ஒன்று நோர்வே நாடு. மட்டும் ஒன்று, ஐக்கிய நாடு சபை (ஐ.நா). இவர்களுக்கு aristole போன்று இருந்தவர் தான் அன்டன் பாலசிங்கம், மற்றும் அவர் மனைவி. இவர்களின் அரசியல் நகர்வு, கனடா, பிரிட்டின், தய்லாந்து, பிரான்ஸ் மற்றும் சில குறிப்பிடமுடியாத நாடுகள், இவர்களின் வலைகள் நகர பயன்படுத்தி கொண்டனர். ஆனால் சரியான channel லை இவர்கள் பயன்படுத்த வில்லை. அமெரிக்க அல்லது ரஷ்ய அல்லது இந்திய அரசு போன்று. LTTE , PLOT , SWOT , EPLRF என்று ஈழ தமிழர்கள் இடையேயும் கருத்து வேறுபாடு கொண்ட பிரிவினர்கள் இருந்தனர்; புரட்சி காலத்திலும். அன்டன் பாலசிங்கம் உலக அரசியல் செய்வதில் தோல்வி கண்டதனால், இன்று இன அழிவை உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்தது. கருணா EPLRF என்ற பிரிவின் முக்கிய தளபதி. அவருக்கு 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட களைப்பு நோய் தொற்றி கொள்ள, மாற்று வழியை நாடினர்; இலங்கை அரசாங்கத்துடன். இதற்க்கு எதுவாக, இலங்கை அரசாங்கம் கதிகாமர் என்னும் தமிழனை கொண்டு உலகம் முழுவதும் பிரிவினைவாதிகளின் நிலையை தீவிரவாதமாகவே மாற்றியது. செப் 11. 2001, அமரிக்காவை உள்ளுக்கிய இஸ்லாமிய தீவிரவாதம், மேலைநாடுகளை சிந்திக்க வைத்தது. பிரிவினைவாதிகல் தீவிரவாதிகளே என்னும் முடிவிற்கு வந்தது அமெரிக்க, பிரிட்டின், பிரான்ஸ், சீனா, ரஷ்ய, இந்திய மற்றும் பல நாடுகள். அதன் விளைவு, இலங்கையில் நடந்த போர் பற்றி, இன்று வரை மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஆர்வம் கொள்ள வில்லை. ஆனால் சோமாலியாவின் அரசாங்கத்தை, இதே பிரிவில் பிரிந்து எடுத்தது அமரிக்க. இதுவே, ஈழ தமிழர்களின் வீழ்ச்சிக்கு வித்து. அவன் ஆண்டு விடுவான், இவான் ஆண்டு விடுவான் என்று சொல்வெதெல்லாம் சும்மா, அதிமேதாவிதனம். சின்ன பயன் புத்தி………..(ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னமும் அந்த நாட்டு மக்களிடம் தான் உள்ளது). பிரிட்டின் 1607 to 1783 ஆண்டு வரை அமெரிக்காவையையே ஆண்டான். ஒரு காலத்தில் பகைமை நீங்கி நட்பு மலர்ந்தது. இன்று உலக வல்லரசுகள். உலக இரண்டாம் போரில், அமெரிக்க ஜப்பான் மீது அணு குண்டு வீசியதில், ஒரே நேரத்தில் 40, 000 வரை உயிர் இழந்தனர். தெரியாதா தோழர்களே ? அதற்க்காக இன்று இருவரும் பகையாளிகளாகவே இருந்து விட்டனரா ? நண்பர்கள ஆகவில்லையா ? என்பவே உணர்சிகளை கொண்டு புத்தாண்டை தேடாதிர்கள்…..மஞ்சுளா நீங்கள் உண்மையிலேயே என்னை சிரிக்க வைத்துவிட்டிர்கள் போங்கள்……..
கும்கி யானையை யார் எங்கே உள்ளே விட்டது ?
தமிழர் நந்தா என்ற தமிளுருவி உள்ளே இருக்கும் போது கும்கி புகுந்தால் என்ன கிழே எரியுதா?
திலிப் உங்கள் கட்டுரை படிக்க அருமை
தமிழர் வாழ்வியல் மற்றும் சைவ சமயம் அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் நிறைந்தவை என்று நான் மீண்டும் கூற தேவை இல்லை.அதற்கு நிறைய சான்றுகள் இருகின்றது தேடிக்கொண்டே இருங்கள் திலிப்! ஞானம் அவரவர் கர்ம வினைக்கு உட்பட்டது,கிட்டாத அரைகுறைகளுக்கு எல்லாம் பித்தலாட்டமாகவே தெரியும்.போர்க்கலை 18 தமிழ் சித்தர்களில் ஒருவரான எங்கள் முப்பாட்டன் அகத்தியன் வழங்கியது உலர்கிற்கு,அதில் ஒரு அம்சம் நோக்கு வர்மம்.ஆயுதம் இல்லாமலும் எதிரியை தொடாமலும் வீழ்த்தும் தன்மை கொண்டது https://youtu.be/bS8o4iWiCkg, அதையும் இடையில் வந்தவர்கள் அறிய முற்படுவதை நாங்கள் அறிவோம் மஞ்சுளா!.
அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தியர்களிடையே வேற்றுமையை வளகாதிர்கள். இப்படி வெறுமையை கொண்ட நாடுகளை பாருங்கள். உதாரனத்திற்க்கு சீரியா, ஈராக் கில் நடக்கும் போர்கள், முஸ்லிம்களில் உள்ள பிரிவினைவாதமே மூல காரணம். அவர்களிலும் சியா, சன்னி , குர்டிஷ் என்ற பிரிவினர்களின் மூர்க்க தனமே காரணம். எனவே “அறம் வளர மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டுளான் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” அவர்களின் கூற்றுக்கெட்ப நல்ல கருமங்களை செய்து மனிதனாக வாழ்வோம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” அவர்களின் கூற்றுக்கெட்ப நல்ல கருமங்களை செய்து மனிதனாக வாழ்வோம்.// அவரை போன்று ஒன்றுக்கும் மேல்பட்ட மனைவிகளை திருமணம் (கோபிகள்) செய்துக்கொண்டு சுகமாக வாழமுடியும்மா திலிப் 2 அவர்களே ? இன்று நாடு அமல் படுத்தி இருக்கும் gst கூட தாங்க முடியவில்லை சாமி !
“தேடிக்கொண்டே இருங்கள் திலிப்! ஞானம் அவரவர் கர்ம வினைக்கு உட்பட்டது,கிட்டாத அரைகுறைகளுக்கு எல்லாம் பித்தலாட்டமாகவே தெரியும்.” என்று குமரன் எழுதியுள்ளார். நான் எங்கேயாவது, தமிழர்களின் ஞானம் செல்லதகாதது என்று சொன்னேனா ? இல்லவே இல்லை ! உண்மையை தேடுங்கள் என்றால், என்னை தமிழ் எதிர்ப்பாளன் போன்று சித்தரிக்க முயல்கிறார்கள். கர்மத்தை உபநிடதமும் விளக்குகிறது. எந்த தமிழ் முனிவரும், அவன் கெட்டவன் இவன் கெட்டவன் என்று சொல்கிறார்களா ? இல்லவே இல்லை. ஆன்மிகம் என்பது ஆன்மாவை சுத்தம் செய்வது. அடுத்தவர்கள் மேல் பழி போடுவது இல்லை. என் இனம் தானே; என்னை போலேவே தானே இருக்கும். சரி இருந்து விட்டு போகட்டும். பாவங்களை நானே சுமக்கிறேன், தமிழை விட்டு விடுங்கள்.
