இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (Online Safety Act 2025)-இன் கீழ், குழந்தைகள் பாதுகாப்பு குறியீடு (Child Protection Code - CPC) மற்றும் இடர் தணிப்பு குறியீடு (Risk Mitigation Code - RMC) ஆகிய இரண்டு புதிய விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றன.…
மக்களைப் பிளவு படுத்தும் அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டும் – கஸ்தூரி…
நல்லிணக்கத்தை அழித்து மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு விமர்சிக்க இளைஞர்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்கிறார் கஸ்தூரி பட்டு. இந்த தேசத்தின் எதிர்காலம் என்ற வகையில், இளைஞர்கள் சமாதானம் மற்றும் மாற்றத்தின் முகவர்களாக இருக்க வேண்டும் என்றும், இந்த உலகளாவிய விழுமியங்களை பல்வேறு இனங்கள் மற்றும்…
சீனப் பள்ளிகள் நன்கொடை பாஸ் – கெரக்கான் கூட்டணி உடையும்
மதுபான நிறுவனங்கள் மற்றும் சீனப் பள்ளிகள் மீதான தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டால், அடுத்த பொதுத் தேர்தலில் கெராக்கனுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று ஒரு பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். “மதுபான வருமானத்தில் இருந்து பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவது தொடர்பான கெராக்கானின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு மிகவும்…
புதிய பாடத்திட்டத்தில் பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்புகள்
பண்டைய கெடாவின் பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் பள்ளிகளில் புதிய வரலாற்று பாடத்திட்டத்தை தேசிய ஒற்றுமை அமைச்சர் பரிசீலிப்பார். ஜூலை 12, 2024 அன்று கோலாலம்பூரில் யி-ஜிங் பதிவுகளின் அடிப்படையில் பண்டைய கெடாவின் வரலாறு குறித்த சர்வதேச மாநாட்டை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ…
ஏமாற்றமளிக்கும் மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் உடைகள்
ஏமாற்றமளிக்கும் மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் உடைகள் பன்முகத்தன்மை அற்றது என்ற பலத்த விமர்சனம் எழுந்ததுள்ளது. ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கான மலேசியக் குழுவின் ஆடை பன்முகத்தன்மை இல்லாததால் பின்னடைவைச் சந்தித்தது. இந்த உடை, பார்வையை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், மலேசியாவின் செழுமையான பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்று விமர்சகர்கள் வாதிட்டனர். மலேசியாகினியிடம்…
பஜாவ் லாவுட் சமூகத்தில் மலேசியர்கள் 22.1 சதவீதம் உள்ளனர் –…
சபாவில் உள்ள பஜாவ் லாவுட் சமூகத்தில் 22.1 சதவீதம் பேர் சரியான பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளைக் கொண்ட மலேசியர்கள் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறினார். கிழக்கு சபா செக்யூரிட்டி கமாண்ட் (Eastern Sabah Security Command) நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கோள்…
படாங்காளியில் காணாமல் போன இளம்பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்
செவ்வாய்க்கிழமை படாங்காளியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி நேற்று இரவு 12.30 மணியளவில் பகாங், பெரா, ட்ரியாங்கில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். ஹுலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் கூறுகையில், நூருல் ஆயிஷா பர்ஹானா அஸ்னியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, அந்த…
தேசிய கடன் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன் உண்மைகளை சரிபார்க்கவும்…
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தேசியக் கடனைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன் அவர்களின் உண்மைகளை சரிபார்க்குமாறு கூறினார், 1MDB இன் முந்தைய கடன்களை தீர்க்க நாடு ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குகிறது என்று கூறினார். சமூக ஊடகங்களில் தாம் தாக்கப்பட்டதாகவும், சரியான பதில் அளிக்கவில்லை என்று மக்கள் குற்றம்…
பங்களாதேஷ் கலவரம் தீவிரமடைந்தால் மலேசிய மாணவர்களை வெளியேறுவது குறித்து மலேசியா…
பங்களாதேஷில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் வெளியேற்றம் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களையும் டாக்காவில் உள்ள மலேசிய உயர் ஆணையம் பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பே தனது முன்னுரிமை என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. “இவ்வாறு, தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மலேசிய மாணவர்கள்…
நாடற்ற தன்மைக்கு இங்கு இடமில்லை-கெடா இளவரசி
கெடா இளவரசி துங்கு புத்தேரி இந்தான் சஃபினாஸ் மலேசியாவில் நாடற்ற நிலையைக் கடுமையாகக் கண்டித்தார், இது நவீன சமுதாயத்தில் இருக்கக்கூடாத மனிதாபிமானப் பிரச்சினை என்று கூறினார். மலேசிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின்(Malaysian Red Crescent Society) தலைவரான துங்கு டெமெங்காங் கெடா, நாடற்ற தன்மையின் தீவிரமான தாக்கங்களை, குறிப்பாகப்…
லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் நெடுஞ்சாலை சலுகை பெற்ற COOவை MACC…
MACC ஆனது ரிம 300,000க்கு மேல் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஒரு நெடுஞ்சாலை சலுகையாளரின் தலைமை இயக்க அதிகாரியைத் தடுத்து வைத்துள்ளது. ஒரு ஆதாரத்தின்படி, சந்தேக நபர், 50 வயதுடைய நபர், நேற்று இரவு 8 மணியளவில், புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வந்தபோது…
கட்சி தாவல் எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயாராக…
தற்போதுள்ள ஓட்டைகளை அடைக்க, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சி கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்பினால், நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கலாம். இது ஒரு பிரச்சனை இல்லை,”என்று அவர் வெள்ளிக்கிழமை…
