கோவிட்-19 (மார்ச் 29): 15,215 புதிய நேர்வுகள், 64 புதிய இறப்புகள்

நேற்று 15,215 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,167,418 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 236,024 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 21.1 சதவீதம் குறைந்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (6,985)

கோலாலம்பூர் (1,434)

நெகிரி செம்பிலான் (974)

சரவாக் (828)

ஜொகூர் (751)

கெடா (734)

பேராக் (701)

பினாங்கு (679)

பகாங் (554)

திரங்கானு (403)

கிளந்தான் (362)

மலாக்கா (350)

சபா (251)

லாபுவான் (80)

பெர்லிஸ் (66)

புத்ராஜெயா (63)

கோவிட் -19 காரணமாக மேலும் 64 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அதில் 14 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 34,906 இறப்புகள் கோவிட் -19 க்குக் காரணம்.

இந்த மாதத்தில் 2158 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒப்பிடுகையில், கடந்த மாதம் 770 இறப்புகளும் ஜனவரியில் 491 இறப்புகளும் இருந்தன.

பேராக் (20) பேராக் (20)  ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மற்றும் கெடா (8),சிலாங்கூர் (7), பினாங்கு (6), ஜோகூர் (5), நெகிரி செம்பிலான் (4), சரவாக் (4), கிளந்தான் (3), மலாக்கா (2), பகாங் (2), சபா (2) , தெரெங்கானு (1)

4,843 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 282 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.