அருமை அருமையான விவாதம் . நீங்க ஒரு மாவீரன் . நீங்க ஒரு அறிவாளி . ? வாழ்க பல்லாண்டு
ஹஹஹ … எப்படி எல்லாம் அடுத்தவரின் குறைகளை சொல்லி நம் பெருமை தேடுவது என்று தமிழர் நந்தா அவர்களிடம் தான் பாடம் எடுக்க வேண்டும். கிருஷ்ணருக்கு எத்தனை மனைவி இருந்தால் உமக்கு என்னையா ? நீர் என்ன மாமனா மச்சான அவருக்கு ? அவரின் ஞானமா உமக்கு ? ஏன் தமிழ் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனரே; வள்ளி மற்றும் தெய்வானை என்று ? ‘ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற மறையை மறந்து விட்டாரே நமது தமிழ் கடவுள் முருகன்’ என்று இப்பொழுது நான் கேர்க்கலாமா ? தத்துவம் அதுவல்ல. ஆதியில் கடவுள் மனிதனை படைக்கும் பொழுது எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான மனதை படைத்தார். அப்படியே பெண்ணுக்கும். முதலில் ஆணின் மனதை புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் பெண் மனது புரியும். பட்டினத்தார் இப்படி விளக்குகிறார் (அர்த்தமுள்ளது இந்து மதம் என்ற கவியரசர் கண்ணதாசனின் நூலில் இருந்து தருவித்து), ஆணின் மனம்: நித்தம் பிறந்த இடம் தேடுதே பேதை மட நெஞ்சம், கறந்த இடம் நாடுதே கண் (பல முறை படிக்கவும்). இதை புரிந்து கொள்ள தமிழ் அறிவு வேண்டும். அதே போல், பெண்ணின் மனதை இப்படி குறிப்பிடுகிறார். எந்த ஒரு பெணுக்கும் இரு மனம். முதல் மனம் பூக்கடை மறு மனம் சாக்கடை. உலகத்திலேயே மிக ஆழமானது பசிபிக் சமுத்திரம் மட்டும் அல்ல மாறாக பெண்ணின் மனமும் என்பார்கள். அப்படி பட்ட மனதையே, நம்மவர்கள் விளக்கி விட்டனர் (தமிழனடா என்று சற்று கர்வத்துடன்). அதாவது, எந்த ஒரு பெணுக்கும் இரண்டு மனம். எப்படி என்றால், அது 5 வயது குழந்தையில் இருந்து அவர் பூபெயர்க்கும் நாள் வரை முதல் மனம் செயல் படும். அவள் பெரியவள் ஆனதும், இரண்டாம் ஞானம் வேலை செய்யும். எனவே தான் 5 வயதில் நாம் விவாகம் செய்து, பேற்றோர்கல் வீடிலேயே பெண் குழந்தையை வைத்திருந்தோம். பிறகு அவள் பூபெயர்ததும், விவாகம் செய்து, மாமன் வீடிற்கு அனுப்பி வைத்தோம். 5 தில் வளையாதது, 15 தில் வளையாது என்பது நம்மவர்களின் கணிப்பு. ஆனால் தமிழர் நந்தா போன்ற உணர்சிகளின் மூலம் பெருமை தேடுபவர்கள் என்ன சொன்னார்கல் என்றால், 5 வயதிலேயே திருமணம் தேவையா என்றனர். கேட்டால் பெரியார் என்கிறார்கள், பகுத்தறிவு என்கிறார்கள். சரி விசயர்த்திர்ற்கு வருவோம். அப்படி பட்ட பெண்ணின் இரு மனதை ஆட்கொள்வதே சிவ தத்துவம். கடவுளுக்கு பெண் மனம் தெரிய வில்லை என்றால் சிரித்து விட்டுவார்கள். காரணம் அவர் அமரும் இடம் ஞான பீடம் என்பார்கள்; கற்றவர் அறிவில் உறைபவன் அவன் (சிவம்) என்பார்கள். அந்த தத்துவத்தை முருகன், விநாயகர் (சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவிகள், ஒரு குழந்தையும் கூட), மகாவிஷ்ணு (பாமா ருக்குமணி) போன்ற சக கடவுள்களும் பின்பட்ருகின்றனார். இதை வேறு மாதிரியும் குறிப்பிடுவோம். முருகனிடம் இருப்பது இச்ச கிரியா மாய என்போம். இச்சை என்றால் என்ன என்று விளக்கம் கேட்காதிர்கள். வேட்ட்கமாக இருக்கிறது…. சரி விசயத்திற்கு வருகிறேன். நரகாசுரனை கொன்றதும், அவனின் 16,100 மனைவிகள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அழுதனர். நாங்கள் அனைவரும் நரகாசுரன் என்ற அசுரனின் மனைவிகள். எங்கள் குடும்பம்மும் எங்களை ஏற்று கொள்ளது, இந்த சமூகமும். அதிலும் குறிப்பாக “தமிழர் நந்தா” போன்றோர்கல். நாங்கள் எங்கே செல்வோம் ? என்று மன்றாடினார். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கிருஷ்ணர் கேட்க்க, கணவர் வேண்டும் என்று அவர்களும் கூர, ஒரே நேரத்தில் 16,100 அவதாரங்களை எடுத்து அனைவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்னர். பிறகு அந்த மனைவிகள் அனைவருக்கு முக்தியும் அப்பொழுதே தந்தார். எனவே தான் கிருஷ்ணர் இருக்கும் இடத்தில், எப்பொழுதும் பெண்கள் ஆடி பாடி அவரை சுற்றி வருவார்கள். அவர் கர்ம ஞானி, உங்களை போல், என்னை போல் முட்டாள் அல்ல. இதற்கும் அப்பால் அவர் விவாகம் முடித்தது 8 மனைவிகள். அந்த தத்துவத்தை எடுத்தால், காலம் போதாது விளக்க. இதை கேட்ட அர்ஜுனன் அப்படி முடியுமா என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்ட, அவர் சொல்கிறார்: இந்திரியங்களை மறைப்பவன் பொய்யாணவன். அது போலி வாழ்க்கை என்று. நான் பார்ப்பது அவர்களின் ஆன்ம. உடல் அல்ல. எனவே, கர்ம யோகத்தை செய்யும் சூத்திரனும் பெண்ணுமே இனக்கு பிரியமானவர்கள் என்று. எனவே தான் யோகத்தை பற்றி தெரியாதவர்களுக்கு அது மனைவி. யோகம் தெரிந்தவனுக்கு, மனைவி என்பவள் யாகம்.
திலிப்,முதலில் கருத்துக்களை சரியாக படித்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! தங்கள் தேடுதலை தொடருங்கள் என்று சொன்னது தவறா? மீண்டும் படியுங்கள்; என் வரிகளை!
என்னை பித்தலாட்ட தமிழன் என்று யார் கூறியது? அவரை தானே அரைகுறை என்றேன்.
ஞானம் அவரவர் கர்ம வினைக்கு உட்பட்டது என்ற என் கருத்து பொதுவானது.அதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லையே!
திலிப்,இதுவும் தங்கள் வரிகள்…..தமிழன் என்ற உணர்ச்சியால் மட்டும் எடுத்த முடிவின் விளிம்பு இன்றைய நிலை……இதற்கும் மாற்று கருத்து தாங்களே கூறிவிடுங்கள்….
என்னை திருப்தி படுத்த திலிப் 2 அவர்கள் என்னமா பாடுபடுகிறார் ? சரி இன்று முதல் நானும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” வழியை பின் பற்றுகிறேன் , பெண்கள் ஆற்றில் குளிக்கும் போது , அவர் பெண்களின் துணிகளை மரத்தில் ஏறி வைத்துவிடுவார் ! நானும் செய்வதில் தப்பு இல்லைதானே ? கையை உயர்த்தினால்தான் துணியை கொடுப்பார் ஸ்ரீ கிருஷ்ணர் நானும் பின் பற்றலாமே திலிப் 2 ! கதையை நான் ஒன்றும் இடுக்கட்டி சொல்லவில்லை தோழரே !
கிருஷ்ணர் தலையில் கை வைக்கப் போய், முருகன் தலையிலும், சிவன் தலையிலும் ஏன் கை வைக்க வேண்டும்? ஏன் கிருஷ்ணரை தற்காக்க முருகனும் சிவனும் தேவைப் படுகின்றனரோ? பின்னவர் இல்லாமல் முன்னவரை தற்காக்க முடியாதோ? புராணக் கதைகள் எழுந்த காலத்தில், ஒவ்வொரு சமய தத்துவங்களை பாமரருக்கு புரிய வைக்க குடும்ப சூழலை உருவாக்கி அதன் வழி சமய நெறிகளை இலகுவாக பாமருக்குக் கற்பித்தனர். அதை புரியாதோர் புராணமே சமயம் என்று இன்றையை அறிவார்ந்த காலத்திலும் கட்டிப் பிடித்துக் கொண்டு வாழ்வதனால்தான் இன்று பிற மத மக்கள் நம்மைக் கண்டு நகைக்கின்றனர். முருகனுக்கு வள்ளியை கட்டி வைத்த நம் தமிழர் எப்பொழுது இந்திரனின் மகள் தேவாயானியை கட்டி வைத்தனர்?இதில் யாருக்கு யார் சக்களத்தி? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் முருக பக்தர்களுக்கு கோவம் வந்து விடும் காரணம் ஒரு பக்கம் புராணம் உண்மை என்று நம்பிக் கொண்டு இன்னொரு பக்கம் அதற்கு தத்துவ விளக்கங்கள் கொடுத்தால் பக்தர்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்? இரண்டில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள். புராணமா அல்லது சமய தத்துவமா? இன்று மக்கள் கற்றறிந்து தத்துவ நெறிகளை புரிந்துக் கொள்ளும் வண்ணம் உள்ளனர். நரகாசுரன் கதை எல்லாம் காலம் கடந்த கதை. அதனால் அதை விடுத்து அவரவர் நெறிகளை நேரிடையாகவே தெளிவித்தால் போதும். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன்.
மனம் ஒரு மாயை. அது சடம். தானே தனித்து ஒன்றைச் செய்ய இயலாது. அப்புறம் எப்படி ஆணுக்கு ஒரு மனம் பெண்ணுக்கு ஒரு மனம் என்று கடவுள் வைத்தார் என்று கூற வழியுள்ளது? கண்ணதாசனிடம் பெண்ணின் மனதை கேட்டால் ஆது பூக்கடை என்றும் சாக்கடை என்றுதான் சொல்லுவார் காரணம் அவர்தம் வாழ்நாளில் அதை செயல்பாட்டில் கண்டவர். அந்த கருத்துக்களை கொண்டு போய், “அப்படி பட்ட பெண்ணின் இரு மனதை ஆட்கொள்வதே சிவ தத்துவம்” என்று கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம். சிவ தத்துவம் என்பது பதி பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மையை விளக்குவதாகும். இப்படி எலி வாலுக்கும் யானை வாலுக்கும் முடிச்சுப் போட்டு, சம்பந்த சம்பந்தம் இல்லாமல் சமய தத்துவங்ககளை விளக்கினால் இந்து மதம் நல்லா விளங்கிடும்!
“அந்த தத்துவத்தை முருகன், விநாயகர் (சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவிகள், ஒரு குழந்தையும் கூட), மகாவிஷ்ணு (பாமா ருக்குமணி) போன்ற சக கடவுள்களும் பின்பட்ருகின்றனார். இதை வேறு மாதிரியும் குறிப்பிடுவோம். முருகனிடம் இருப்பது இச்ச கிரியா மாய என்போம். ”
இதுவெல்லாம் என்ன சமய தத்துவங்களை விளக்கும் முறையா? முற்றறிவாளனும், பேராற்றலும் உடைய பரம்பொருளாகிய சிவபெருமான் மனைவி குழந்தை குட்டி என்று வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதில்லை. அவன் தன் ஆற்றலை அதித்திட்டு விஞ்ஞானகலா ஆன்மாக்களை செயல்படுத்துபவன். இவர்களே பிரும்மா, திருமால், உருத்திரன் எனும் வித்தியேஸ்வர்களாக சிவன்பால் அவன்தன் ஐந்தொழில்களில் முறையே படைப்போன், காப்போன், துடைப்போன் எனும் தொழில் செய்ய, சிவன் அவன்தன் திருவருளைச் சத்தி வடிவமாகக் கொண்டு மறைத்தல் தொழிலைச் செய்யுங்கால், உயிர்களை உலக போகங்களாகிய இன்ப துன்பத்தில் திளைத்து பக்குவப் பட வைக்கிறான். அவ்வாறு பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு ஆணவ மல நீக்கத்தைச் செய்ய, அறியாமையில் இருந்து நீங்கி மெய்யறிவுடைமை ஏற்பட்டு, திருவருள் வீழ்ச்சியால், முத்தி பேரின்பத்தை தனது அருளாற்றலால் அருளுகிறான். சிவ தத்துவத்தை இப்படி விளக்க வேண்டும். அதை விடுத்து சித்தி புத்தி, முருகன் விநாயகர் என்று போய்கொண்டிருந்ததால்தான், இன்று சிவனை மறக்கவும் மறுக்கவும் துணிந்து விட்டார்கள் சித்தி புத்திகாரர்கள். மேலும் எழுதினால் இந்து மதம் சந்தி சிரிச்சிடும்.
தேனீ அவர்களே, அவர் அவர் அறிவாற்றலுக்கு எற்ற படி விளக்கம் தருகிர்றோம். அவ்வளவே. மேலும் நான் கூரும் தத்துவங்கள் என்னுடையதள்ளவே. அது பட்டினத்தார் அவர்களின் தத்துவங்கள். அத்தத்துவங்களை கண்ணதாசன் போன்ற தமிழ் அறிஞர்கலின் விளக்க உலையில் இருந்து தருவிக்கிரோம். படித்தனர் ஒரு தமிழர். “காதருந்து ஊசியும் வாராது கான் கடை வழிக்கே” என்ற மிக பெரிய தத்துவத்தை தந்தவர். சிவத்துடன் ஒன்றிணைத்தார். அவர் கூற்று பொய்யென்றால், தாங்கள் போற்றும் தமிழ் சிவனடியார்களின் கூற்றும் அப்படித்தான ? விளங்க வில்லை என்றால் விளக்கம் கேளுங்கள். சும்மா அவன் இப்படி சொல்லி கொடுக்கணும், இப்படிசொல்லி கொடுக்கணும், இல்லாகாட்டி தப்பு என்க்ரீர்கள். நிப்பாடுங்கள் உங்கள் கூப்பாட்டை. சிவபெருமான் மனைவி குழந்தை குட்டி என்று வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகிறார் என்பது என்வாதம். முதலில் சிவபெருமானின் லிங்கம் என்ன என்று புரிது கொள்ளுங்கள். அது ஆன் குறியும் மற்றும் பெண் யோனியும் ஒரு சார இருப்பது. அதில் ஏன் பாலபிஷேகம் செய்கிறோம் என்று விளங்கி கொள்ளுங்கள். த்ரியம்பிகேஸ்வரரில் பிரதிஷ்டை செய்த முதல் லிங்கத்தில், மலர் தண்டு இருக்காது. வெறும் ஆவுடையார் மட்டும் தான் இருக்கும். அதாவது யோனி என்ற பெண் உறுப்பு. காரணம் அதை பிரதிஷ்டை செய்த பிரம்மா விஷ்ணு மகேஸ்வர், அங்கே லிங்கமாக வீற்றிருக்க, படைப்பின் ஷக்க்தியான ஆதி பரா சக்தி, அங்கே யோநியாகிறார். அது போலவே, வைஜயநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் யோனி இருக்காது. காரணம், அதை பிரதிஷ்டை செய்தவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி மன்றம் ஷக்தி. அங்கே முப்பெரும்தேவியர்கள் யோனியா இருந்த காரணத்தினால், மலர் தண்டு மட்டும் அந்த லிங்கத்தில் இருக்கும். யாரிடம் விடுகிறீர்கள் உங்கள் கதையை தேனீ அவர்களே ? சிவம் குடும்பம் நடத்த வில்லையாம்……தத்துவங்களை தப்பு தப்பாக கற்று கொள்வதில் தேனீ முதல் இடம் பிடிக்கிறார்…
“முதலில் சிவபெருமானின் லிங்கம் என்ன என்று புரிது கொள்ளுங்கள். அது ஆன் குறியும் மற்றும் பெண் யோனியும் ஒரு சார இருப்பது. அதில் ஏன் பாலபிஷேகம் செய்கிறோம் என்று விளங்கி கொள்ளுங்கள்” சைவ நெறியையும் அதன் விளக்கங்களையும் அறியாமல் இப்படி இந்து எனும் ஜந்து எழுதுகிறான் என்றால் அவனை விட மகா மடையன் ஒருவன் இருப்பானா? நாளை எழுதுகிறேன் எமது விளக்கத்தை.
பட்டினத்தார் சொன்னார் என்று அவர் சொன்ன போக வாழ்க்கையை விட்டொழியுங்கள் என்பதை சிவ தத்துவம் என்றால் படிப்போருக்கு விளங்காது. அதனை விளக்கிச் சொல்லத் தெரியனும். தனக்கும் தெரியாமல், ஊர் உலகத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்று எண்ணிக் கொண்டு உண்மை அறியாமல் பேசுவதால்தான் பல தமிழர்களை வேற்று மதம் மாறிப் போக வைத்தீர்கள். அது போதாதுன்னு சிவ லிங்க விளக்கம் வேறு. நல்ல வேலை இந்த திலிப் 2 எம்முன் நின்று இதை சொல்லவில்லை.
இந்து மதத்தை ஒரு ‘Sexlogy’ பாடமாக நடத்துவதை மலேசிய இந்து சங்கம் ஏற்றுக் கொள்கின்றதா என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். மலேசிய சைவ சமய பேரவை ஏற்றுக் கொள்ளாது காரணம் வடக்கே ஆரியர்களின் சிந்தனையிலும் புராணத்திலும் என்றும் இருந்து வந்துள்ளது இந்த குரூரத் தன்மை. ஆரிய புராணத்தையே உண்மை என்று நம்பி வாழ்வோருக்கு ஏது அறிவார்ந்த சமயம்! தெற்கே தமிழர் பண்பாட்டில் அவர்தம் இறை நெறியை இவ்வாறு கொச்சைப் படுத்துவதில்லை காரணம் தமிழர் சமய நெறியாகிய சித்தாந்த சைவம், இந்திய மத தத்துவங்களிலேயே தனித்துவம் வாய்ந்தது. அதனை அறியாது இப்படியெல்லாம். இந்து மதத்தைக் காறித் துப்பும் அளவிற்கு எழுதுவோன் ஓர் இந்துவாம்!
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.
படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?
அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு
அண்டி பிழைக்க வந்த
ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்!.
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முஅதல் நாளே தமிழ் புத்தாண்டு.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டுமல்ல.
படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
தமிழ்ப்புத்தாண்டென்பது பித்தலாட்டம்.
கிறித்துவரும், இசுலாமியரும் தங்கள் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகிறார்கள்.
`பிரபவ’ எனத் தொடங்கி `அக்ஷய’ என்று முடிவுறும் அறுபது பெயர்களால் ஆண்டுகள் சுழற்சி முறையில் அழைக்கப்படுவது ஏன்?
அந்த 60 பெயர்களும் பிள்ளைகளுக்கு சூட்டப்பட்டதாகச் சொல்கிறார்களே, அந்தப் பிள்ளைகளைப் பெற்றவர்கள் யார்?
`சாஸ்த்ரோத்தமர்களை’ கேளுங்கள்.
`கோடாங்கி’கடலூர் SOURCE: VIDUTHALI NEWS. 28/04/2007.
———————–
அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?
வருஷம் – 1 ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.
கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.
இவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.
2. (6). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.
சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்,
பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.
(ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கும் ஆண் முனிவர் நாரதருக்கும் பிற்ந்த அறுபது பிள்ளைகளின் பெயர் தான் இவை.)
(ஆதாரம்: அபிதான சிந்தாமணி பக்கம் 1392).
இக்கட்டுரை ”விடுதலை” தினசரியில் 10.04.2007 பிரசுரமானது.
————
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? முதலமைச்சர் கலைஞர் கேள்வி
சென்னை, ஜன. 26- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள் ?
மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது பற்றி அவர் ஆற்றிய உரை: தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் – கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார் முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப எண்ணுகிறார் என்று சொன்னார்.
அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய திருநாள் பொங்கல் திருநாள் – தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப் பட்டுவிட்ட அந்த வாசகத்தை நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள்.
அந்தத் தை முதல் நாள்தான் தமிழனுக்கு ஆண்டு முதல் நாள் – இல்லாவிட்டால் நான் பிறந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு – உங்களால் சொல்ல முடியுமா? குழம்பி விடுவீர்கள்.
நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன்.
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி – நான் ரக்தாட்சி வருடம் பிறந்தவன்.
ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன, அட்சய – அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும். அறுபது வருடங்கள் என்றால் என்ன?
நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின் பெயர்களை வைத்தார்கள்.
62 குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று நான் சொன்ன வரிசை.
இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி. பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள் எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்.
ரக்தாட்சி ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா என்று 84 வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான்.
ஏனென்றால் அந்தச் சுற்று அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம் வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும்.
இப்படிப் பட்ட ஒரு கணக்கு – சரியான வயதையோ – சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால் தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ் பிறந்ததற்குப் பின் – என்று கி.மு., கி.பி. என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் – மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல – இன்றைக்கிருக்கின்ற புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் – அவருடைய தலைமையில் ஒன்றல்ல, இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி, எடுத்த முடிவுதான்-
இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள். அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர் ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப்போம் என்று அழைத்தார்கள்.
பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள்.
நான் – அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன். அப்படியே தொடர்ந்தது. இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு அறிவித்திருக்கி றோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள்தான் தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.
இதற்கு உடனே – யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான் ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன்.
தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்று மில்லை.
சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று; தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன், தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக் கடவாய் என்று அறம் பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெரு மக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச் செய்தாராம். இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.
SOURCE: இக்கட்டுரை ”விடுதலை” தினசரியில் 20.10.2008. ல் பிரசுரமானது “VIDUTHAI” 20.10.2008.
——————————
தமிழ்ப் புத்தாண்டா? நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???
பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம்கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன்.
இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது.
பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான். அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்குவார்கள்.
ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு Sapphism என்கிறது.
ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை.
அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது. இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.
படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந்திருக்கும்.
இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன். நாராயணனுக்குப் பேரன்.நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள்.
அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு.கிருஷ்ணனிடம் கேட்கிறான் – எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம்.
எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம்.
நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்!
ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?
பிறக்கப் போவது – சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது?
ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா? இவ்வளவு குழப்பமாகவா அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? – இக்கட்டுரை ”விடுதலை” தினசரியில் 07-04-2007 ல் பிரசுரமானது .
SOURCE: – “ viduthalai.” 07-04-2007.
===================================
தமிழருக்குத் தமிழ்ப்புத்தாண்டு எது?
உலகில் மாந்தர் தோன்றிய முதல் இடம் குமரிக் கண்டம். அவர்கள் பேசிய முதல் மொழி தமிழ். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி.
தமிழ்க் குடியில் பிறந்த ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியர் தொன்மைச் சிறப்புக்குத் தொல்காப்பியத்தையும் வான்புகழ் வள்ளுவர் வாழ்வியல் சிறப்புக்கு வளளுவத்தையும் முத்தமிழ் முனிவர் இளங்கோ அடிகள் முத்தமிழ் சிறப்புக்குச் சிலப்பதிகாரத்தையும் இயற்றியத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் புகழும் பெருமையும் சேர்த்தார்கள்
தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.
ஆடவர், மகளில் பிறந்த நாள், நாழிகை முதலியவற்றைக் குறித்து ஒவ்வொருவருக்கும் பிறப்பியம்(ஜாதகம்) எழுதி வைத்துப் பாதுகாக்கும் பழக்கம் தமிழர்களிடம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. இத்துணைச் சிறப்புகளுக்குரிய தமிழர்கள் – தனி மனித வாழ்க்கையில் தனிக் கவனம் செலுத்திய தமிழர்கள் குடும்பம், குமுகாயம்(சமுதாயம்), நாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் வரலாறுகளையும் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஆண்டுக் கணக்கால் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது பெரிதும் வருந்துதற்குரியது.
இக்குறைக்குக் காரணம் எது? யார்? தனி மனிதச் சிறப்பையும் செல்வாக்கையும் பெயரையும் புகழையும் போற்றுகின்ற அளவுக்கு மொழியையும் இனத்தையும் நாட்டையும் பொதுவாகப் பேணும் நல்ல கொள்கை தமிழர்களிடையே வேரூன்றவில்லை போலும்.
தலை நகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் மூலம் தெரிகின்றன.
தமிழ் மொழிக்கு, தமிழ் மக்ளுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கோ மக்களுக்கோ எடுத்துக் கூறியதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை
இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடையே மண்டிக்கிடந்த கடவுள் மதச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.
அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை.
அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு:
ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார்.
எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காண முடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து சமிக்க எண்ணம் கொண்டேன் என்றார்.
கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.
இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்
(அபிதான சிந்தாமணி – பக்கம் 1392)
ஆணும் ஆணும் கலவி செய்து பெற்றெடுத்த குழந்தைகள் தாம் அறுபது தமிழ் வருடங்கள்.
அறிவுக்கும் இது பொருந்துகிறதா? காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்து வருகிறதா? என்ற வினா எழுவது ஒருபுறம் இருக்கட்டும்.
இக்குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்கு முடியவில்லையே! என் செய்வது?
இந்து இழிவை எண்ணிக் கொதிப்படைந்த தந்தை பெரியார் தமிழனுக்குக் காலம் கிடையாது. ஒன்று பார்ப்பானுடையது அல்லது ஆங்கிலேயனுடையதுதான் ஆண்டாகப் பயன்படுகிறது என்று கூறுவதைத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இயேசு கிறித்துவை வைத்துக் கிறித்தவர்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. முகமது நபியை முதலாகக் கொண்டு முசுலீம்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு.
சாலிவாகனனை வைத்து வட மொழியாளர்களுக்குத் தொடர் ஆண்டு இருக்கிறது. புத்தர்களுக்குத் தொடர் ஆண்டு புத்தர் பெருமானை வைத்துப் போற்றப்படுகிறது.
சமணர்கள் மகாவீரரை வைத்துத் தொடர் ஆண்டு பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் கொல்லம் தோடர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்கள். வங்காளிகளுக்கு, பார்சிகளுக்கு, யூதர்களுக்கு, சௌராட்டிரர்களுக்கு ஒவ்வொரு தொடர் ஆண்டு உண்டு.
ஆனால், ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழனுக்கு, உலக முதல் மொழியாகிய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்குத் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஒருவர் பெயரில் தொடர் ஆண்டு இல்லையே!
இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பேரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர். சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள் என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்தும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை நன்கு தெளிவு படுத்துகிறது.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அன்று பெரும் பொங்கல். பொங்கல் நாளன்று புத்தாண்டு தொடங்குவதால் பொங்கல் புத்தாண்டு என்று போற்றிப் பின்பற்றப்படுகிறது.
தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும் மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.
புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21=202
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.
உலகில் உள்ள நாடுகள் 269 உலக நாடுகள் மன்றத்தில் (யு.என்.ஓ) சேர்ந்துள்ள நாடுகள் 175 தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி.
72 நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் பொங்கல் இடும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று பின்பற்றுகின்றனர்.
தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.
புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள், சான்றோர்கள் என்று 49 பெருமக்களைக் கொண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அமைத்துள்ள தமிழகப் புலவர் குழுவும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்ற முடிவு செய்து வழக்கில் கைக்கொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் மலையாளம் மறைமலை அடிகள் நிறுவிய தனித் தமிழ் இயக்கத்தினரும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துள்ள உலகத் தமிழ்க் கழகத்தினரும் தை முதல் நாள் என்றே பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.
ஒரு நாட்டில் ஒரு முறையைப் பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால் அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று உலகில் 72 நாடுகளில் வாழ்கின்ற 13 கோடி தமிழ் மக்களின் இதயத்தை ஆள்கின்ற மாமன்னன் நம் அண்ணா கூறியுள்ளார். —
சிவலிங்கம் என்ற சொல்லுக்குச் சிவனின் அடையாளக் குறி யீடு என்பது பொருள். இறைவன் உருவமாகவும் ,அருவுருவமாகவும் ,அருவமாகவும் உள்ளவன் ,சிவலிங்கம் என்பது ,இறைவன் அரு உருவமாக விளங்கும் நிலையைக குறிப்பிடும் வடிவம் . சிவலிங்க வடிவில் ,உடுக்கை போல உள்ளது சக்திபாகம் .மேல் நோக்கிய தண்டு உருத்திர பாகம் .பரம்பொருளாகிய இறைவன் உயிர்களுக்கு அருள் செய்ய அருவுருவ நிலையிலும் அருள் சக்தியோடு இணைந்துள்ளான்என்பதே சிவலிங்க உருவின் தத்துவம் . லிங்கம் ஆண் குறியையும் ஆவுடையாள் பெண் குறியையும் உணர்த்துவதுவதாகக் கூறுவது தவறான விளக்கம் .உடுக்கை போன்ற ஆவுடையாள் பாகம் தீ வளர்க்கும் குழியை யும் ,லிங்கமாகிய தண்டு வடிவம் தீ பிழம்பு மேல் நோக்கி எரிவதையும் உணர்த்துகின்றன .இறைவன் சோதி வடிவில் அரு உருவமாக விளங்குகின்றான் என்பதை இது உணர்த்துகிறது பழைய காலத்தில் ,தீப பிழம்பாக உள்ள இறைவனை உருவமாக்கி வணங்க முற்பட்ட மக்கள் ,தீ வளர்க்கும் வட்டக்கல் வடிவையும் ,அதில் கொழுந்து விட்டு எரியும் தீ பிழம்பின் வடிவையும் சிவலிங்க உருவமாகக் கொண்டு வழிப் பட்டனர் .இவ்விளக்கத்தை மறை மலை அடிகள் “சைவ சித்தாந்த ஞான போதம் “என்ற நுலில் எழுதி ,1935-ஆம் ஆண்டில் வெளிட்டுள்ளார் .
