மகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க ஆர்சிஐ

நீதித் துறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கார் கூறியதை விசாரிக்க அரசாங்கம் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கும் என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஆர்சிஐ அமைக்கப் போகிறோம்.அது நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்மீது விசாரணை நடத்தும்”, என்று மகாதிர் இன்று கூறினார்.