ப(பி)ச்சைத் தமிழன்….! முன்னாள் போராளிகளின் அவலத்தின் பின்னால்..!

ltte_rpg_force_2இந்த பிரபஞ்சத்தில் ஆசியாவின் முத்தாக அடையாளம் காணப்பட்ட அந்தத் தீவில் தான் அவர் அவதரித்தார். இல்லை உருவெடுத்தார். இல்லை இல்லை உருவானார்.. இன்னும் இல்லை உருவாக்கப்பட்டார்..!

இவ்வாறான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினாலும், அவரின் பிறப்பை எப்படி வர்ணிக்க முடியும். அவர் இப்படித் தான் ஆவார் என்று தாயும் தந்தையும் கணக்கிட்டிருக்கமாட்டார்கள் கருவில் ஜனித்த வேளை.

ஆனால், அந்தச் சிறுவன், தமிழினத்தின் சொந்தச் சிறுவன், வீறு கொண்டெழுந்து தன்னினத்தை கருவறுக்க வந்தவரின் உருக்குலைத்த காவல்த் தெய்வமானான்.

அவர் வேறு யாருமல்ல, தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தான். ஆம். அவரை என்னவென்று விழித்தழைப்பது என்று புரியவில்லை.முன்னாள் போராளிகளின் அவலத்தினை பற்றி காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: