நேபாளம், வங்கதேசம், மியான்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு சங்கங்களும், FWCMS-க்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றன. மலேசியா ஆகஸ்ட் 22 அன்று FWCMS அடிப்படையிலான ஆட்சேர்ப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இதன் கீழ், FWCMS தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள்…
மாற்றரசுக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாது
மாற்றரசுக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் “மிகுந்த சந்தேகம்” கொள்ளவைப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். இன்வெஸ்ட் மலேசியா 2013 நிகழ்வில் தொழில் அதிபர்களிடம் பேசிய நஜிப், பக்காத்தான் ரக்யாட்டின் “மக்களைக் கவரும்” அணுகுமுறைகள் அது ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிப்பதாகக் கூறினார். “எனக்கு நம்பிக்கை இல்லை....பெட்ரோல்…
முன்னாள் ஐஜிபி: ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அடிக்கப்படக் கூடாது
ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அடிக்கப்படக் கூடாது என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார். கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது மீது கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார். "போலீசாருக்கு எதிராக…
ஜயிஸ் வெளியீட்டாளர் அலுவலகத்தை சோதனை செய்து மாஞ்சிஸின் புத்தகங்களைப் பறிமுதல்…
ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, வெளியீட்டாளரின் அலுவலகத்தைச் சோதனை செய்து தாராளச் சிந்தனை கொண்ட முஸ்லிம் ஆசிரியரான இர்ஷாட் மாஞ்சிஸ் எழுதிய 'Allah, Liberty & Love' என்னும் புத்தகத்தின் மொழியாக்கப் பதிப்புக்களைப் பறிமுதல் செய்துள்ளது. பெட்டாலிங் ஜெயா மர்ச்செண்ட் சதுக்கத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு…
சுவா-வுடன் இரண்டாவது விவாதம் நடத்த லிம் ஒப்புக் கொண்டுள்ளார்
பிப்ரவரி மாதம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-குடன் 'நேரடி' விவாதத்தை நடத்தியுள்ள டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஜுலை 8ம் தேதி தமது பரம அரசியல் எதிரியுடன் இன்னொரு விவாதம் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். லிம்-மின் பத்திரிக்கைச் செயலாளர் அந்த…
‘மலாய்க்காரர் அல்லாத பிரதமர் சாத்தியமே-இப்போது அல்ல ஒரு வேளை எதிர்காலத்தில்’
'எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும் ? பாராக் ஒபாமா அமெரிக்க அதிபராகும் சாத்தியம் உண்டு என 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா ?' மலாய்க்காரர் அல்லாத பிரதமர்- வழக்கத்தைப் பின்பற்றுங்கள் என்கிறார் துங்கு அஜிஸ் அடையாளம் இல்லாதவன்_3f4a: பக்காத்தான் ராக்யாட் தேர்தலில் வெற்றி…
‘அதிர்ச்சியூட்டும்’ ஸ்கார்ப்பியோன் தகவல்கள் பாங்காக்கில் அம்பலப்படுத்தப்படும்
மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம், தான் தொடுத்துள்ள ஸ்கார்ப்பியோன் வழக்கு தொடர்பில் நாளை பாங்காக்கில் கூடுதலான விவரங்களை அம்பலப்பத்துகிறது. பிரான்ஸைச் சேர்ந்த அதன் வழக்குரைஞர் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காததால் அந்த விவரங்கள் பாங்காக்கில் வெளியிடப்படுகின்றன. மலேசியாவுக்குள் நுழைவதற்கு சுவாராம் வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாமுக்கு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்திற்கு தீர்வா?
பெட்டாலிங் ஜெயா, எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா கைப்பற்றிக் கொண்டது. அந்நிலத்தை மஇகா திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுவர் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். (படங்கள்) (காணொளி) இன்று பிற்பகல் மணி 5.00 க்கு உண்ணாவிரத…


