’60 விழுக்காடு அரசு ஊழியர்கள் சொந்த வீடுகளை பெற முடியாது’

நாடு முழுவதும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அரசாங்க ஊழியர்களில்  60 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுவதால் சொந்த வீடுகளை வாங்க இயலாத நிலையில் இருக்கின்றனர் என்ற தகவலை கியூபாக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலை  வெளியிட்ட அதன் நிதிச் செயலாளர் ஜப்பார் மான்சோர், வீட்டுக்…

‘பெர்சே-க்குப் பின்னர் அச்சத்தை அரசாங்கம் மூட்டி வருகிறது

மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெர்சே பேரணி 3.0 நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ளதை ஒட்டி நேற்றிரவு போராளிகள்  மெழுகுவர்த்தி விழிப்பு நிலையை அனுசரித்தனர். கடந்த ஒரு மாதமாக அரசாங்கம் அச்சத்தை மூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அவர்கள் அனைவரும் கருதுகின்றனர். கோலாலம்பூர் பூமலையில் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில்…

இரட்டை நடவடிக்கை- நஜிப் சொல்ல முடியாததை மகாதீர் சொல்கிறார்

"மகாதீர் முதியவரும் அல்ல முட்டாளும் அல்ல. அவர் குறிக்கோளுடன் தான் எந்த விஷயத்தையும் எழுதுகிறார். நஜிப் சொல்ல முடியாததை அவர் சொல்கிறார்." "எதிர்க்கட்சிகள் 'வன்முறை': மகாதீர் பார்வையற்றவராக இருக்க வேண்டும்" கலா: அவர் எந்த விதமான அரசியல்வாதி ? முன்னாள் பிரதமர் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு…

தேர்தல் சீர்திருத்தம்: மௌனமாக இருக்கும் பெரும்பான்மை மக்கள் பேசி விட்டனர்

"இசி என்ற தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு உண்மை நிலையை உணர வேண்டும். வாக்காளர் பட்டியல் கறை படிந்தது. தேர்தல் நடைமுறையை நம்ப முடியாது என பெரும்பான்மையான மலேசியர்கள் சொல்லி விட்டார்கள்" பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என 92 விழுக்காடு மலேசியர்கள் விரும்புகின்றனர்…

அம்பிகாவுக்கு எதிரான வழக்கில் இறுதி முடிவு செய்வது நீதிமன்றமே என்கிறார்…

பெர்சே 3.0 இணைத் தலைவர் எஸ் அம்பிகாவுக்கும் அவரது இதர 9 குழு உறுப்பினர்களுக்கும் எதிராக மலேசிய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கிற்கு சட்ட அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய இயலும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த வழக்கிற்கு…

நிக் அஜிஸ்: முஸ்லிமாக இருந்தால் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் கூட…

ஒருவர் பிரதமராவதற்கு இனம் ஒரு பிரச்னையாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். அந்தத் தலைவர் முஸ்லிம்களிலிருந்து வர வேண்டும். ஏனெனில் அவர் அரசாங்கத்துக்கு தலைமை தாங்கப் போகிறார். இந்த…

போட்டி செராமாக்கள் கலவரத்தையே கொண்டு வரும் என்கிறார் முன்னாள் ஐஜிபி…

ஒரு செராமா நிகழும் இடத்திற்கு அருகிலேயே போட்டி செராமா நடத்த அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது கலவரத்தை அழைப்பதற்கு ஒப்பாகும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் கூறுகிறார். "அது அனுமதிக்கப்படக் கூடாது. என்னைப் பொறுத்த வரையில் அதனைச் செய்யக் கூடாது. அது…

அன்வார் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறது வால் ஸ்டிரீட்…

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது சட்டத்தை மீறியதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, ரெம்பாவ் பிகே ஆர் கிளைத் தலைவர் பாத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும்…

நுருல் இஸ்ஸா:காணொளியே தக்க சான்று

வியாழக்கிழமை செராமாவில் குழப்பம் தோன்றக் காரணம் பிகேஆரின் சினமூட்டும் பேச்சுத்தான் என்று அம்னோ கூறியிருப்பதை மறுக்கும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,அதற்கு காணொளி சான்று இருப்பதாகக் கூறுகிறார். செராமாவில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களின் வீடீயோ படங்களில், முட்டைகளும் கற்களும் வீசப்பட்டது உள்பட எல்லாமே பதிவாகியுள்ளது…