அமானா: பிஎஸ்சி-இன் பணி முடிந்தே தேர்தலை நடத்த வேண்டும்

அம்னோ எம்பி தெங்கு ரசாலி ஹம்சாவைத் தலைவராகக் கொண்ட அங்காத்தான் அமானா மெர்டேகா அல்லது அமானா, தேர்தல் சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆதரிப்பதாக இன்று கூறியது. அண்மையில் பதிவு செய்யப்பட்ட அந்த என்ஜிஓ-வில் முன்னாள் பிஎன்…

MCCBCHST-இன் கருத்து “தீவிரமானது”, முப்தி சாடல்

மலேசிய பொளத்தம், கிறிஸ்துவம்,இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனை மன்றம் (MCCBCHST), பள்ளிகளும் பொது இடங்களும் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்துநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைக் கண்டிக்கும் பல முஸ்லிம் என்ஜிஓ-க்களுடன் பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜெயாவும் சேர்ந்துகொண்டிருக்கிறார். அதை முஸ்லிம் விவகாரங்களில் தலையிடும்…

2 மில்லியன் ரிங்கிட் பெறும் துண்டுப் பிரசுர அடுக்குகள் வாங்கப்பட்டது…

2007 மலேசிய வருகை ஆண்டுக்காக துண்டுப் பிரசுரங்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோக அடுக்குகள் கொள்முதல் செய்யப்பட்ட விசயத்தை சுற்றுலா அமைச்சு புலனாய்வு செய்கிறது. அத்தகைய ஆயிரம் அடுக்குகள் மொத்தம் 1.95 மில்லியன் ரிங்கிட்டுக்கு அப்போது கொள்முதல் செய்யப்பட்டதாக 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம்…

அம்பிகாவை விசாரித்தவர்கள், ஏன் மரினாவை விசாரிக்கவில்லை?

உங்கள் கருத்து: “இரண்டு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுக்குத் தலைமையேற்றவர் மரினா மகாதிர். அப்போது  ஏன் போலீசார் அவரை விசாரிக்கவில்லை?” செக்சுவாலிடி மெர்டேகா விவகாரம் தொடர்பில் அம்பிகாவிடம் போலீசார் விசாரணை மாற்றத்தின்முகவர்: செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுடன் தொடர்புகொண்டவர்களுக்கு போலீசார் கொடுக்கும் தொல்லைகள் இந்நாட்டில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள்…

பள்ளிக்கூடங்கள் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படக் கூடாது

"இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் சமய உணர்வுகளை சிறுபான்மை சமூகங்கள் மதிக்க வேண்டும் என்பது உண்மை தான். என்றாலும் பெரும்பான்மை சமூகமும் அவ்வாறு செய்வதும் அவசியமாகும்."     MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை வெட்ட வேண்டாம் டேவிட் தாஸ்: மலேசியா பல வகையான இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு.…

போலீஸ் செக்சுவாலிட்டி மெர்தேகா பற்றி அம்பிகாவிடம் விசாரித்தது

போலீஸ் 2011ம் ஆண்டுக்கான செக்சுவாலிட்டி மெர்தேகா நிகழ்வுகள் பற்றி  வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனிடம் விசாரித்துள்ளது. கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் நேற்று மாலை மணி 4.05 அளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தெனாகானித்தா அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு ஏறத்தாழ அரை…

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல்? வந்தால், நையப்புடைப்போம், தியன் சுவா

அரசாங்க உள்வட்டாரங்களிலிருந்து கிடைத்தத் தகவலின்படி பிரதமர் நஜிப் நவம்பர் 11 இல் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு டிசம்பர் 10 இல் பொதுத்தேர்தலை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளதாக நேற்று அரசு சார்பற்ற அமைப்புகளான சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்) மற்றும் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎல்எம்) ஆகிய…

தேவை பெர்சே 3.0

“பொதுத் தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் திருப்திகரமாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறியவர், பெரியவர் என அனைவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்.”   தேர்தல் சீர்திருத்தங்கள் இல்லையேல் பொதுத்தேர்தலைத் தடுக்கப் போவதாக மருட்டல் பெண்டர்: இந்நாட்டில் சமூக அமைப்புகள் (சிஎஸ்ஓ) பல்லில்லாப் புலிகள் என்பது அனைவரும் அறிந்த…

