தேர்தல் சட்ட மாற்றங்கள் மூலம் பிஎன் 13வது பொதுத் தேர்தலை…

தேர்தல் சட்டங்களுக்கு பிஎன் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், அது "13வது பொதுத் தேர்தலைத் திருடுவதற்கு" கொண்டுள்ள நோக்கத்தைத் 'தெளிவாக' காட்டுகிறது என பிகேஆர் கூறியுள்ளது. "கடந்த வியாழக் கிழமை பிஎன் அரசாங்கமும் அதன் கூட்டாளியான இசி என்ற தேர்தல் ஆணையமும் 13வது பொதுத் தேர்தலைக் களவாடுவதற்குத் தாங்கள் கொண்டுள்ள நோக்கத்தை…

டிபிகேஎல் அதிகாரியை தடுத்ததாக மாணவர் மீது குற்றச்சாட்டு

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரி ஒருவர் "டத்தாரானை ஆக்கிரமிக்கும்" ( ‘Occupy Dataran’) போராளி ஒருவரைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த போது அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது. உமார் முகமட் அஸ்மி என்ற அந்த மாணவர்…

வாக்காளர் பட்டியலில் பிரச்னைக்குரிய 3.3 மில்லியன் வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியலில் 3.3 மில்லியன் போலி வாக்காளர்கள் இருப்பதாக ஒர் ஆய்வாளரான ஒங் கியான் மிங் கூறிக் கொண்டுள்ளார். அதில் பெரும்பகுதி தங்கள் அடையாளக் கார்டுகளில் (மை கார்டுகள்) காட்டப்பட்டுள்ள முகவரிகளிலிருந்து வேறுபட்ட தொகுதிகளில் வாக்களிக்கும் மக்கள் ஆவர் என அவர் சொன்னார். பத்து ஆண்டுகள் பழமையான புள்ளி…

டிபிகேஎல்: அரசியல், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மெர்தேக்கா சதுக்கம் இடம் அல்ல

பெர்சே-யில் அரசியல், எதிர்ப்புச் சக்திகள் அடங்கியிருப்பதால் அது மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை நடத்த முடியாது என கோலாலம்பூர் மாநகர மேயர் புவாட் அகமட் இஸ்மாயில் கூறுகிறார். செராமாக்களை நடத்த விரும்புவது, அரசியல் சக்திகளை அல்லது எதிர்ப்புச் சக்திகளைக் கொண்டிருப்பது ஆகியவை போன்ற தன்மைகளைக் கொண்ட நடவடிக்கைகளை நிராகரிப்பது…

சிறந்த ஜனநாயகம் இப்போது சிறந்த வாக்காளர் பட்டியல்

'இசி என்ற தேர்தல் ஆணையம் நாட்டுக்கு நல்லதை நோக்கி வேலை செய்யாமல் அம்னோவுக்கு எது நல்லதோ அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது' இசி தலைவர்: எங்கள் வாக்காளர் பட்டியல் உலகில் மிகவும் தூய்மையானது லின் வென் குவான்: அமெரிக்கா, பிரிட்டனைக் காட்டிலும் நமது கல்வி முறை சிறந்தது என…

பெர்சே பாதுகாப்புக்கு மருட்டல் அல்ல என ஹிஷாம் மீண்டும் சொல்கிறார்

உள்துறை அமைச்சு அடுத்த வாரம் பெர்சே பேரணியையும் அது போன்ற அமைதியாக கூட்டங்களையும் அனுமதிக்கும். ஏனெனில் அவை பாதுகப்புக்கு மருட்டலை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். பெர்சே ஒன்று கூடும் போது அது பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்காது என்பதால் மிக அதிகமான அளவுக்கு போலீஸ்-…

முஹைடின்: எதிர்க்கட்சிகள் நாட்டை நாசப்படுத்த விரும்புகின்றன

எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும் புதிய சித்தாந்தத்தை குறிப்பாக கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகள் குறித்து பிரச்னைகளை உருவாக்குவதை நிராகரிக்குமாறு இளைய தலைமுறையினரை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். அத்தகைய நடவடிக்கைகள் "நாட்டை நாசப்படுத்தும்" முயற்சிகள் என வருணித்த அவர், அரசாங்கம் செய்கின்ற அரசமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை…

முடிவு உங்கள் கையில் என சிலாங்கூர் இசி-யிடம் சொல்கிறது

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை "தூய்மைப்படுத்தினால்" சிலாங்கூரில் தனியாக தேர்தல்களை நடத்துவதை அது தவிர்க்கலாம். இவ்வாறு சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு இசி முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரே சமயத்தில் தேர்தல்களை…