கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் குண்டுகளை வீசிய காவல்துறையினர்

தற்போது கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

 

 

-ad