நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
தமிழர்களின் போராட்டத்தில் அடுத்தக் கட்டம் தமிழீழம்!
-கா.ஆறுமுகம் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாணியாக அமைந்த ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறீலங்கா மீதான தீர்மானம் உலக அளவில் மனித உரிமையை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகவே கருதக்கூடும். உலக அளவில் இன்று மனித உரிமைகள் சார்புடைய தீர்மானங்களை முடிவு செய்வது நுண்ணிய இராஜதந்திர…
ஐ.நா தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு
ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. இத்தீர்மானமானது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நம்புவதாக அதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம், இலங்கை அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை…
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! (UPDATED)
ஐநா. மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 உறுப்பு நாடுகளின் ஆதரவோடு வெற்றிபெற்றுள்ளது. (காணொளி : 05.43) இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் இன்று மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24…