லிங்கம் ஒரு விளக்கம் என்று கருத்து எழுதுவர்க்குள் சில கருத்துக்கள் வந்துள்ளன. அதில் பஞ்சாங்க இந்து வருடங்களுக்குக் கூறப்படும் புராணக் கதை விளக்கம் மற்றவர்கள் மத்தியில் இந்து மதத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தியுள்ளது பாருங்கள். இந்த திலிப் 2 – ஆல் இந்து மதம் இப்பொழுது உலகம் பூராவும் சந்தி சிரிச்சிகிட்டு இருக்கு. இதில் வேறு இந்த தற்குறிதான் இந்து மதத்தைக் கண்டுப் பிடித்த மாதிரி அருவக்கத்தக்க வகையில் புராணக் கூற்றுகளை தொடர்ந்து செம்பருத்தில் எழுதிக் கொண்டிருப்பது ஒரு வெட்டி வேலையாகிப் போய் விட்டது. படித்த முட்டாள் என்பார்களே அதில் இந்த தற்குறிக்கு முதலிடம் கொடுக்கலாம். அந்த அளவுக்கு இந்த தற்குறிக்குப் புத்திக் கெட்டுப் போய் இருக்கின்றது. தயவு செய்து செம்பருத்தியில் உலா வரும் இந்து என்று தங்களை அடையாளமிட்டுக் கொள்ளும் தமிழர், இந்த திலிப் 2 – ன் கதையைக் கேட்டு அவர்தம் முகத்தில் மூன்று நாமம் போட்டுக் கொள்ளாதீர்கள். சமயக் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் திறன் இல்லாத இத்தகைய தற்குறிகளின் கருத்திற்கு இனியும் மதிப்பளிக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடரும்.
இண்டியாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த மேற்கத்திய பாதிரிமார்கள் முதலில் அம்மதத்தின் குறைகளைக் கண்டுப் பிடிக்க ஆரம்பித்தனர். அதன் வழி இண்டிய மக்களை மதம் மாற்றுவதற்கு வழி வகை கண்டுப் பிடித்தனர். அதற்கு வசதியாக அமைந்தது கொச்சை மொழிகள் நிறைந்த ஆரிய புராணக் கதைகள். அதன் அருவருப்பான பல புராணக் கதைகளைக் கொண்டு அம்மதத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது அவ்வகையில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் வந்ததுதான் Ralph T.H. Griffith எனும் பாதிரியாரின் ஆரிய வேத மொழி பெயர்ப்பு நூல். இதில் லிங்கம் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு “குறி” அல்லது “அடையாளம்” என்று பொருள் கொண்டு அத்துடன் ஆரிய புராண கதைகளை ஒப்பு நோக்கி அது சிவனுக்குரிய ஆண்குறி என்ற தவறான கருத்துக் போய் வேத மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அதில் இருந்துதான் இந்த தவறான கருத்து மேற்கத்தியர்களிடம் பரப்பப் பட்டது. இதன் உண்மை அறியாது இண்டியன் என்போரில் ஒருபகுதியினர் தற்குறித்தனமாக அதனையே நம்பிக் கொண்டு ஆமாம், ஆமாம் அது உண்மை என்று இந்து என்பாரிடமே வியாக்கினம் செய்தது பெரிய வேடிக்கை. இதில் சமய அறிவு அற்ற ஒரு சில பூசாரிகளும் அடக்கம். இப்படிதான் அயலாரிடம் இருந்து வந்த வைதிக மத நெறிகளை அறியாத தமிழர்களும் அந்த கலங்கிய குட்டைக்குள் தள்ளப் பட்டனர். இன்னமும் அந்த குட்டைக்குள் இருந்த வெளியே வரத் தெரியாத தமிழர் படும் பாடு பார்க்க வேதனையாக இருக்கின்றது. தொடரும்.
மேற்கத்திய பாதிரிமார்களால் திரித்துக் கூறப்பட்ட விளக்கத்திற்குப் மறுப்பாக மலேசியாவைச் சார்ந்த முனைவர் திரு ஆ. நாகப்பன் அவர்களும் “சிவலிங்கம் ஒரு விளக்கம்” எனும் பெயரில் ஒரு நூலை 2002 – ல் வெளியிட்டுள்ளார். இதுவல்லாமல் மேற்கத்திய பாதிரிமார்களின் கருத்துக்குப் புறம்பாக இந்தியாவிலும் பல விளக்கங்கள் பல்லாண்டு காலமாக கொடுக்கப் பட்டு வந்துள்ளது. இதையெலாம் கற்றுத் தெளியாத ஒரு தற்குறி இணையைக் கட்டுரைகளைப் படித்துப் இந்து மதத்தில் பட்டம் வாங்கிய மாதிரி தற்குறித் தனமாக எழுதியது எம்மைப் போன்ற சைவர்களின் மனம் துன்புறச் செய்துள்ளது. இது ஓர் உள்நோக்கத்துடன் அந்த அன்பரால் இங்கு எழுத்தப் பட்டதாக தெரிகின்றது. அதனால்தான் இந்நாட்டு சைவர்களின் சார்பில் இந்த விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தொடரும்
இனி இலிங்கம் என்பதற்கு தமிழர் சமயமாகிய சித்தாந்த சைவம்
தரும் விளக்கத்தைப் பார்ப்போம். லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ‘குறி’ அல்லது ‘அடையாளம்’ என்று முன்னமே விளக்கப் பட்டது. சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் சாக்கிய நாயனார் புராணத்தைக் கூறும் பொழுது, இலிங்கத் திருமேனியை இவ்வாறு குறிக்கின்றார்:
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணம்ஆய்
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான்முகனும் காண நடுச்
சேண்ஆரும் தழல்பிழம்பு ஆயத் தோன்றியது தெளிந்தராய்”
(திருமுறை 12:3648)
பொருள்விளக்கம்: சிவபெருமான் தனது சொரூப நிலையில் இருந்து உயிர்களை நோக்கிய மாத்திரத்தில் தடத்த நிலை கொண்டு அருவம், அருவுருவம், உருவம் எனும் மூவகைத் திருமேனிகளைக் கொள்கிறார். இதில் அருவுருவத் திருமேனி, உருவமாகத் தெரிந்தாலும் அது இன்னது என கூற இயலாததாகும். இது சோதியாகவும், சிவலிங்கமாகும் உள்ளது. நான்முகனும் மாலும் நாணமின்றி சோதிப்பிம்பமாக இருக்கும் சிவனின் அடிமுடித் தேடி தோற்றத்தைக் கூறி அவ்வாறு அழல் தூணாகித் தோன்றிய வடிவமே சிவலிங்கமாகும் என்று சேக்கிழார் பெருமான் விளக்குவார். ஆதலால் சிவலிங்கம் ஆண்குறி என்பது பிழை என்று அறிக. தொடரும்
தமிழ் சைவ ஆகமமாகிய திருமந்திரத்தில் திருமூலர் இலிங்கத்தை கீழ்காணுமாறு குறிக்கின்றார்:
“இலிங்கம தாவ தியாரும் அறியார்
இலிங்கம தாவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாகஎடுத்த துலகே” (திருமந்திரம் 7:1683)
திருமந்திரம் கழகப் பதிப்பு – இராமநாதன் அவர்கள் மூலம் இத்தந்திரத்திர்க்கு கொடுக்கும் பொருள் விளக்கம்:
அம்மையப்பரின் அடையாளமாகிய சிவலிங்கமே எல்லாத் திசைகளும், எல்லாக் கலைகளும், எல்லாவுலகுமாம். இவ் வுண்மையினை நுண்ணுணர்வினரே அறிவர். ஏனையோர் அறியார். அம்மை ஆற்றலாகவும், அப்பன் பொருளாகவும் திகழ்வர். ஆதலால் எப்பொருளை எடுத்துத் கொண்டாலும் ஆற்றலும் ஆற்றலின் நிலைக்களமுமாக ஒவ்வொன்றும் இருதிறப்படும். இது கதிரும் கதிரவனும் போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற சிவனும் சத்தியும் எல்லாப் பொருளையும் இயைந்தியர்க்குகின்றமையான் எல்லாம் சிவனெனப்படும்.
இதனையே முனைவர் திரு. ஆ. நாகப்பன் அவர்தம் நூலில் கீழ்காணுமாறு விளக்குவார்: இலிங்கமாவது எட்டுத் திசைகளில் காணப்படும் உலகப் பொருட்கள் அனைத்தும் சிவனுக்குரிய அடையாளங்களே ஆகும். உலகில் எப்பொருளும் ஆற்றலும் ஆற்றலின் நிலைகளனுமாய் இரு திறப்படும். இங்கு ஆற்றல் சத்தி எனப்படும். அதன் நிலைக்கலன் சிவம் எனப்படும். ஆற்றலும் பொருளும் சேர்ந்த நிலையே உலகப் பொருட்கள், அவற்றுள் கலந்து நிற்பது சத்தியும் சிவனுமே என விளக்கியுள்ளார்.
தமிழர் சைவ சமய நெறியில் சிவங்கத்திர்க்கு கொடுக்கப் படும் தத்துவ விளக்கம் இவ்வாறு இருக்க, எங்கே இருக்கின்றது ஆண்குறியும் பெண்குறியும்? ஏன் தமிழர் என்போருக்கு அவர்தம் சமய நெறியே தெரியவில்லை? எவரும் சமய நெறிகளைக் கற்பதில்லை. கையெடுத்துக் கும்பிட்டு திருமேனி வழிபாடு செய்வது மட்டுமே இந்து சமயம் என்று ஒரு மாயையில் நம்மை வைத்து விட்டனர். கோவிலில் இருக்கும் களவாணி கூட்டுரவு சங்கம். தமிழர் இனியும் தங்களை இந்து என்று கூறிக் கொள்வதில் ஏதும் அர்த்தமுள்ளதோ? சிந்தித்துத் தெளிவடையுங்கள். .