பெர்சத்து உறுப்பினர்களின் 6 இடங்களைக் காலி செய்யத் தவறினால் ஷெரட்டன்…
மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல், முன்னாள் பெர்சத்து உறுப்பினர்களின் 6 இடங்களை காலி செய்யாதது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்துள்ளது என்று சீர்திருத்தங்களுக்கு வாதிடும் குழு ஒன்று கூறுகிறது. 22 மாதங்கள் ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பிப்ரவரி 2020 இல் வீழ்ச்சியடைய வழிவகுத்த…
ஆறு முன்னாள் பெர்சத்து எம்பி-க்களின் தலைகள் தப்பின
நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிகள் கேள்விக்குறியாக இருந்த ஆறு முன்னாள் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை தக்க வைத்துக் கொள்வார்கள். டேவான் ரக்யாட் சபாநாயகர் ஜோஹாரி அப்துல் நேற்று இந்த முடிவை எடுத்ததாக கட்சியின் தலைவர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார். எதிர்க்கட்சி என்ற கட்சியின் நிலைப்பாட்டை மீறி, பிரதமர்…
தேர்தலில் அரசு மையங்களை தவறாக பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்…
தேர்தல் பிரசாரத்திற்கு அரசு மையங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, முறைகேடுகள் நடப்பதற்கான ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார். மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது, "வேட்பு மனு தாக்கல் நாள் வந்தவுடன், (அரசு இயந்திரத்தை) பயன்படுத்த முடியாது…
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலின் தோல்வி ஒற்றுமைக் கூட்டணிக்கான பாதையின் முடிவல்ல
நேற்று பினாங்கில் சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்தது, கூட்டணி ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் முடிவைக் குறிக்கவில்லை என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று கூறினார். பக்காத்தான் ஹராப்பானில் உள்ள கூறு கட்சிகள் எதிர்கால தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு வெற்றியை உறுதி…
புவாட்: நஜிப்புக்கு நீதியை இல்லையென்றால் அம்னோவுக்கான மலாய் ஆதரவு மீண்டும்…
அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி, சுங்கை பக்காப் தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து, கூட்டணி அரசாங்கத் தலைவர்களின் குரல்வளையில் கை வைத்தார். முகநூலில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலாய் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆதரவை, சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின்…
இனவாதமும் அவதூறுமே பெரிக்காத்தான் வெற்றிக்கு காரணம் – நூருல் இசா
பெரிக்காத்தான் நேஷனல் இனவாத மற்றும் பொய்களை மையமாக வைத்து பிரச்சாரத்தை நடத்துவது நேற்றைய சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வெற்றிக்கு பங்களித்திருக்கலாம் என்று பிகேஆர் தலைவர் ஒருவர் கூறினார். நூருல் இஸ்ஸா அன்வார் கூறுகையில், வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்த பெரிக்காத்தான் இதுபோன்ற தந்திரங்களை கையாண்டது ஏமாற்றம் அளிக்கிறது.…
சுங்கை பாகாப் தமிழ்ப்பள்ளியைக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது
சமூகத்தின் நலனுக்காகச் சுங்கை பாகாப்பில் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் தேசிய வகைப் பள்ளியின் கட்டுமானப் பணிகளைத் தொடர கல்வி அமைச்சு உறுதிபூண்டுள்ளது. மாநில கல்வித் துறை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஆவணங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட திட்டம் புத்துயிர் பெற்று வருவதாக அமைச்சர் பத்லினா சிடெக் கூறினார். "இந்தப்…
மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!
அரச மலேசிய காவல் துறை மற்றும் Digi உடன் இணைந்து மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்! அதிகரித்து வரும் பல்வேரு மோசடிகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில், மலேசியாகினி, அரச மலேசிய காவல் துறை (PDRM) மற்றும் Digi இணைந்து ஒரு விரிவான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.…
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் அன்வார்க்கு நெருக்குதல் தேவை!
இராகவன் கருப்பையா - இந்தியர்களின் மேம்பாட்டுக்காக வழங்கிய வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார் எனும் குறைபாடு நம் சமூகத்தினரிடையே நாளுக்கு நாள் வலுத்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது…
சுற்றுலாத் தளங்கள் குறிப்பிட்ட மதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல
மலேசியா பல இனங்களைக் கொண்ட நாடு, எந்த ஒரு சுற்றுலாத் தளமும் ஒரு மதத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் கூறுகிறார். இலங்காவியை முஸ்லிம்களின் முக்கிய விடுமுறை இடமாக மாற்றுவது குறித்து துணைவேந்தரான கைருல் பிர்தௌஸ்…
மலேசியர்கள் இந்தியா செல்ல 30 நாள் இலவச இரட்டை மின்னணு…
இந்தியா வரும் மலேசியர்கள் ஜூலை 1 முதல் 30 நாள் இரட்டை நுழைவு மின்னணு நுழைவுச் சான்றிதழைப் பெறலாம். இந்த முயற்சி ஜூன் 30, 2025 வரை தொடரும் என இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், இந்திய நுழைவுச் சான்றிதழ் இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களைச்…
ஓய்வூதிய முறையில் மாற்றம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன?
இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினையில் பிளவுபட்டுள்ளனர், இது சமீப நாட்களாகப் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. மலேசியாகினி நாடாளுமன்றத்தில் பல எம்.பி.க்களை சந்தித்து ஒரே ஒரு ஓய்வூதியத்தை பெறுவதற்கு அல்லது அவர்களது ஓய்வூதியங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிப்புடன் மாற்றுவதற்கு ஒப்புக்கொள்கிறீர்களா அல்லது…
























