இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (Online Safety Act 2025)-இன் கீழ், குழந்தைகள் பாதுகாப்பு குறியீடு (Child Protection Code - CPC) மற்றும் இடர் தணிப்பு குறியீடு (Risk Mitigation Code - RMC) ஆகிய இரண்டு புதிய விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றன.…
புதிய கல்வித் திட்டம் – பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம்
2013-2025 மலேசியக் கல்வித் திட்டத்திற்குப் பதிலாக புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கல்வி அமைச்சு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மலேசியக் கல்வியின் எதிர்காலம் 2026-2036 என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் உள்ளீடுகளைச் சேகரிப்பதற்கான இணையதளத்தை https://www.moe.gov.my/pelanpendidikan2026/public அணுகலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. "முழு சமூக அணுகுமுறை"…
சிறார்களின் மதப் போதனை, யார் முடிவு செய்வது?
கி. சீலதாஸ் - ஒவ்வொரு நபருக்கும் தனது சமய அடையாளத்தை வெளிப்படுத்தவும் அதன் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றவும் உரிமையுண்டு என மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் 11(1)ஆம் பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதோடு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் மத்தியில் பிற சமய தத்துவங்களைப் பரப்புவதைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு விதிக்கும் சட்டங்களை மாநில…
கல்வித் தகுதிகள் வேட்பாளர்களுக்கு முக்கியமான சொத்து – பஹ்மி
மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு வேட்பாளரின் திறனின் முக்கிய அளவீடு கல்வித் தகுதிகள் என்று கூட்டணி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பஹ்மி பட்ஸில் கூறுகிறார். அரசியலில் கல்வித் தகுதிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அறிவைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது என்று கூறிய அவர், தேர்தல் வேட்பாளர்கள் கற்றல் கலாச்சாரத்தை முன்மாதிரியாகக்…
அன்வாருக்கு ஆதரவு கொடுத்த ஆறு பெர்சத்து எம்.பி.க்கள் உடனடி நீக்கம்
பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த 6 எம்.பி.க்களின் உறுப்பினர் பதவியை பெர்சத்து கட்சி ரத்து செய்துள்ளது. உடனடியாக பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்ட ஆறு எம்.பி.க்கள் (மேலே இடமிருந்து வலம்) இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (குவாலா கங்சார்), சுஹைலி அப்துல் ரஹ்மான் (லாபுவான்),…
முதலீடுகளை ஈர்த்தாலும் மெத்தனப் போக்கிற்கு இடமில்லை – அன்வார்
நாடு கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றாலும், மெத்தனப் போக்கிற்கு இடமில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டை அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிட வேண்டிய அவசியம் இருப்பதாக அன்வார் கூறினார். “ஆம், நாம் மேம்பட்டுள்ளோம். ஆனால்…
டீசல் மானியம்: பள்ளி பேருந்து நடத்துநர்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது…
மத்திய வளைகுடா நாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி பேருந்து நடத்துநர்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். ஏனெனில், மானியத்துடன் கூடிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் ப்ளீட் கார்டுகள் மூலம் இந்தப் பேருந்து நடத்துநர்களுக்கு…
ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி பிரச்சனையை கிளப்ப வேண்டாம் – அன்வார்
3R (இனம், மதம் மற்றும் ரோயல்டி) போன்ற முக்கிய பிரச்சினைகளை தூண்டி நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஊடக சுதந்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார். இது வெறுமனே இனம் மற்றும் அரசாங்கத்தின் பிரச்சினைகளைத் தொடுவதில்லை, ஆனால் பிளவு மற்றும் குழப்பத்தை…
சிறார்களின் இஸ்லாமிய மதமாற்றம் குறித்து சட்ட வல்லுனர்களை அணுகவும் –…
பினாங்கு முஃப்தி வான் சலீம் வான் முகமட் நூர், முஸ்லீம் அல்லாத பள்ளி மாணவர்களை இஸ்லாத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினரை சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாகினியிடம் பேசிய வான் சலீம், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த சட்ட ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள்…
வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சிறுவன் – விசாரணை எங்கே?
