சாமிவேலு: கடந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் என்னை தோல்வி…

கடந்த பொதுத் தேர்தலில் தாம் எதிர்பாராத வகையில் தோல்வி கண்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காரணம் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார். அந்த முன்னாள்  பிரதமர் தேர்தலில் தமக்கு எதிராக வேலை செய்தார் என அவர் குற்றம் சாட்டினார். இன்று நியூ…

பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு ஓட்டுநரை மாற்றத்தான் வேண்டும், சேவியர்

மலேசிய பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அரசாங்க ஊடகங்களின் உதவியுடன், அரசாங்க மானியத்தைப் பயன்படுத்தி சுயமதிப்பையும் தனது  கட்சியையும் பிரபல படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வருகிறாரேயன்றி அதனால் நாட்டுக்குப் பெரிய நன்மைகளைக்  கொண்டுவரவில்லை என்று கூறினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். விபத்துகளுக்குக் காரணம் …

அல்தான்துயாவின் தந்தை கோலாலம்பூர் வருகிறார்

ஆறு ஆண்டுகளுக்கு  முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மங்கோலிய மொழி பெயர்ப்பாளர் அல்தான்துயாவின் தந்தை செத்தேவ் ஷாரிபு இன்று மலேசியாவுக்கு வருகிறார். தமது வழக்குரைஞரையும் மனித உரிமைப் போராட்ட அமைப்பையும் சந்திப்பது அவரது மூன்று நாள் மலேசியப் பயணத்தின் நோக்கமாகும். அந்த விவரங்களை மங்கோலியத் தலைநகர் உலான் பாத்தாரில்…

மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ள நிக் அஜிஸ் உடல் நிலை சீராக உள்ளது

இருதயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை கோத்தா பாரு குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் உடல் நிலை சீராக இருந்து வருகிறது. அந்தத் தகவலை அவரது உறவினரும் புக்கிட் துகு சட்டமன்ற…

அறிவியல் கணிதத்தை ஆங்கிலத்தில் போதிக்க தலைமையாசிரியர் வேண்டுகோள்

இன்று (08.04.2012) மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாநாட்டில் கருத்து தெரிவித்த கின்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் ஆங்கில மொழிக்கே செல்லவேண்டும் என்றார். தனது கணிப்பில் சுமார் 90 சதவிகிதப் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் இந்தப் பாடங்கள் போதிக்கப்படுவதையே விரும்புவதாகவும்; அப்படி செய்தால்தான்…

சபா வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி நடத்திய விசாரணையில் அனீபா…

"'வெளியுறவு அமைச்சர் அனீபா அமின், சபாவில் வெளியிடப்படும் அதிக ஆதாயத்தைக் கொண்ட வெட்டுமர அனுமதிகள் மூலம் ரகசியமாக நன்மை அடைந்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "               அதற்கு அவர் தமது மூத்த சகோதரரும் முதலமைச்சருமான மூசா அமானுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சரவாக் ரிப்போர்ட்  இணையத் தளம் தகவல்…

ஹிம்புனான், மஞ்சள் கடலில் “பசுமை சுனாமியை” நடத்த வாக்குறுதி

ஏப்ரல் 28ம் தேதி ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 (Himpunan Hijau 3.0) சாலைகளில் ஊர்வலமாகச் சென்று  பெர்சே 3.0 பேரணியுடன் இணைந்து கொள்ளும். KLCC என்ற கோலாலம்பூர் மாநகர மய்யத்தில் அன்றைய தினம் நண்பகல் வாக்கில் ஒன்று கூடும் ஐந்து பசுமைக் குழுவினர் அங்கிருந்து  மூன்று கிலோ மீட்டர்…

நஜிப் பத்து பகாட் சந்தையில் மக்களுடன் நடந்து சென்றார்

பத்து பகாட் ஜாலான் இப்ராஹிமுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை வருகை அளித்தார். அவரது வருகை அந்த வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. காலை மணி 9.15 வாக்கில் அங்கு சென்றடைந்த நஜிப், Chop Tong Ah கோப்பிக் கடையில்  "kopi o", nasi…