பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது!
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. திருப்பூர் விவசாயி கந்தசாமி முதலில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாட்டில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களில்…
பின்லேடன் மனைவிகள் சவுதி அரேபியாவில் தங்க அனுமதி
அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து தங்கி இருந்ததாக கைது செய்யப்பட்டனர். பின்னர்…
பாலியல் பேராசிரியர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து அஞ்சலி
தமிழகத்தின் நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் படத்தை வைத்து செருப்பு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி மாணவிகள் நூதன போரட்டம் நடத்தினர். நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் செல்லமணி (வயது 51) மீது பாலியல் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை கோரி கடந்த மூன்று நாட்களாக அப்பல்கலைக்கழக…
Police free Tian Chua and 511 other protesters
Police today said all 512 people arrested during a demonstration for free and fair elections, including a senior opposition lawmaker, have been freed. "We have released all of them," national police spokesman Ramli Yoosuf told…


