சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
பிகேஆர்: சொத்துக்களை அடமானமாக வைக்குமாறு ஷாரிஸாட் உறவினர்களை கட்டாயப்படுத்துங்கள்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் மீட்கப்படும் வரையில் முன்னாள் கூட்டரசு அமைச்சர் ஷாரிஸாட் குடும்பத்தினர் தங்களது சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது. கடந்த ஜனவரி முதல் திருப்பிச்…
BERSIH 3.0 குறித்து ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் நிலைப்பாடு
நிகழ்கால மலேசியத் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற BERSIH அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தமது ஆதரவை தெரிவித்து கொள்கிறது. மலேசிய இந்தியர்கள் இனரீதியாக வஞ்சிக்கப்படுவதை மாற்ற வேண்டுமென்றால் அடிப்படை கொள்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் கருத்தோடு BERSIH நடவடிக்கைகளும்…
மாணவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கும் சட்டத் திருத்தங்கள் சமர்பிக்கப்பட்டன
பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் க்ட்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கு சுதந்திரம் வழங்கும் சட்டத் திருத்தங்கள் இன்று மக்களவையில் சமர்பிக்கப்பட்டன. 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவில் செய்யப்படும் திருத்தங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் மாணவர்கள் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கு அந்த திருத்தங்கள்…
‘அனீபாவுக்கு எதிரான வெட்டுமரக் குற்றச்சாட்டுக்களை எம்ஏசிசி உறுதி செய்ய வேண்டும்’
சபா வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தான் நடத்திய புலனாய்வில் வெளியுறவு அமைச்சர் அனீபா அமானும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் வெளியிட்டுள்ள தகவலை அந்த ஊழல் தடுப்பு அமைப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.…
உங்கள் கருத்து: சாமிவேலு இன்னும் உண்மை நிலையை உணர மறுக்கிறார்
"தங்கள் சொந்த மக்களுக்கு அவர்கள் இவ்வளவு செய்த பின்னரும் அவர்கள் தங்களைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய மன நிலையைக் காட்டுகிறது." சாமிவேலு: டாக்டர் மகாதீர் என்னைத் தோல்வி காணச் செய்தார் கோபாலன்: "அது அவரைக் காயப்படுத்தியிருந்தாலும் தாம் இன்னும் மகாதீரை மதிப்பதாகவும் அவருடன் பணியாற்றிய 22…
தேர்தல் சீர்திருத்தங்களா? இப்போதுள்ள தேர்தல் ஆணையத்தில் அவை நிச்சயம் நடக்காது
"வாக்காளர் பட்டியலை தூய்மை செய்வது ஒன்றும் மிகப் பெரிய பெரிய வேலை அல்ல. ஆனால் அதனைச் செய்ய இசி என்ற தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறதா?" 'போலி வாக்காளர்கள்' 13வது பொதுத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்வர் திறந்த உள்ளம்: தேர்தல் சீர்திருத்தங்கள் உண்மையில் மேலோட்டமாக மேற்கோள்ளப்படுகின்றன. இசி…
தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு: பண மழை பொழிகின்றது, கூரை பறக்கின்றது!
இந்நாட்டில் தமிழ்க் கல்வி போதனை தோன்றி 196 ஆண்டுகளாகி விட்டன. இந்த நீண்ட வரலாற்றில் தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளன. அந்த நீண்ட வரலாற்றின் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளன என்று கூறி தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு 2012 நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை…
பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு மறியல் செய்வது மந்திரி புசார் தலையிட்டதால்…
கேமிரன் மலை குடியிருப்பாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த குந்தியிருப்புப் போராட்டம், அந்த விவகாரத்தில் பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் தலையிட்டதைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் மீது உள்ளூர் மக்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அட்னான் ஒப்புக் கொண்டுள்ளதாக…


