ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் அணி தலைவர்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் நேற்று காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக அணித் தலைவராக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

 

 

-tw