லண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்: திரண்ட தமிழர்களால் மத்திய நகரே அதிர்ந்தது…

இன்று லண்டன் மத்திய நகரமே அதிரும்படியாக தமிழர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். லண்டன் வந்துள்ள மைத்திரியை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-athirvu.com

 

TAGS: