இராணுவ ஆட்சிக்கு தயாராகும் இலங்கை – மறைக்கப்படும் உண்மைகள் அம்பலம்

army_securityஇலங்கை அரசியலில் தற்போது குழப்பகரமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இதனால் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.

மஹிந்த சகல வழிகளிலும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்ககைகளை மேற்கொண்டு செல்கின்றார்.

இதேவேளை, தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? எவ்வாறான சிக்கல்கள் ஏற்படப்போகின்றது என்பதை பற்றி இவ்வாரம் வட்ட மேசையில் சிரேஸ்ர அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் விளக்கியுள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/H333pqVidPk?list=PLXDiYKtPlR7MnoLeA9iSqIH6Z6k-x4dZB

TAGS: