ஜோகூர், செகாமட்டில் உள்ள புக்கிட் சிபுட், தமன் தாமாய் ஜெயாவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இடது காலின் கீழ்ப்பகுதியை இழந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செகாமட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜுமசன்சஹிர்…
பூமி புத்திரா அல்லாதவர்களுக்கும், UiTM மருத்துவ அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பளிக்க…
ஜேசன் தாமஸ்- பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிக்காத தற்போதைய நடைமுறையைப் பேணுவது ஆரோக்கியமான போட்டியை மட்டுப்படுத்தலாம் மற்றும் மருத்துவத் தொழிலின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்று தாஜுதீன் அப்துல்லா கூறுகிறார். UiTM போன்ற கல்வி நிறுவனங்களைத் திறப்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்க உதவும் என்று அகாடமி ஆஃப் சயின்சஸ்…
கோவிலை நாசப்படுதியவர் பற்றி பதிவிட்டவர் மீது போலிஸ் விசாரணை
கோவிலை நாசப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சமூக ஊடகப் பதிவாளர் ஒருவரை போலிஸ் விசாரணைக்கு அழைத்தது. டொமினிக் டாமியன் என்பவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார், மேலும் சம்பவத்தின் வீடியோ கிளிப்பை X இல் பகிர்ந்ததற்காக அவரது தொலைபேசியையும்…
சுங்காய் பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது, 2 நபர்கள் உயிர்…
சுங்காய் பெசாட் 2 தம்பஹான் தோட்டப் பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. பேராக் காவல்துறைத் தலைவர் முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரியை தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார். "ஆம், அது ஒரு பயிற்சி விமானம் மற்றும் பயணிகள் உயிர் பிழைத்தனர்," என்று அவர் கூறினார். காலை…
1.25 மில்லியன் ரிங்கிட் மிரட்டிப் பணம் பறித்ததாக மூன்று புக்கிட்…
புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகள், ரிம 1.25 மில்லியன் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக நேற்று கைது செய்யப்பட்டனர். 38 முதல் 50 வயதுக்குட்பட்ட ACP (உதவி போலீஸ் கமிஷனர்), DSP (துணை போலீஸ் சூப்பிரண்டு),…
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான…
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு அறிவிப்பு கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான பிரச்சார தந்திரம் என்பதை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதீன் இஸ்மாயில் மறுத்துள்ளார். மத்திய அரசு பொது சேவை ஊதியத் திட்டத்தை (எஸ்எஸ்பிஏ) சிறிது காலத்திற்கு முன்பு திருத்தத் தொடங்கியது, ஆனால் தொழிலாளர் தினத்துடன் இணைந்து மே…
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை அரசியலாக்க வேண்டாம் – கியூபாக்ஸ்
மே 1ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்த ஊதிய உயர்வு உட்பட அரசு ஊழியர்களின் நலனை அரசியலாக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் பொது மற்றும் சிவில் சேவைகள் மலேசியா (Cuepacs) ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆதரவை மறுப்பதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கத்தைத் தடுக்கும் ஒரு…
ஊடகவியலாளர்கள் கருத்து சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்
மலேசியாவில் உள்ள ஊடகப் பயிற்சியாளர்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும், நல்லிணக்கத்தை பாதிக்காமல் அல்லது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று மலேசியன் பிரஸ் இன்ஸ்டிட்யூட் (Malaysian Press Institute) தலைவர் யோங் சூ ஹியோங்(Yong Soo Heong) கூறினார். இனம், மதம் மற்றும் ராயல்டி…
டெங்கு தடுப்பூசிகுறித்து மக்கள் இன்னும் சந்தேகம் கொண்டுள்ளனர்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாடு முழுவதும் நோய்த்தொற்றுகள் அதிகரித்ததால், டெங்கு தடுப்பூசியான குடெங்காவுக்கு(Qdenga) சுகாதார அமைச்சகம் நிபந்தனை ஒப்புதல் அளித்தது. இருப்பினும், சந்தையில் புதியது என்பதால், தடுப்பூசிகுறித்து பலர் இன்னும் சந்தேகம் கொண்டுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசிகள்மீதான களங்கம் நீடிப்பதால், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் ஒரு அரிய பக்க விலைவை வெளிப்படுவது…
பத்திரிகை சுதந்திர குறியீட்டில் மலேசியா 34 இடங்கள் சரிந்து 107வது…
உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலை கடந்த ஆண்டு 73வது இடத்தில் இருந்த நிலையில், 34 இடங்கள் சரிந்து 107வது இடத்திற்கு சென்றுள்ளது. எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) இன்று வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024 அறிக்கை, மலேசியாவின் மதிப்பெண் இப்போது 52.07 புள்ளிகளாக உள்ளது…
கோலா குபு பாரு தேர்தல் பிசாரத்தில் லஞ்சம் வழங்கவில்லை –…
கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான ஐக்கிய அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அஹமட் தேர்தல் பரிசுகளை வழங்கவில்லை என்று இந்த விஷயத்திற்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. சமீபத்தில் பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அகமது கமால், சுல்கெப்லி கோலா குபு பாரு வாக்காளர்களுக்கு…
பெரிக்காத்தான் நேஷனல் தாய் மொழி பள்ளிகளை ஒருபோதும் மூடாது
பெர்சத்து இளைஞரணித் தலைவர் வான் அகமட் பைசல் வான் அகமது கமல், பெரிக்காத்தான் நேஷனல் தாய் மொழிப் பள்ளிகளை மூடப் போவதில்லை என்பதில் தெளிவாக உள்ளது என்றார். டிஏபி வேட்பாளர் பாங் சாக் தாவோவின் கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத்…
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை நாடாளுமன்றம் கட்டாயம் நிறைவேற்றும் என்று…
