நேபாளம், வங்கதேசம், மியான்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு சங்கங்களும், FWCMS-க்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றன. மலேசியா ஆகஸ்ட் 22 அன்று FWCMS அடிப்படையிலான ஆட்சேர்ப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இதன் கீழ், FWCMS தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள்…
ஏஜி கனி பட்டேய்லை அசைக்க முடியவில்லையே, ஏன்?
உங்கள் கருத்து: “அது ஏனென்றால் மற்றவர்களின் குடுமி அவரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற மிதப்பில் இருக்கிறார்.” ஏஜியை எதுவும் செய்ய முடியாது என்றிருந்த நிலை மாறுகிறது ஒடின்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாட் ஜைன்னும் ரம்லி யூசுப்பும் சுமத்திய குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் அசிங்கத்தனத்தைத்…
லெம்பா பந்தாயில் அம்னோ ஆள்களை ஏன் பிகேஆர் கையும் களவுமாக…
கடந்த வியாழக்கிழமை லெம்பா பந்தாய் செராமாவில் கல்லெறிந்தவர்கள் அம்னோ இளைஞர்கள் என்று கூறும் பிகேஆர் அவர்களைக் கையும் களவுமாக பிடித்திருக்கலாமே, ஏன் பிடிக்கவில்லை? லெம்பா பந்தாய் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் சஸாலி கமிலான் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார். அச்சம்பத்தைக் காண்பிக்கும் காணொளி ஆதாரத்தை பிகேஆரின் லெம்பா…
டிஏபி: வான் அகமட் வாக்காளர்களை அவமதிக்கிறார்
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என மலேசியர்களில் 92 விழுக்காட்டினர் விரும்புவதாகக் கூறும் மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகளை தேர்தல் ஆணையம் (இசி) நிராகரித்துள்ளது - அந்த அமைப்பு சுயேச்சையாக இயங்கவில்லை என்பதை மெய்பிப்பதாக டிஏபி கூறுகிறது. அந்த ஆய்வு முடிவுகளை 'அற்பமானவை' என…
உங்கள் கருத்து: அச்சத்தை மூட்டுவதும் மிரட்டுவதும் இனிமேல் வேலை செய்யாது
"அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்." பெர்சே பேரணிக்குப் பின்னர் அரசாங்கம் அச்சத்தை மூட்டி வருகிறது கைரோஸ்: அரசாங்கம் தொடங்கியுள்ள அச்சத்தை மூட்டும் மிரட்டும் இயக்கம் வெற்றி பெறப் போவதில்லை.சுதந்திரமான மனித உணர்வை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் ?…
நஜிப்: பெர்சே 3.0 ஆல் சிறு கடைக்கார்களுக்கு “மில்லியன்” கணக்கில்…
ஏப்ரல் 28 இல் நடத்தப்பட்ட பெரும் பேரணியால் சிறு கடைக்காரர்களுக்கு "மில்லியன்" கணக்கில் நட்டம் ஏற்பட்டது என்று இன்றிரவு நஜிப் பெர்சே 3.0 ஐ கடுமையாகத் தாக்கிப் பேசினார். எந்த இடத்தில் பெர்சே 3.0 பேரணி நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் நின்றுகொண்டு சுமார் 10,000 சிறு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் வரையில் உண்ணாவிரதம்
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் அமைந்திருக்கும் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு அப்பகுதி நில மேம்பாட்டாளர் வழங்கிய நிலத்தை பள்ளிகே மீட்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கும் நடவடிக்கையை தமிழ்ப்பள்ளி நில மீட்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த எழுவர் மேற்கொண்டுள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த தில்லை அம்பலம், பாலகுமரன், பழனிவேலன், லோகநாதன், சுரேஷ்குமார், தமிழ்ராஜன்…
பக்காத்தான் நாடற்ற இந்தியர் பிரச்னை மீது செயல்படத் தொடங்கியுள்ளது
பக்காத்தான் ராக்யாட் இந்திய சமூகத்துக்கு உதவி செய்யத் தவறி விட்டதாக ஹிண்ட்ராப் தொடர்ந்து குறை கூறி வந்த போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த நாட்டில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கு நூற்றுக்கணக்கான மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியது. "அந்தப் பிரச்னை இனிமேலும் இந்தியர் பிரச்னை அல்ல.…


