அதிகப்படியான ஆசிரியர் பணிச்சுமையின் நீண்டகால பிரச்சினையை விரிவாகத் தீர்க்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (The National Union of the Teaching Profession) கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அமினுதீன் அவாங் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 418,000 ஆசிரியர்கள்…
கெடாவில் பெருங்கூட்டம் பக்காத்தானுக்கு ஒரு நல்ல சகுனம்
உங்கள் கருத்து: “என்னதான் ரொக்கப் பணத்தைக் கொடுத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாலும்கூட பக்காத்தான் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தைப் போன்று அம்னோவால் திரட்ட முடிவதில்லை.” அலோர் ஸ்டாரில் பக்காத்தான் கூட்டத்தில் 10,000பேர் டாக்ஸ்: கெடாவில் பக்காத்தான் ரக்யாட் நிகழ்வுக்கு 10,000பேர் திரண்டனர். அதுவும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின்…
ஆயுதக் கொள்முதல் குறித்து ஸாகிட் துளைக்கப்படவிருக்கிறார்
நாளை தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடியை சந்திக்க விருக்கும் மூன்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைக்குள்ளான பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஆயுதக் கொள்முதல் குறித்து அவரை குடையவிருக்கின்றனர். டிஎபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, பிகேஆர் மாச்சாங் எம்பி சைபுடின் நசுடியன் மற்றும் பாஸ்…
ஹசன் அலியின் இடத்துக்கு சிஜங்காங் பிரதிநிதி நியமனம்
பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக, சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் யூனுஸ் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத ஒரு நியமனம் இது. சிலாங்கூர் பாஸ் ஆணையர் டாக்டர் ரனி ஒஸ்மானே அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. புதிய ஆட்சிக்குழு உறுப்பினரான…
NFC கடனுக்கு ஒப்புதல் அளித்த முகைதினையும் விசாரிக்க வேண்டும், லிம்
என்எப்சிக்கு அரசாங்கம் வழங்கிய ரிம250 மில்லியன் எளிதான வட்டி கடனுக்கு ஒப்புதல் அளித்ததில் அக்கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த முகைதின் யாசினுக்கு ஏதேனும் பங்குண்டா என்பதை விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று டிஎபி கோரியுள்ளது. இன்று என்எப்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை பதில்களைவிட அதிகமான…
பேராசிரியர்:ஹங் துவா, ஹங் ஜெபாட், ஹங் லி போ –…
ஹங் துவா, ஹங் ஜெபாட் முதலிய மலாய் வீரர்கள் வாழ்ந்ததற்கு எழுத்துப்பூர்வ சான்றுகள் இல்லை என்கிறார் நிறைநிலை பேராசிரியர் கூ கே கிம். அதேபோல் மலாக்கா சுல்தான் மன்சூர் ஷாவின் ஐந்தாவது மனைவி என்று கூறப்படும் ஹங் லி போ இருந்ததற்கும் சான்றுகள் கிடையாது என்கிறார் அவர். அந்த…
டாக்டர் மகாதீர்: குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யும் உரிமை…
மலேசிய நீதித் துறை வரலாற்றில் "முறையீட்டு வீரர்" என அன்வார் இப்ராஹிமை வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அண்மைய குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரருக்கு ஏன் அதே உரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அன்வார் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் வேளையில், முறையீடு…
ஹசன் அலியின் இடத்துக்கு ரனி!
பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக மேரு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரனி ஒஸ்மான் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமிக்கப்படலாம்போல் தோன்றுகிறது. ரனி, மாநில ஆணையர் என்ற முறையில் பாஸ் கட்சியில் உயர்ந்த பதவி வகிப்பவர். அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் துணைத் தலைவர் என்ற முறையில்…
முரட்டுத்தனம் மீதான விசாரணை தொடர்பில் சுஹாக்காம் கேஎல் சென்ட்ரலுக்கு வருகை
பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடத்தைப் பார்வையிடும் பொருட்டு சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையக் குழு இன்றுகேஎல் சென்ட்ரலுக்கு வருகை அளித்தது. சுதந்திரமான நியாயமான தேர்தல்களை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நிகழ்ந்த பேரணியின் போது முக்கியமான…
’300,000 ரிங்கிட் பெற்றதாக கூறப்படும்’ முன்னாள் அமைச்சரை MACC விசாரித்தது
முன்னாள் அமைச்சர் ஒருவர் நன்கொடைகளாக 300,000 ரிங்கிட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில் அவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று விசாரித்துள்ளது. இப்போது ஒர் எம்பி-யாக இருக்கும் அந்த முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்திடமிருந்து அந்தத் தொகையைப் பெற்றதாக கூறப்பட்டுகிறது. அந்த முன்னாள்…
‘அன்வார் இஸ்லாமியச் சட்டங்களை ஆதரிக்கிறார்; ஒரினச் சேர்க்கையை அல்ல’
பிகேஆர் தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. அவர் உண்மையில் அந்த விவகாரம் மீதான இஸ்லாத்துக்குப் புறம்பான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே கேட்டுக் கொண்டார் என்பதை அது சுட்டிக் காட்டியது. "ஷாரியா கோட்பாடுகளுக்கு ஏற்ப இல்லாத,…
ஜொகூர் டிஎபி இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மறுக்கிறார், இராமகிருஷ்ணன்
ஜொகூர் மாநில டிஎபி இனவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அது இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கூறுகிறார் செனட்டர் இராமகிருஷ்ணன். கடந்த ஜனவரி 12 இல் ஷா அலாமில் நடந்த டிஎபியின் தேசிய மாநாட்டில் ஜொகூர் டிஎபி சீனர்களுக்கு ஆதரவாகவும் இந்தியர்களுக்கு எதிராகவும்…
கடன் ஒப்பந்தத்துக்கு முன்பே ரிம250 மில்லியன் பெறப்பட்டதா? மறுக்கிறது NFC
ஊழல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி),அரசிடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெறும் ஒப்பந்தம் 2007-இல் கையெழுத்தானது என்று கூறி, ஒப்பந்தம் காணப்படும் முன்னரே அந்நிறுவனம் கடன்தொகையைப் பெற்றுக்கொண்டதென பொதுக் கணக்குக் குழு(பிஏசி) கூறுவதை மறுத்துள்ளது. “என்எப்சி-க்கும் அரசின் பிரதிநிதியான நிதி அமைச்சுக்குமிடையிலான கடன் ஒப்பந்தம் 2007 டிசம்பர்…
சீரமைப்பு இல்லையென்றால் இன்னொரு பேரணி, பெர்சே கோடிகாட்டியது
தூய்மையான, நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் என்ஜிஓ-வான பெர்சே, தேர்தல் சீரமைப்பு தொடர்பிலான தன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும். இன்று கோலாலம்பூரில், வாக்காளர் கல்வி இயக்கம் ஒன்றைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், தேர்தல் சீரமைப்பு மீதான…
ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலக தீவிரவாதத்திற்கு எதிரானது என்கிறார் நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலகத் தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறியிருக்கிறார். அவர் இன்று காலை கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் கூடியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நியப் பேராளர்களிடம் உரையாற்றினார். மிதவாதத்துடன் மலேசியா எப்போதும் இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.…
நஜிப் சுமூகமான ஆட்சி மாற்றத்துக்கு உத்தரவாதம் அளிப்பாரா?