முழு முதல் கடவுள் என்பவர் சிவபரம் பொருள் .ஓர் நாமம் ஓர் உருவம் ,இல்லாத அப்பரம்பொருளையே முழு முதற் கடவுள்என்கிறோம் .இக்கடவுளின் ஒவ்வொரு ஆற்றலையும் ,ஒவ்வொரு இயல்பையும் சக்தி ,முருகன் ,விநாயகர் என்ற பெயர்களால் வேறு வேறு உருவங்களாக உருவகித்து வாங்குகின்றோம் .வேறு வேறு உருவங்களாக வணங்கினாலும் ,இவ்வணக்கமும் வழிபாடும் பரம் பொருளுக்குச் செய்வதாகவே கருதப்படும் .”யாதொரு தெய்வம் கொண்டீர் ,அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவார் “என்று இந்நிலை யைச் சித்தியார் கூறுகிறது . முனீயிஸ்வரன் ,மதுரை வீரன் ,கருப்பண்ண சாமி என்றெல்லாம் கூறப்படுபவை சிறு தெய்வங்கள் .இத்தகைய சிறு தெய்வங்களை வணங்குவது கூடாது என்பது இந்து சமயக் கருத்து . “செத்துப பிறக்கின்ற தெய்வங்கள் “என்ற பெயரில் குமரகுருபரர் இச்சிறு தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார் .
இங்கே நான் ஆபாசமாக எழுதி உள்ளேன் என்று என்னும் அன்பர்கள் என்னை மனிக்கவும். ஆனால் என் வாதத்தில் இருந்து நான் பின்வாங்க வில்லை. திருமண பொருத்தத்தில் கூட இந்த விஷயம் வரும். அதாவது யோனி பொருத்தம். அதில் 18 மிருங்கங்க்களை வைத்து, அவர்கள் உடலளவில் சரியாக சேர்வார்களா என்று கணக்கிட்டு, பின் முடிவி செய்வோம். ஆன் குறியின் அளவும், பென்குரியிம் ஆழமும் சரிவு இருபதிற்கு, ஒருவரின் பாத அளவை வைத்து அளந்து விடுவார்கள். இதில் என்ன ஆபாசம் என்று எனக்கு புரிய வில்லை. காரணம், காம சூத்திரா என்ற மிக பழமையான கூடல் நூல் கூட, இரண்டு மனைவி கொண்ட கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டு என்று குறிபிடுகிறது. திருவள்ளுவர்: கண்டு கேட்டு உண்டு எற்று உச்சரிக்கும் ஐம்புலன்களும், பெண்ணில் சங்கமம் என்று எழுதியுள்ளார். லிங்கத்தில் இருக்கும் பரிமலர், சுகந்தமலர் என்றெல்லாம் பாகங்கள் இருக்கு….சரி எது எப்படி ஆயினும், பொது விவாதங்களில், இதை குறிபிட்டது என் தப்பு. எனவே இந்த விவாதத்தை, நிறுத்தி கொள்ள வேண்டுகிறேன். இவை எல்லாம் என் கற்பனையில் உற்பத்தி செய்ததல்ல.
சோதிடத்தில் யோனி பொருத்தம் என்பது இருபாலருக்கும் மன ஒற்றுமையைக் குறிக்க பார்க்கும் முறை. அதை ஏன் சமயத்திற்குள் கொண்டு வந்து திணிக்க வேண்டும்? பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளது இந்த திலிப் 2 – ன் கூற்று. ஆதாரப் பூர்வமாக தமிழரின் சமய நெறியில் சிவலிங்கத்திற்கு கொடுக்கப் பட்ட தத்துவ விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாத இந்த தற்குறி எல்லாம் தமிழருக்குச் சமய பாடம் போதிக்க தகுதி உடையவரா? சேக்கிழார் பெருமானையும், திருமூலரையும் விட ஞானியா இந்த அஞ்ஞானி? தயவு செய்து நிறுத்தும் உமது இந்து மத விளக்கத்தை.
ஐயா தேனீ அவர்களே, நான் ஒட்டு மொத்த இந்தியர்களின் நூல்களையையும் பார்கிறேன். காம சூட்திரதில், முதல் பகுதியே, லிங்க வழிபாடு. இப்படி, பல பல நேரடியான மற்றும் மறைமுகமான விஷயங்கள் இதை விளக்குகிறது. 18 மிருகங்களை கொண்டு, யோனி பொருத்தம் பார்க்கப்படும். உதாரனத்திற்க்கு: பசுவும் புலியும் யோனி பொருத்ததில் பொருந்தாது. பசு மூன்று மாதம் ஒருமுறை புணர்தலை தேடும். புலி அவ்வபோது. இப்படி, முயல் எருது என்று நிறைய உள்ளது. நான் உண்மையை சொனதனால் முகம் சுளிக்கிரீர்கள். ஆதி சங்கரர் அவர்களே, இந்த விசயத்தில் ஒரு ராஜாவின் உடலில் சென்று, பல விசயங்களை புரிந்து கொண்டார். தூக்கத்தையையும், புணர்தலையும் சரிக்கு சமமாக பார்கிறார் ஆதி சங்கரர். பிரம சூதிரதில் தேடுங்கள். ஆவுடையார் பண்டமாகவும், அதில் எரியும் நெருப்பாக லிங்கத்தை பார்க்க இயலாது. போக லிங்கம் இதை விளக்குகிறது. நெருப்பே கடவுள் என்று பார்த்த காலம் அது. “சோதிடத்தில் யோனி பொருத்தம் என்பது இருபாலருக்கும் மன ஒற்றுமையைக் குறிக்க பார்க்கும் முறை” என்று கூருகிரீர்கல் தேனீ அவர்களே. நிருபியுங்கள். நான் இங்கே உள்ளதை அனைத்தையும் விளக்கினால், என்னை கொதறி எடுத்து விடுவீர்கள், இந்த தேனீ அவர்கள். சரி, பழி என்னையே சாரட்டும். நிறுத்துங்கள்.
இந்த விவாதத்தை நிறுத்துங்கள் என்று கேட்கிறேன். முடியாது என்றால், நான் 12 ஜோதிர்லிங்கத்தின் பிரதிஷ்டை செய்த விசியத்தை பேசுவதில் இருந்து தப்பிக்க முடியாது…..
நல்லது. ஆரியர்களின் வாழ்க்கை நெறியிலும் சமய நெறியிலும் கூறப்படும் கூற்றுகளை ஆரிய நூல்களின் அடிப்படையில் குறிபிட்ட மேற்கோளுடன் இங்கே பதிவு செய்யுங்கள். அதனை தமிழர்களுக்குத் தெரிவித்து எதனை அவர்தம் மதம் என்று நம்பிக்கொண்டு வாழுகின்றார்களோ அதன் சொரூபம் வெளிப்படட்டும். அப்பொழுதாவது தமிழர் அந்த ஆரிய நெறிகள் தமிழர் பண்பாட்டுக்கு உரியவன அல்ல என்பதை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தங்களின் ஆண்குறி பெண்குறி என்ற விளக்கதை நீக்கச் சொல்லி செம்பருத்தி ஆசிரியரிடம் வேண்டுகோள் வைத்து இருக்க முடியும். அவ்வாறு செய்யாததர்க்குக் காரணம் தங்களின் கூற்று தமிழர் சமய நெறி சார்ந்தவை அல்ல என்பதை உலக வாழ் தமிழருக்குத் தெரிவிக்கவே தங்களது கருத்தை தடை செய்ய வேண்டுக்கோள் வைக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு வேண்டும். ஆரிய நூல்களின் ஆதாரத்துடன் எழுதுங்கள் என்று பங்கிங்கரமாக வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வளவு கழிசடை மனம் கொண்டது அவர்கள் வாழ்க்கை நெறி என்பதை உலக வாழ் தமிழருக்குத் தெரிவிக்க செம்பருத்தி இணையத் தளமே தகுந்த இடம்.
அடேய் பக்கி பயலே ஆரிய கழிவெல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டாதே .. தமிழர்களுக்கு ஒருதனித்துவமான இறைவழிபாடு உண்டு .. அடுத்தவன் வீட்டு கதை எமக்கு வேணாம் ..
