அனைத்துப் பிரச்சினைகளையும் கிரிக்கெட்டை கொண்டு மூடி மறைக்க முயற்சி

நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் கொண்டு மூடி மறைக்க முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைக்கப்பட்ட பிரச்சினைகள் நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் கிரிக்கெட்டை  காட்டி திசை திருப்புவதாக தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டை  நிறுவனத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் அரசாங்கத்தின்…

இலங்கை அணியின் தோல்விக்கு சதித்திட்டமே காரணம்

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி எதிர்கொண்ட மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் குறித்து விசேட அறிவிப்பொன்று வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று (10) அதிகாலை நாடு திரும்பிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். போட்டியில் தோல்வியடைந்ததற்கு அணிக்கு வௌியே…

மன்னாரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட மக்கள்

பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேல் படைகளினால் அப்பாவி பெண்கள் சிறுவர்கள் கொன்று குவிக்க படுவதற்கு எதிராகவும் இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு எதிராகவும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் சிலாவத்துறை சுற்றுவட்ட பகுதியில் ஒன்று கூடிய முஸ்லிம்…

டிஜிட்டல் மயமாகும் தபால் நிலையங்கள்

வெளிநாடுகளில் உள்ள தபால் நிலையங்களை போன்று இலங்கையிலுள்ள தபால் நிலையங்களை டிஜிட்டல் மயமாக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்கள வளாகத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க…

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை

பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு மாத கால அனுமதி நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி பொது போக்குவரத்துக்கான எந்த வாகனத்தையும் இறக்குமதி…

மறுசீரமைப்பு முன்மொழிவுகளை இலங்கை பகிர்ந்து கொள்ளவேண்டும்

இலங்கையுடனான சீன எக்சிம் வங்கி மறுசீரமைப்பு முன்மொழிவுகள், மற்ற கடன் வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோரியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி மூலம் சீனா முன்வைக்கும் கடன் மறுசீரமைப்பு…

அதிகளவிலான துப்பாக்கிச் சூட்டை நடத்தி அச்சுறுத்திய 08 பேர் கைது

கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும்…

கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும்…

வடமாகாண மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க திட்டம்

வடமாகாண மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு நேற்று (05) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு என்பது மிகவும்…

கட்சியில் இருந்து வௌியேற்றப்பட்ட அலிசப்ரி ரஹீம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக்குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம்…

பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள மருத்துவ உதவிகள்

பங்களாதேஷால் நாட்டுக்கு வழங்கப்படவுள்ள 58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவி எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறவுள்ளது. அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார். புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும்…

ஆரம்பமாகும் மலையக தமிழ் மக்களின் புதிய வாழ்க்கை பயணம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்தவொரு இனக்குழுவாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும், அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு…

சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு 09 பில்லியன் ஒதுக்கீடு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்றிட்டமொன்றுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார். மேலும், மாகாண சபைகளின் கீழ் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் 8,400 நிரந்தரமற்ற ஊழியர்கள் அமைச்சரவை அங்கீகாரம்…

கொழும்பில் நாம் 200 நிகழ்வு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘நாம் 200’ நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகின்றது. இந்நிகழ்வில், இந்திய நிதி அமைச்சர் பிரதம அதிதியாகப்…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியு்ள்ளது. இது தொடர்பில் கட்சிக்குள் பல பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் மக்கள் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க பொதுத் தேர்தலை பயன்படுத்த முடியும் எனவும் அதன் பெறுபேற்றின் அடிப்படையில்…

இலங்கையில் தொடரும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு

இலங்கையில் சுகாதாரத்துறையில் நிலவிவரும் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வந்தாலும், 217 மருந்துகளுக்கான பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருகிறது என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் மருந்துகளுக்கு நிலவி வந்த பற்றாக்குறை குறைவடைந்துள்ள போதிலும் இன்னும் சில…

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களை எந்நேரத்திலும் நாட்டிற்கு அழைத்து வர தயார்

இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர்களுக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்படும்  எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா வீரசிங்கவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு…

குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களுக்கு நிகரான குறிப்பிட்ட சில அதிகாரங்களை உடைய நாடாளுமன்ற அதிகாரசபை நிறுவப்பட உள்ளது. இந்த…

தரமற்ற மருந்து இறக்குமதி, மூவருக்கு வௌிநாட்டுத் தடை

போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் அதன் நிறுவன உரிமையாளருக்கும், அதற்கு அனுமதி வழங்கிய அரச உயர் அதிகாரிகள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மனுவொன்றின் ஊடாக முன்வைத்த…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் நவம்பர் 20 இல்…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றையதினம்(30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே…

அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களின் விலை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு, கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரிக்கக் கூடுமென தெரியவந்துள்ளது.…

இலங்கை – துருக்கி இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் துருக்கி இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த நேரடி விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 05.40 க்கு துருக்கியில் இருந்து கட்டுநாயக்க…

இலங்கை முழுவதும் அரச ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் மத்திய மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் நாடாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது நாளை நண்பகல் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000…