மனித உரிமைகள் ஆணையம் தனது சுய விசாரணையைத் தொடங்கலாம் என்று கூறுகிறார் ஜேம்ஸ் நாயகம், அதோடு குடும்பத்தினரை புகார் செய்யுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 11 வயது சிறுவன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெயிலில் நிற்கும்படி ஆசிரியரால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து…
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்களிப்பது குறித்த ஆசிரியரின் அவதூறான கருத்து
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்களிப்பது குறித்த ஆசிரியரின் அவதூறான கருத்தை கல்வி அமைச்சு விசாரிக்கிறது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக பகாங்கில் ஆசிரியர் ஒருவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பகாங் கல்வித் துறையும் அமைச்சகத்தின் ஒருமைப்பாடு பிரிவும் வழக்கில் இருப்பதாக…
ஜெய்ன் ராயான் வழக்கில் பெற்றோர்கள் கைது – 7 நாட்கள்…
கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி டாமன்சரா டாமாயில் உள்ள தனது வீட்டில் இருந்து சுமார் 200 மீ தொலைவில் இறந்து கிடந்த ஆறு வயது ஆட்டிஸ்டிக் சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மடியின் பெற்றோர், அடுத்த வெள்ளிக்கிழமை வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பெட்டாலிங்…
மதப் பள்ளிகள் மீதான ஊடகங்களின் குற்றச்சாட்டுகள் – ஹடியை சாடினார்…
PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், மதப் பள்ளிகளில் "ஒரு சில ஒழுக்கக்கேடு’ நிகழ்வுகளை பிரசுருத்த" ஊடகங்களை சாடியிருந்தார். இது சார்பாக டிஏபி கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், ஹடியின்கருத்து உண்மை நிலயை மறைக்க முயல்கிறதா பாஸ் என்று கேள்வி எழுப்பினார்.. இஸ்லாமியக் கட்சி…
பாதை மாறி சென்றதால்தான் கடற்படை ஹெலிகாப்டர் விழுந்தது
ஏப்ரல் 23 அன்று Fennec ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு காரணம் அது குறிப்பிட்ட திசையில் பறக்காததால்தான் ஏற்பட்டதாக ராயல் மலேசியன் கடற்படையின் இறுதி அறிக்கை கூறுகிறது. பெரித்தா ஹரியான், கடற்படை அட்மிரல் அப்துல் ரஹ்மான் அயோப்பை மேற்கோள் காட்டி, Fennec (AS 555 SN) குறிப்பிட்ட உயரத்தில் பறக்கவில்லை என்றும்…
டிஆர் குண்டர் கும்பலில் ஈடுபட்ட 20 பேர் மீது குற்றச்சாட்டு
கடந்த ஐந்து ஆண்டுகளாக "கேங் டிஆர்" என்ற குண்டர் குற்றக் குழுவில் ஈடுபட்டதற்காக 26 முதல் 51 வயதுடைய இருபது ஆண்கள் மீது இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி அஹ்மத் ஃபைசாத் யாஹ்யாவால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலையசைத்ததாக உதுசான் மலேசியா தெரிவித்துள்ளது.…
அம்னோவுடனான உறவை மேம்படுத்த மலேசியர்களின் மலேசியா கருத்தை டிஏபி கைவிட…
அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரசாலே ஹம்சா கூறுகையில், டிஏபி தனது “மலேசியர்களின் மலேசியா” முழக்கத்தைக் கைவிட்டால் அம்னோவுக்கும் டிஏபிக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்றார். கூலி என்று பிரபலமாக அறியப்படும் தெங்கு ரசாலே, இந்தக் கருத்து மலாய்க்காரர்கள் டிஏபி மீதான அவநம்பிக்கையைத் தூண்டியது என்றார். “அதனால்தான் டிஏபி…
அரசாங்க மருத்துவ நிலையங்களில் போதிய பணியாளர்கள் இல்லை
மலேசிய மருத்துவ சங்கத்தின் ஆய்வின்படி, நாடு முழுவதும் உள்ள 95 சதவீத பொது சுகாதார வசதிகள் போதுமான மனிதவளத்துடன் போராடி வருகின்றன. மலேசிய மருத்துவ சங்கத்தின் பிரிவு அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் (Schomos) கடந்த மாத தொடக்கத்தில் நடத்திய ஆய்வில், பொது சுகாதார வசதிகளில் 5…