“அடேய் பக்கி பயலே ஆரிய கழிவெல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டாதே” என்று தமிழர் எழுச்சிப்பறை எழுதி உள்ளீர். தங்களுக்கு சரி சமமாக, எனக்கு கேவலமாக எழுத வராது. திருமூலர் வடவர், அதிலும் மாற்றம் இல்லை. பிறகு ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமித்ததாக கூரும் கதையிலும், எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மனதின் நிலையை பட்டினத்தார் விளக்க, கவியரசர் கண்ணாதாசன் அதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொகுப்பில் தந்துள்ளார். இப்படி: “சிற்றம்பலமும் சிவனும் அங்கிருக்க வெற்றம்பலம் நாடி விட்டோமே, நித்தம் பிறந்த இடம் தேடுதே பேதை மட நெஞ்சம், கறந்த இடம் நாடுதே கண். ”
இனிமேல் பட்டினத்தார் அவர்களும் கெட்டவர். “ஆரிய நூல்களின் ஆதாரத்துடன் எழுதுங்கள் என்று பங்கிங்கரமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” – என்கிறார் தேனீ. திருக்குறளில் இருக்கும் காமத்துபால் எங்கிருந்து வந்தது ? அதை பற்றி யாரும் வாய் திறக்காதது ஏன்? காமத்து பாலை, ஒரு பகுதியாக குறிப்பிடுவது ஏன் ? இரண்டு மனைவி கொண்ட கணவனின் நிலையை விளக்கும் திருக்குறள்கள் எதற்கு ? என்னை கீழ்த்தரமாக சித்தரித்து விட்டல், நீங்கள் எல்லாம் உண்மையை விளக்குகிறீர்கள் என்று பொருள் படுமா ? ஏன் சிவா ஆலயத்தில் பள்ளியறை வைத்திருக்கிறீர்கள் ? இப்படி நானும் வாதிட முடியும். அதில் எனக்கு விருப்பமும் இல்லை. நான் உண்மையை மட்டும் தேடுபவன். என்னை கோபத்தால் சீண்ட முடியாது. இதில் விருப்பு வெறுப்பு எனக்கு கிடையாது. சிவா புராணத்தின் வந்ததாக கருதப்படும் அதே காலத்தில் தான் ஆயகலை 64 கும் தோன்றி இருக்கிறது. தேனீ அவர்களே, பொய்யை மட்டும் வைத்து கடவுளை உயர்த்திவிட முடியாது. இருக்கட்டும், பரவாயில்லை. காலமே எல்லாவட்ரையையும் தீர்மானிக்குது. முதலில் திருக்குறளில் இருக்கும் இந்த இரண்டு மனைவி சமாசாரம் எதற்கு ? காமத்துப்பால் எதற்கு ? நானும் கிளறவா உங்கள் வண்டவாளத்தை ?
லிங்கம் https://en.wikipedia.org/wiki/Lingam
திருக்குறள் உலகியல் அறவாழ்க்கையை முதன்மைப் படுத்தி அதன் வழி சித்தாந்தத்தை உள்ளடக்கியது. இல்லற வாழ்க்கையில் நின்று அதன் இன்ப துன்பங்களை அனுபவித்து, பக்குவப்பட்டு, வீடு பேரின்பம் எனும் சிவத்தை அறிய நல்வழியைக் காட்டியது திருக்குறள். அதை கொச்சைப் படுத்துவேன் என்று கங்கணம் கட்டுவது எதற்காகா? திருக்குறளுக்கு போகும் முன், ஆரிய நெறிகளின் வழி சிவநெறியை கொச்சைப் படுத்த முடியும் என்று சவால் விட்டதை முதலில் நிருபியுங்கள். 21-ம் நூற்றாண்டிலாவது தமிழருக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்.
உலகின் மிக பெரிய மின்னியல் நூலகம் விக்கிபீடியா இதை சொல்கிறது. “The lingam is often represented alongside the yoni (Sanskrit word, literally “origin” or “source” or “womb”), a symbol of the goddess or of Shakti, female creative energy.” womb என்றால் கருப்பை. அல்லது சூற்பை. 90% இந்தியர்கள், 10 % தமிழர்களை கொண்ட இந்தியா, இதனை தெரிவிக்கிறது. நான் அல்ல. எனவே, தேனீ அவர்கள் வணங்க சொல்லும் சிவ லிங்க வழிபாட்டின் தத்துவம் இதுதான். இதில் நான் நிரூபிக்க என்ன இருக்கிறது ? பட்டினத்தார் சொன்னார் என்றால், அவரை விளையாட்டில் சேர்க்க மாட்டேன் என்கிறார் தேனீ. பட்டினத்தார் தமிழர். திருமுலர் வடவர். என்னதான் நடக்குது இங்கே? இப்பொழுது சொல்லுங்கள், என் பிழை எங்கே ? லிங்கத்தை பாத்திரமாக கொண்டு, அதில் எறிவது நெருப்பு என்று சொல்வது தவறு. ஏன் என்றால், எந்த லிங்கம் பிரதிஷ்டை செய்தாலும், அதை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். தண்ணீர் நெருப்பை அனைத்து விடும். சரி, நான் கெட்டவன் என்றால், இருந்து விட்டு போகிறேன். தேனீ அவர்களே, நீங்கள் உண்மையை போதிக்கிரிர்களா ? மறை அடிகள் சொன்னார், என் மாமன் சொன்னான், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று பொய் சொல்கிறீர்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்கிறார் … லிங்கம் என்றால் என்ன என்று ?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்கிறார் … லிங்கம் என்றால் என்ன என்று ?
https://www.youtube.com/watch?v=i3DJ53icLAQ
இவனைப் போன்று ஒரு பிதற்றல்காரனை வேரு எங்கும் பார்க்க முடியாது. அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்வதை விட்டு. வைதிக மதத்திற்கான சுருதி ஸ்மிருதி நூல்களை ஆதாரமாகக் கொண்டு தக்க மேற்கோளுடன் எழுதச் சொன்னால் அங்க பாரு இங்க பாரு என்பதா. அந்த தெரு நாய் குலைத்தது அதனால் நானும் குலைத்தேன் என்பதா? அப்ப இவனுக்கு சொந்த புத்தி இல்லை. இரவல் புத்திதான் உண்டு போலும்! இரவல் புத்திகாரனுக்குப் புத்திமட்டு.
தேனீக்கு எப்போதும் வடக்கு, வடமாநிலம் மற்ற மாநிலம் (கன்னடம் பெரியார்) என்றால் ரொம்ப இனிக்கும்.
தேனீக்கு சொந்த புத்தி இருந்தால் இந்து மதத்தை தப்ப பேசுவதை நிறுத்தவும் .. நான் இந்து . இந்து கடவுளை நம்புறேன் . உனக்கு பிடிக்கலயுனு வெளியே போ… அப்புறம் என்ன ம….க்கு என் மதத்தை பத்தி பேசுற ? சிவனை கும்பிடுறன் பிள்ளையாரை கும்பிடுருன். அது என் இஷ்டம் .. என் கடவுளை கேவலமா பேச நீ யாரு ? இதையே உன் அப்பனை அம்மாவை நான் பேசுனா நீ சும்மா இருப்பியா ? இந்து மதம் எப்போதும் அமைதியான மதம் .. அதனால் தான் கண்ட நாயில்லாம் கல்லு எறிது ..
தேனிக்கு எப்போதும் ஒரு நினைப்பு .. அதி புத்திசாலின்னு .. அதனால் தான் மற்றவர்களை பிதற்றல்காரன், புத்திமட்டுனு ஆத்திரபடுகிறார் , ஆத்திகாரனுக்கு புத்தி மட்டுன்னு படிச்சிருக்கேன் …நிறைய எழுதுபவர் இதை அவர் படிக்கல போலிருக்கு…
தேனியின் கருத்து விளங்காமல் பேசவேண்டாம் ! தமிழருக்கு என்று இறை வழிபாடு முறையை தான் எழுதுகிறார் ! ஆரிய இந்து மத கலப்பு மிகுதியாக தமிழரின் வழிபாட்டில் கலந்துவிட்டது , அதை பிரித்து எழுதினால் தீவீர இந்து மதவாதிக்கு பொத்துக்கொண்டு வந்து விடுகிறது ! ஆரியனுக்கு தமிழனை விட்டால் வேறு எவனையும் ஏமாற்ற முடியாது என்று எண்ணி தமிழனுக்கு பல விதமான ஆபாச அசிங்க கதையை எல்லாம் சொல்லி மண்டை சலவை செய்து வைத்து இருக்கிறான் ! தேனீ போன்றோர் உண்மையை எழுதும் போது , தமிழனே வம்புக்கு வருகிறான் ! இதனால் ஆரியனுக்கு வேலை மிச்சம் ! தமிழனே உன் இளிச்சவாய் குணத்தை பார்த்தாயா ? உனக்கென்று பொங்கல் பண்டிகை , இயற்கை வழிபாடு சைவ சமயம்,சிவ நெறிஎல்லாம் மறந்து எங்கே போய் கொண்டு இருக்கிறாய் ? பாவி மகனே நீ தமிழன் என்பதால் உரிமையில் அழைக்கிறேன் வா ! ஆரியனின் ஹிந்து மதம் வேறு , தமிழன் வேறு என்று உணரு வா மகனே வா !
தமிழர் நந்தா, சின்ன பையன்,மலேசியா தமிழன், உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்களுடைய எழுத்துக்கள் அருமையான விவாதம் .
நீங்க எல்லாம் ஒரு மாவீரன் . நீங்க ஒரு அறிவாளி . ?