இந்த ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பளத்தை 13% உயர்த்தும் அரசின் திட்டத்திற்கு மக்களவை மற்றும் நெகாரா சட்டமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று பேசிய அன்வார், பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதாவை எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பார் என்று…
தடுப்பூசியின் பக்க விளைவு குறித்து அஸ்ட்ராஜெனெகா பதிலளிக்க வேண்டும்
சமீபத்தில் தனது கோவிட்-19 தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதை அடுத்து, பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிடம் சுகாதார அமைச்சகம் விளக்கம் கேட்கும். பிரிட்டிஷ் ஊடகமான தி டெலிகிராப் கடந்த வாரம் அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட்-19 தடுப்பூசி TTS (த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்) க்கு வழிவகுக்கும்…
அன்வார் நம் சமூகத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை
இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நம் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் இன்னமும் நிறைவேற்றவிலை எனும் குறைபாடு நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. "இந்திய சமூகத்தை நான் உதாசினப்படுத்தவில்லை, மறக்கவும் இல்லை," என எவ்வளவுதான் அவர்…
இளம் கலைஞர்களை ஊக்குவிக்க நாளை ‘ரிதம் 1.0’ இசை நிகழ்ச்சி
இராகவன் கருப்பையா - இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை செம்மைப்படுத்தும் முயற்சியிலான இசை நிகழ்ச்சியொன்று நாளை, மே 4ஆம் தேதி சனிக்கிழமை தலைநகரில் நடைபெறவுள்ளது. தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க கட்டிடத்தின் சோமா அரங்கில் மாலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை 'பரமேஷ் புரோடக்க்ஷன்' எனும் தனது நிறுவனம்…
எல் நினோ அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
நாட்டைத் தாக்கும் எல் நினோ நிகழ்வு அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார். வானிலை மாற்றத்தைத் தனது அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (Nadma) கண்காணிக்கும் என்றார்.…
உலக வங்கி எழுப்பும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் விளக்கம்
உலக வங்கி, அறிக்கையின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதற்கு முன்னதாக, தேசிய கல்வி முறையைச் சீர்திருத்துவதற்கு கல்வி அமைச்சகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் அமைச்சர் பத்லினா சிடெக் இன்று தெரிவித்தார். உலக வங்கி அறிக்கையைத் தவிர, மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு அறிக்கைகளையும் மக்கள் பார்க்கலாம் என்று அவர்…
இந்திய சமூகத்தை ஆதரிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடத் தக்க முயற்சிகளை மேற்கொள்கிறது…
தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் நலனை உறுதி செய்தல், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (Mitra) மூலம் உதவி வழங்குதல் உள்ளிட்ட இந்திய சமூகத்தை ஆதரிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடத் தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் தெரிவித்தார். அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரான பஹ்மி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி…
ஒத்துழைப்பு இல்லாததால் அரசு பலவீனமாக உள்ளது – சனுசி
பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிமின் கீழ் உள்ள கூட்டணி அரசாங்கம் அதன் கட்சிஉறுப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததால் "பலவீனமானது" என்று பாஸ் தேர்தல் இயக்குனர் முஹம்மது சனுசி முகமது நோர் கூறினார். நாட்டை நிர்வகிக்க முடியாத பட்சத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றார். “நிர்வாகத்தில் உள்ள…
இந்திய சமூகத்தைப் புறக்கணிக்கவில்லை என்று ராமசாமியை குறைகூறிய அன்வார்
பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி ராமசாமிக்கு எதிராக மறைமுகமாகத் தாக்கிய பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம், இந்திய சமூகத்தின் அவல நிலையைத் தனது அரசாங்கம் புறக்கணித்ததாக மறுத்துள்ளார். இந்திய சமூகத்தை உள்ளடக்கிய அரசாங்கத்தின் கொள்கைகள்குறித்து விமர்சிக்கும் தலைவர்கள் அவர்களைக் குழப்பி தனது நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்…
பிரதமர்: அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்குப் பிறகு பணவீக்கத்தை அரசு…
இந்த டிசம்பரில் அரசு ஊழியர்களின் சம்பளம் 13% மேல் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் பணவீக்க விகிதம் மற்றும் தாக்கத்தை மடானி அரசு தொடர்ந்து கண்காணிக்கும். பிரதமர் அன்வார் இப்ராகிம், ஊதிய உயர்வை அமல்படுத்துவதை அரசு கண்காணிக்கும் அதே வேளையில், அரசாங்கத்தின் வருவாய் அதிகமாக இருப்பதையும், நெருக்கமான…
MTUC – குறைந்தபட்ச ஊதிய ஆணையை அமல்படுத்த மறுக்கும் முதலாளிகள்…
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த ரிம 1,500 குறைந்தபட்ச ஊதிய ஆணையை இன்னும் நேர்மையற்ற முதலாளிகள் பின்பற்றத் தவறி வருகின்றனர் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Malaysian Trades Union Congress) தலைவர் முகமட் எஃபெண்டி அப்துல் கானி கூறினார். இணங்குவதைத் தொடர்ந்து தவிர்க்கும் அல்லது ஊதியச்…
அரசு ஊழியர்களுக்கு 13 % ஊதிய உயர்வு, வரலாற்றில் இல்லாத…
பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு 13% அதிகமான சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார், இது நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த உயர்வாகும். இந்த அதிகரிப்பு ரிம10 பில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கீட்டை உள்ளடக்கும் என்று அவர் கூறினார். “அதிகரிப்பு 13%…