மருட்டல்: தேர்தல் சீர்திருத்தம் இல்லையென்றால், பொதுத்தேர்தல் தடுக்கப்படும்

தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி முதலில் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த பொதுத்தேர்தலை தடுத்து நிறுத்துவோம் என்று பல அரசு சார்பற்ற அமைப்புகள் சூளுரைத்துள்ளன. மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் தாங்கள் ஆளும் சக்திகளைக் கவிழ்ப்பதற்கு தயங்க மாட்டோம் என்று அரசாங்கத்திற்கு சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்)…

“ஆங்கில மொழித் திறன் மோசமாக இருப்பதால் பட்டதாரிகள் போட்டியிட முடியவில்லை”

மலேசிய பட்டதாரிகளுடைய ஆங்கில மொழித் தேர்ச்சி இன்னும் பிரச்னையாகவே இருந்து வருவதாக மலாயாப் பல்கலைக்கழக கல்வியாளர் ஒருவர் கூறுகிறார். உலக வேலை வாய்ப்புச் சந்தையில் திறமையாக போட்டியிட வேண்டுமானால் பட்டதாரிகள் ஆங்கிலத்தில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருப்பது அவசியம் என அந்தப் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வியல் துறையில் முது நிலை…

லீ குவான் இயூ நரம்பு நோய்க்கு எதிராகப் போராடுகிறார்

நவீன சிங்கப்பூரைத் தோற்றுவித்தவர் என போற்றப்படும் லீ குவாம் இயூ நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோய் காரணமாக அவர் சீராக நடப்பதற்குச் சிரமப்படுகிறார். கடந்த செப்டம்பர் மாதம் லீ-க்கு 88 வயதாகியது. அந்தத் தகவலை அவரது புதல்வி லீ வெய் லிங் தமது சண்டே டைம்ஸ் பத்தியில்…

பிரச்னைக்கு முக்கிய அம்சம்: நமது பள்ளிக்கூடங்கள் நம்மை ஏமாற்றி விட்டன

"ஒரு முறையாவது நாம் சொல்லும் பதில் உண்மையானதாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட நலன்கள், குறுகிய நோக்கம், அரசியல், விரைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது." பிபிஎஸ்எம்ஐ: அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் சட்ட நிபுணர் லூ சூன் பாட்: பேராசிரியர் அப்துல் அஜிஸ் அவர்களே, ஒரு விஷயத்தில் நாம்…

கித்தா ஆளுங்கட்சியாகும் நோக்கம் கொண்டிருக்கிறது, ஜைட் இப்ராகிம்

எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் கித்தா (மக்கள் நல கட்சி) ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதலான வேட்பாளர்களை நிறுத்தவிருக்கிறது. ஆனாலும், அது பிரதமர் பதவியை நாடவில்லை. அதோடு சில தரப்பினர் முத்திரையிட்டுள்ளது போல் அது ஓர் இடைஞ்சல் அல்ல என்று கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் கூறினார்.…

இஸ்லாமிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு சிலாங்கூர் தொடர்ந்து உதவும்

சிலாங்கூர் மாநில அரசு அடுத்த ஆண்டும் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளோடு இஸ்லாமிய பள்ளிகளுக்கும் தொடர்ந்து உதவிகள் வழங்கும் என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் நேற்று கூறினார். சீனப்பள்ளிகளும் இஸ்லாமியப் பள்ளிகளும் தலா ஆண்டுக்கு ரிம6 மில்லியன் உதவிகள் பெற்றன. தமிழ்ப்பள்ளிகள் ரிம4 மில்லியன் பெற்றன என்று அவர்…

உச்சநீதிமன்றத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு வழக்கு

மலேசிய வரவுசெலவு அறிக்கையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் மேம்பாட்டிற்காக ரிம1 மில்லியன் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் அதனை வழங்காததால், அத்தொகுதியின் பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். அவ்வழக்கு இப்போது நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது. இவ்வழக்கைத் தொடர்வதற்கான அனுமதி மனுவை…

MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை அறுக்க வேண்டாம்

நாளை அய்டில் அட்ஹா கொண்டாடப்படவிருக்கும் வேளையில் பள்ளிக்கூடங்களிலும் இதர பொது இடங்களிம் மாடுகளை அறுக்கும் நடைமுறையை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு MCCBCHST எனப்படும் மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ  ஆலோசனை மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாடுகளை-  இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதும்- தியாகம் செய்யும் சடங்கு கோலாலம்பூரில்…

பிபிஎஸ்எம்ஐ முடிவை வரவேற்கும் பேஜ் விவரங்களை நாடுகிறது

பள்ளிக்கூடங்களில் அறிவியல் கணிதப் பாடங்களுக்கான போதானா மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புக்காக போராடிய பெற்றோர்கள், நேற்று அந்த விவகாரம் மீது அரசாங்க விடுத்துள்ள அறிவிப்பை வரவேற்றுள்ளனர். நேற்றிரவு தொடக்கம் பெற்றோர்களிடமிருந்து தமக்கு வாழ்த்துச் செய்திகளும் 'மகிழ்ச்சி' தெரிவிக்கும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருப்பதாக பேஜ் எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக்…

பேரணியை ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல, “மாட் ரெம்பிட்டுகள்”

நேற்று பினாங்கு சட்டமன்ற வளாகம் வந்த நால்வர், திங்கள்கிழமை முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல என்று அறிவித்தனர். தங்களை பாஸ் மற்றும் டிஏபி உறுப்பினர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அந்நால்வரையும் அம்னோவின் தெலுக் பாஹாங் சட்டமன்ற உறுப்பினர்…

நஜிப்: ஒற்றுமை இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன்

முஸ்லிம்கள் ஒற்றுமையை தற்காக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒற்றுமையே இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன் என அவர் குறிப்பிட்டார். ஒற்றுமையாக இருப்பதின் மூலம் முஸ்லிம்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறையச் சாதிக்க முடியும் என்றார் அவர். "வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்ற வெவ்வேறு நிறத்தையும் பண்பாடுகளையும் …

செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்கள்: எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்திக்…

செக்சுவாலட்டி மெர்தேகா நிகழ்வுகளின் போது மனித உரிமைகள் மீது கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் பாதுகாப்பான இடத்தை கண்டு பிடித்துள்ளவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதோடு பாகுபாடும் காட்டுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட பல மலேசியர்களின் போக்கு குறித்து நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் அடையாளத்துக்கும் சுய நிர்ணயத்துக்குமான உரிமைகள்…

பாஸ் இளைஞர் பிரிவு: திருநங்கைகள் வாழ்க்கை முறை மனித உரிமைகளுக்கு…

தடை செய்யப்பட்டுள்ள செக்சுவாலட்டி மெர்தேகா விழா ஆதரவாளர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூக்குரலிடும் வேளையில் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கு ஆதாரமாக பாஸ் இளைஞர் பிரிவு 1948ம் ஆண்டுக்கான அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பிரகடனத்தின் 16வது பிரிவில் அதனைக் காணலாம் என அந்த…

பினாங்கு தகவல் சுதந்திர மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது

பினாங்கு மாநிலச் சட்டமன்றம், தகவல் சுதந்திர மசோதாவை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிர்ப்பாக 2 வாக்குகளும் செலுத்தப்பட்டன. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றக் கூட்டத்தில் நேற்று 14 பேர் கலந்து கொள்ளவில்லை. நேற்று பிற்பகல் அந்த மசோதா சமர்பிக்கப்பட்டு…

மலேசியப் பெற்றோர்களுக்குக் கிடைத்த சிறுவெற்றி

"நமது இளைஞர்கள் மேல் நிலையை அடைவதற்கு வாய்ப்பளிக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை. கீழ் நிலைக்குச் செல்வதற்கான போட்டியில் அல்ல." ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதில் தொடர வாய்ப்பு பார்வையாளன்: இப்போது முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும்…