வாழ்க பல்லாண்டு
பாவம் தமிழர்கள்
இங்கே எழுதும் அன்பர்கள் அனைவரும் நல்லவர்கள். தேனீ அவர்கள், மூர்க்கதனமாக பேசுவதை கண்டு மற்றவர்கல் அவரை ஏச தொடங்கி விட்டனர். நாம் விவாதிப்பது உண்மையின் நிலை, தனி மனித விரோதம் அல்ல. நம் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடம் அளிகாதிர்கள். மீண்டும் சொல்கிறேன்: சிவமும் சக்தியும் சேர்த்திருப்பது தான் சிவா லிங்கம். இதில் ஆபாசம் இல்லை; ஆனால் அதரங்க விஷயம் என்பதால், கூச்ச படுகிறோம்; அவ்வளவே. தேனீ கேட்பதுபோல், நான் எதோ ஒரு போதகத்தை காட்டி, இதுதான் அது என்று விளக்க வேண்டும் என்கிறார். அப்படி என்றால், காம சூதிரம் என்கிற நூலில் இருந்து ஆரம்பிக்கிறேன். தேனீ அவர்களே, உங்களையையும் என்னையும் சேர்த்து வச்சி அடிப்பார்கள்; அதுவும் செருப்பால். சம்மதமா ? சரி விடுங்கள். நேராக விசயத்திற்கு வருகிறேன். ஒரு முறை விநாயக பெருமானிடம் சென்று, நீங்கள் தான் முழு முதல் கடவுள். எனவே உலகத்திலேயே உயர்ந்த ஒரு பொருளை உங்களுக்கு படைக்க ஆசை படுகிறோம். வேடியத்தை கேளுங்கள் என்றதும், அவரும் உடனே: “என் தந்தையின் தலைதான் உயர்ந்தது என்று சொல்ல”; தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் காலில் விழ, சிவபெருமானோ உடனே தென்னை மரத்தை படைத்தார். அவருக்கு எப்படி மூன்று கண்கள் இருக்கிறதோ அப்படி தேங்காய்க்கும் மூன்று கண்கள் வைத்து. அவருக்கு எப்படி தலையில் உயந்த சடை இருக்கிறதோ அப்படியே தேங்காய்க்கும் வைத்து, அதே மரத்தில் போதை உண்டாகும் கல்லின் சுரவையையும் வைத்தார். கல்லின் நிறத்தை இங்கே நினைவில் கொள்ளுங்கள். பிறகு தான் விநாயக பெருமானுக்கு, தேங்காய் படைக்கும் பழக்கம் வந்தது. இங்கே மேலும் ஒரு விஷயம். ஆண்கள் எப்படி கண்பிரமாய் இருக்குரார்களோ அப்படியே தேனை மரமும். ஆண்களில் அலிகள் எப்படி இருகிறார்களோ அப்படியே பனைமரம். பெண்கள் வாழை மரம். குலை இருக்கும், பூ இருக்கும், கண்ணீர் வடிக்கும், நிறைய கன்றுகல் தந்து, சிறுவயதிலேயே, இறந்து விடும். எனவே சிவம் தனித்து இருப்பது என்பது தேனை மரம். தேனியும் அவர் தம குழுவினரும், தமிழர்களை எமட்ருவதை நிப்பாட்டவும். இல்லை என்றால் நான் எழுதி கொண்டே இருப்பேன் …….
தேனை மரம் அல்ல அது தென்னை மரம்.
இந்த கும்கி “பாவம் தமிழர்கள்” என்று எழுதியில் இருந்து இவர் “தமிழரை” தனக்கு “வேற்றுமையாக” வைத்துப் பேசுவதால், இவர் தமிழர் அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா. அப்புறம் இவர் எப்படி தமிழர் பண்பாட்டையும் அவர்தம் அறிவார்ந்த சமய நெறியும் அறிந்து வைத்திருக்க முடியும்? அதனால்தான் தமிழன் எனும் தேனீ அவர்தம் சமய நெறியினை திருத்தொண்டர் புராணத்தையும் திருமந்திரத்தையும் கொண்டு உணர்த்திய உண்மையை உணராமல் உளருகின்றனர் சிலர். எம்பெருமான் சதாசிவ மூர்த்தியாகி அருவுருவ நிலையில் சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியதை ஓர் ஆண் குறியென்றும், ஆவுடையாரை பெண் குறி என்று பொதுவில் எழுதி இந்து மதத்தை அசிங்கப் படுத்துகின்றான் ஒருவன். அவ்வாறு அசிங்கப் படுத்துபவன், இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு உயர்ந்தவன் என்றும், அக்கருத்து தப்பு என்று தக்க சான்றுகளுடன் சைவ சமய நூல்களைக் கொண்டு உணர்த்துப்வனை தாழ்ந்தவன் என்று சொல்வதும் மலேசிய தமிழன்தான்!.
தேனீக்கு சொந்த புத்தி இருந்தால் இந்து மதத்தை தப்ப பேசுவதை நிறுத்தவும்”. சொந்த புத்தி இருப்பதால்தான் ஹிந்து என்ற இண்டிய நாட்டில் இருக்கும் மதங்களுக்குப் பொதுவாக ஒரு பெயரை வைத்து இந்து மதம் என்று பெயரிட்டனர் ஆங்கிலேயர்! என்பதனை அறிந்து பேசுகின்றேன். இந்த உண்மையைக் கூட இந்து என்போர் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கையும் வேதனையும். ஒரு மதத்திர்க்கு ஒரு நெறிதான் இருக்க முடியும். வடக்கே இருக்கும் ஆரிய நூலைக் கொண்டு வேதாந்தத்தை பின்பற்றும் வைதிகர் ஒரு மதத்தினர். கிழக்கே தோன்றிய சாக்த மதத்தின் நெறியினையும் அதன் கோட்பாட்டினையும் பின்பற்றுவோர் சாக்த மதத்தினர். தெற்கே சித்தாந்தத்தின் உயிர் நாடியாக விளங்கும் சிவ ஆகமங்களைப் பின்பற்றும் சைவர் ஒரு சமியியினர். இன்று தெற்கே நிறுவிய சிவ ஆலயங்களும் அதனைச் சார்ந்து நிற்கும் தமிழர் வழிபடும் தெய்வ ஆலயங்களும் சிவ ஆகமத்தின் விதிப்படி கட்டி பூசைனைகள் நடைபெறுவன. மலேசிய திருநாட்டிலும் தமிழர் கட்டி வழிபடும் சைவத்தைச் சார்ந்த ஆலயங்கள் சிவ ஆகமத்தின் விதிப்படியும் அங்கே நடைபெறும் பூசையும் சைவ நெறிப்படியும் அமைந்தவை. இப்படி பல்வேறு முரண்பாடான கோட்பாடுகளையும், வெவ்வேறான நெறிகளையும் “ஒரு மதம்” ஒருங்கே பெற்று இருக்க முடியுமா? அதனால்தான் இந்து எனும் தமிழர் அவர்தம் சமய நெறி எதுவென அறியாமல் அருகி விட்டனர். அதனால்தான் சின்ன புத்தி கொண்டு கடவுளை அறியமுடியாமல் அந்த கடவுளை கொச்சைப் படுத்துவனுக்கு வக்காலாத்து வாங்கும் இன்னொரு சின்ன புத்தியுடையோரும் இருக்கின்றார். இங்கே எமது கருத்துக்கு மறுப்பு எழுதுவோர் சிவலிங்கத் திருமேனி ஆண்குறி அல்ல என்று தக்க சமய நூல்களைக் கொண்டு சான்றுகளுடன் முன் வைக்கலாம் அல்லவா. ஏன் அவ்வாறு செய்யவில்லை. அதைச் செய்வதற்குப் போதிய சமய அறிவு விளக்கம் இல்லை. அவரவருக்கு அவர்தம் சமயத்தை தற்காக்க நாதி இல்லை ஆனால் வெட்டி வீராப்பு பேச நிறைய பேர் உள்ளனர். தமிழர் நந்தாவைத் தவிர்த்து. இப்படி ஒரு கிறிஸ்துவர் அல்லது முஸ்லிம் மதத்தை இழிவு படுத்தியிருந்தால் அம்மதத்தைப் பின்பற்றுவோர் அனைவரும் முன் வந்து அவர்தம் முதல் சமய நூல்களைக் கொண்டு அத்தப்பான கருத்தை திருத்தியிருப்பர். இங்கே இந்து என்போர் யார்? தப்பான கருத்தைத் திருத்துங்கள். தப்பாக வழி காட்டுவோருக்கு தடமாக நிற்காதீர்கள். இந்து என்போர் தமிழரைச் சரியான பாதையில் நிறுத்துவோரா அல்லது அதன் தடத்தை தடம் புரளச் செய்வோரா? சிந்தியுங்கள். உண்மைத் தெளிவினைப் பெறும் வரை சிந்தியுங்கள். இது தமிழருக்குச் சொன்னது. அவ்வாறு அல்லாதோரைச் சிந்திக்கச் சொல்லவில்லை. பிறர் விலகி இருக்கலாம்.
ஹிந்து என்பது மதம். தமிழன் என்பது இனம். சிவனையும் ஹரியையும் நம் கடவுள். அது ஹிந்துவாக இருந்தாலும் சரி தமிழ் ஹிந்துவாக இருந்தாலும் சரி. தமிழ் இனத்திற்கு மற்ற இனத்தை போல் கலாச்சாரங்கள் உள்ளன. கலாச்சாரத்தையும் மதத்தையும் பிரித்து பேசி நம்மையே கேலி செய்யாதீர் . இனத்தின் மீது பற்று இருக்கலாம் வெறி இருக்க கூடாது. அது அழிவிற்கு வித்திடும் .
LINGAM
ilingam > lingam > Skrt: linga, ling.
ilu > ilangu (or ilanku) = shine, emit light.
The term ezutu was derived from izutu.
izu (pull, draw) > izuthu > izuthu. You write by drawing (pulling) the pen or writing equipment towards, away from, and to the left or write. Even the English word draw is similarly formed. The earliest man had to draw pictures first which later evolved into characters and letters of the alphabet. The Tamil term ezuthu and the history of writing in many major languages will prove what the early man did. Examination of language and its terms can unfold to you history that can take you back to thousands of years. .
izu changed to ilu. z>l interchangeability.
excerpts
ilu > ilingam: (originally) meant a ray of light reaching you from a body above, as though it is pulled or descending towards you. Saiva scriptures say that Sivam is oLi vadivinan. This should have been represented by a elongated cylindrical thing, which later evolved into the present lingam in the temples. The receptor of this ray of light is represented by something surrounding it tightly as if penetrating. That completes the picture of the ray and its reception.
This word ilingam tells you a nice story. ilu + ingu + am= ilingam. Ingu varum oLi vadivu. The root words and the picture are entirely Dravidian..
As everything else, things change and we have ilingam represented as man – woman objects, which may be a different way of depicting the god – man relationship.
ilingam > lingam > Skrt: linga, ling.
ilu > ilangu (or ilanku) = shine, emit light.
-f.s.gandhi