பெள (Bau) மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், திரெட்ஸ் (Threads) செயலியில் தனிநபர் விவரங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 20 வயது இளைஞர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடைய ஒப்புதல் இன்றி, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களையும், அத்துடன் கடன்கள்…
போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளோட்டியை உதைத்தார் என நேரில் பார்த்த நால்வர்…
ஜோகூர் தங்காக்கில் போலீஸ் சாலைத் தடுப்பு ஒன்றில் கடுமையான காயங்களுக்கு இலக்கான 14 வயது மோட்டார் சைக்கிளோட்டி லிம் ஹப் ஹுவாங்கை போலீஸ்காரர் ஒருவர் உதைத்ததால் அவர் கீழே விழுந்தார் என நேரில் பார்த்த நால்வர் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் அதனை மறுத்துள்ளனர். கடந்த வார இறுதியில்…
வேதமூர்த்தியின் “மனித உரிமை காவலன்” விருது பெரியவர் சின்னையாவுக்கு சமர்ப்பணம்
இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு செயல் படும் “மனித உரிமை பாதுகாப்பு (HRDI) அமைப்பு அதன் 2 ஆவது அனைத்துலக பேராளர்கள் மாநாட்டை கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்திருந்ததது. அந்த மாநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் அடிப்படை மனித…
குறைந்தபட்சச் சம்பளம்: தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல
"குறைந்தபட்ச சம்பள திட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்கள் ஆதாய விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சக மனிதர்களுடன் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுடைய அடிமைத் தொழிலாளர்கள் அல்ல." சம்பளம் திடீரெனக் கூடுவது தொழில்களை "காயப்படுத்தும்" என்கின்றன சில அமைப்புக்கள் நியாயமானவன்: 900 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பளம்…
காலணிகளை எறிந்த இமாமுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
கடந்த மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவை நோக்கி தமது காலணிகளை எறிந்த 46 வயது இமாம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து அவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. தமது செயலுக்குக் காரணம் காட்டுமாறு இமாம் ஹொஸ்லான் ஹுசேனைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் நேற்று…
ஜிஎல்சி-க்களில் நல்ல நிறுவன நடைமுறைகளை உறுதி செய்யுங்கள்
சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு அண்மையில் 300க்கும் மேற்பட்ட ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ள போதிலும் அவர் அந்த நிறுவனங்களில் மோசமான நிறுவன நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கு அனுமதித்துள்ளார் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம்…
ஜனவரி மாதம் மலேசியாவின் ஏற்றுமதி வளர்ச்சி மந்தமடைந்தது
இவ்வாண்டு ஜனவரி மாத ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் நலிவாக இருந்தன. சீனா, ஐரோப்பா உட்பட பல பெரிய சந்தைகளிடமிருந்து தேவை பெரிதும் குறைந்ததே அதற்குக் காரணம் என அரசாங்கம் இன்று கூறியது. ஜனவரி மாத மொத்த ஏற்றுமதி மதிப்பு 55.07 பில்லியன் ரிங்கிட் என அனைத்துலக வர்த்தக தொழிலியல்…