"மக்கள் சக்தியை எத்தகைய மருட்டலும் தோற்கடிக்க முடியாது. பிஎன் நியாயமானதை சரியானதைச் செய்வதற்கு விவேகமான உணர்வுகளும் உள்ளமும் இருப்பது நல்லது." புத்ராஜெயாவுக்கான பக்காத்தான் பாதையில் பல தடைகள் கேஎஸ்என்: சுமூகமான அதிகார மாற்றம் குறித்து டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலில் பேசினார். அதற்கு பிரதமர்…
சுயேச்சை எம்பி-க்களும் “தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்”.
நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சை உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு (TI-M)கேட்டுக் கொண்டுள்ளது. "அரசாங்கத்திலும் எதிர்த்தரப்பிலும் சுயேச்சையாகவும் உள்ள அனைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போதும் அதற்குப் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் அவ்வப்போது தங்கள்…
இரகசிய வானொலி நிலையம் தேர்தலுக்குத் தயாராகிறது
Radio Free Sarawak (RFS) என அழைக்கப்படும் இரகசிய வானொலி நிலையம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறது. அது தன்னுடன் தொடர்பு கொள்வதற்கு அது உள்ளூர் தொலைபேசி எண் ஒன்றையும் வழங்கியுள்ளது. "தேர்தல் காலத்தின் போது நேயர்கள் நேரடியாக எங்களுடன் தொடர்பு கொண்டு பிரச்னைகளைத்…
அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்நோக்கலாம்
அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்களான பாப்பாகோமோ, பார்புக்காரி ஆகியோர் வணிகரான அப்துல் ரசாக் முகமட் நூர் மீது அவதூறு கூறியதாக கூறப்படுவதின் தொடர்பில் ஒவ்வொருவரும் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்ந்நோக்குகின்றனர். நெட்டோ அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக ஜனவரி மாதம் மூன்றாம் தேதி கோரிக்கைக் கடிதம்…
“அரசியல் திண்மையற்ற” இசி, பிஎஸ்சி, பெர்சே சாடுகிறது
தனது பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை அமல்படுத்தாததற்காக தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே 2.0 தேர்தல் ஆணையத்தையும் (இசி), நாடாளுமன்ற சிறப்புக் குழுவையும் (பிஎஸ்சி) கடுமையாக சாடிற்று. அதன் எட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 41 பரிந்துரைகளில் பிஎஸ்சி நான்கு பரிந்துரைகளை மட்டும் அதன் இடைக்கால அறிக்கையில்…
என்எப்சி கிரடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அதன் தலைமை…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் ஸாஹினுர் இஸ்ரான் சாலே, தாமும் தமது மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிறுவனத்தின் கிரடிட் கார்டுகளை தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக பயன்படுத்தியதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளதை மறுத்துள்ளார். "நிறுவனச் செலவுகளுக்கு மட்டுமே கிரடிட் கார்டு வழியாக…
அன்வாரை அவமானப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் நிக் அஜிஸ்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை, அவரது அரசியல் எதிரிகளும் முக்கிய ஊடகங்களும் தொடர்ந்து அவமானப்படுத்தக் கூடாது என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். "பல ஆண்டுகளாக பத்திரிக்கைகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது பெரிய பாவமாகும். காரணம் அவை அன்வாருடைய…
‘ஷாரிஸாட் குடும்பம் என்எப்சி-யின் 600,000 ரிங்கிட்டைப் பயன்படுத்தியது’
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலுக்கு பொறுப்பேற்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக பிகேஆர் அந்த என்எப்சி நிதிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இன்னொரு அத்துமீறலை அம்பலப்படுத்தியுள்ளது. மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்…
ஹசான்: நான் நடைமுறைகளுக்கு ஏற்ப நீக்கப்படவில்லை
பாஸ் கட்சியிலிருந்து தாம் இம்மாதத் தொடக்கத்தில் நீக்கப்பட்டது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி கூறுகிறார். "எனது நீக்கம் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. நான் என்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை," என அவர் இன்று கோலாலம்பூரில் தமது…