குன்றி வரும் அம்னோவை உசுப்புகிறார் தெங்கு ரசாலி
அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலே ஹம்சா தனது கட்சிக்கு மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து இளம் புதிய தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இப்போது அம்னோவின் ஆலோசகராக இருக்கும் தெங்கு ரசாலி, பெரும்பான்மையான மலாய்க்காரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை இணைக்கத் தவறினால் கட்சிக்கு அழிவு ஏற்படும்…
சிறந்த SPM மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்களின் வருடாந்திர மனவேதனை’
SPM முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் மெட்ரிகுலேஷன் இடங்களை இழக்க நேரிடும் என இரண்டு செனட்டர்கள் அஞ்சுகின்றனர். 2023 SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், கல்லூரி இடங்களுக்கான விண்ணப்பம் விரைவில் தொடங்கும் எஸ்பிஎம் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மெட்ரிகுலேஷன்…
மலேசிய சீன சங்கக் கூட்டமைப்பில் பெரிக்காத்தானுக்கு பலன் இல்லை
மலேசிய சீன சங்கத்துடன் பெரிக்காத்தான் நேசனல் இணைந்து பணிபுரிவது மலாய்காரர் அல்லாத ஆதரவை ஈர்க்க உதவாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலேசிய சீன சங்கத்துடன் பெரிக்காத்தான் தகவல் தலைவர் அஸ்மின் அலி பரிந்துரைத்த கூட்டாண்மைக்கு பெரிக்காத்தானின் மலாய் அல்லாத கூறு கட்சிகளுக்கு ஆதரவு இல்லாததால் தான் என்று…
தாய் மொழிப் பள்ளிகளின் நிலைத்தன்மையை மதிக்க வேண்டும் – பிரதமர்
சீன மற்றும் தமிழ் தாய்மொழிப் பள்ளிகளின் இருப்பை மதிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த பள்ளிக்கல்வி முறையை நாடு நீண்ட காலத்திற்கு முன்பே மரபுரிமையாகக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டினார். அன்வார் கூறியது, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸால் மேற்கோள் காட்டப்பட்டது. நேற்றிரவு ஜோகூர் பாருவில் நடந்த தேசிய…
மருத்துவ மாணவர்களின் இனவாத பார்வை பேரிடராகும்- அம்பிகா கவலை
பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீநிவாசன் சில குறிப்பிட்ட மாணவர்கள் இனவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை பார்ப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) மாணவர் பேரவையின் நடவடிக்கையை குறிப்பிட்டார். அது பூமிபுத்ரா அல்லாத மருத்துவ மாணவர்களை இருதய அறுவை சிகிச்சை துறையில் படிப்பைத் தொடர…
பத்துமலையில் குர்ஆன் ஓதிய சுற்றுலா பயனி கண்டதிற்குள்ளானார்
இந்து மதத்தை கேலி செய்யும் வகையில், பத்து குகைமலை கோவில் வளாகத்தில் குர்ஆன் ஓதிய அயல்நாட்டு சுற்றுலா பயணியின் செயலுக்கு பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) முகமது நயிம் மொக்தார் கண்டனம் தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகம் மற்றும் மத ஸ்தலங்களின் புனிதம் குறித்த புரிதல்…
அக்மால் சாலேயின் இனவாத அலரல் தேவையற்றது – பேராசிரியர் சாரோம்
மாரா பல்கலைகழகம் பிற இன மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற சர்ச்சையில் மலேசியாகினி கட்டுரையாளர் ஆண்ரு சியா-விற்கு எதிராக அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே விடுத்த கண்டனத்தை பேராசியர் சாரோம் சாடினார், இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்துடன் உடன்படாதவர்கள் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று ஊடகம்…
























