மகாதீர் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அன்வாருக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கும் – சைபுதீன்

டாக்டர் மகாதீர் முகமது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு பிரதமராகும் பெரும்பான்மை இல்லை என்ற பிரச்சினை எழுந்திருக்காது என்று PKR பொதுச்செயலாளர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail ) கூறினார். 'அன்வாரின் நடவடிக்கை' இல்லாவிட்டால் தானே இன்னும் பிரதமராக இருந்ரிருப்பேன் என்ற …

மருந்து பற்றாக்குறையா? மறுக்கிறது சுகாதார அமைச்சு

மருந்து தட்டுப்பாடு இருப்பதாக வெளியான செய்திகளை சுகாதார அமைச்சகம் இன்று மறுத்துள்ளது. ஒரு அறிக்கையில், மருந்து விநியோக  மூத்த இயக்குனர் நோர்ஹலிசா ஏ ஹலிம் (Pharmaceutical Services senior director Norhaliza Halim), பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்ட மருந்துகளின் தேவை சமீபத்தில் அதிகரித்துள்ள போதிலும்,…

ராட்சி: சேவை ஆசிரியர்களின் ஒப்பந்தத்திற்கு எந்த இட ஒதுக்கீடும் இதுவரை…

மூத்த கல்வி அமைச்சர் ராட்சி முகமது ஜிடின்(Radzi Md Jidin) கூற்றுப்படி, தரம் (DG41) கல்வி சேவை அதிகாரிக்கு சேவை ஒப்பந்த (contract of service) ஆசிரியர்களை நியமிக்க சிறப்பு ஒதுக்கீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் கல்வியில் மேஜர்- தகுதி உள்ளவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார். “ஆரம்பத்தில் இருந்தே,…

2025-இல் வறட்சி வந்தால் கிள்ளான் பள்ளத்தாக்கு எட்டு மாதங்களுக்கு தாக்கு…

2025 ஆம் ஆண்டில் வறட்சி ஏற்பட்டால், கிளாங் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் எட்டு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS) தெரிவித்துள்ளது. வறட்சியின் போது அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய மூன்று முறைகள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும்,…

விலைவாசி உயர்வு, இறைச்சி சந்தைகளின் வர்த்தகத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது 

விலைவாசி உயர்வால் வாடிக்கையாளர்கள் குறைவதாக கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தைகளின் விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பசார் செரி செத்தியாவில் செயல்பட்டு வரும் கோழி விற்பனையாளர் மஹானோம் ஹுசின், செய்தியாளர்களிடம்  தனது வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் கொள்முதலை பாதியாக குறைத்துக்கொண்டதாக கூறினார். "விலைகள் மிக அதிகம்,"…

எங்கே அந்த ரிம 1,500 சம்பளம்? – கதறுகின்றனர் ஒப்பந்த…

ஒப்பந்த தொழிலாளர் கட்டமைப்பு ( Pekerja Kontrak Kerajaan (JPKK)) பல ஒப்பந்த துப்புரவாளர்கள் மற்றும் அரசாங்கப் பள்ளிகளில் உள்ள பாதுகாவலர்கள் தங்கள் ரிம.1,500 குறைந்தபட்ச ஊதியத்தை இன்னும் பெறவில்லை என்று குற்றம் சாட்டினார். முதலாளிகள் தங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள் இன்னும் பழைய குறைந்தபட்ச ஊதியத்தை அடிப்படையாகக்…

கைரி: பொது தேர்தலுக்கு என்ன அவசரம்? பிரதமர் முடிவு செய்யட்டும்

சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பு மலேசியா மூன்று காரணிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவை  முற்றிலும் பிரதமரின் தனிச்சிறப்பு என்றும் குறிப்பிட்டார். பொது சுகாதாரம், பொருளாதார மீட்சியின் வேகம் மற்றும் அரசியல் பரிசீலனைகள் ஆகியவற்றின்…

பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க ‘கல்வி அமைச்சின் அனுமதி’ தேவையா, ஏன்?…

புக்கிட் மெர்டாஜாம்(Bukit Mertajam MP) ஸ்டீவன் சிம்( Steven Sim), தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்முயற்சியுடன் பங்களிப்புகளை கோரும் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க எதற்காக கல்வி அமைச்சகத்திற்கு  கடிதம் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒரு "தேவையற்ற அதிகாரத்துவம்" என்று அழைத்த சிம், தனது தொகுதியில் உள்ள…

பங்களாதேஷ் தொழிலாளர் ஒப்பந்தம்: ஏஜென்சிகளை அமைச்சரவை முடிவு செய்யும் –…

பங்களாதேஷ் ஆட்சேர்ப்பு முகவர் தங்கள் குடிமக்களை இங்கு பணியாளராக அனுப்ப அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மலேசிய அமைச்சரவைதான்  இறுதி முடிவை எடுக்கும். மனிதவள அமைச்சர் எம்.சரவணன் (மேலே, வலது) பங்களாதேஷின் டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழிலாளர் தேர்வாளர்களிடமிருந்து எதிர்ப்புக்களை எழுப்பிய இந்த பிரச்சினையில் இறுதி முடிவு, பெறும் நாடுகளின் கைகளில்…

பிரெஞ்சு அதிகாரிகள் MRT, LRT திட்டங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது…

பிரெஞ்சு அதிகாரிகள், Mass Rapid Transit (MRT) மற்றும் Light Rail Transit (LRT). சம்பந்தப்பட்ட பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸில் பரஸ்பர சட்ட உதவி (MLA) கோரி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், MACC தலைமை…

டாக்காவில் சரவணனை ‘எதிர்ப்பு பதாகைகளுடன்’ வரவேற்றனர் சில தரப்பினர்

தொழிலாளர் ஆட்சேர்ப்பு தொடர்பான மலேசியா-வங்காளதேச கூட்டு செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணனை வங்காளதேசத்தின் டாக்காவில் போராட்டக்காரர்கள் குழு இன்று சந்தித்தது. மலேசியா கோரியபடி தொழிலாளர்களை வழங்க 25 முகவர்களை மட்டுமே அனுமதிக்கும் அதன் முடிவில் கூட்டுக் குழு உறுதியாக இருந்தால், வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார்…

PT3 தேர்வுகள் ரத்து – கல்வி அமைச்சர் ரட்ஸி

படிவம் மூன்று மதிப்பீடு PT3 தேர்வு இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் ரட்ஸி ஜிடின் இன்று செய்தியாளர்களிடம்  குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தொடக்கப் பள்ளி சாதனைத் தேர்வு UPSR-யுபிஎஸ்ஆர் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த…

ரபிசி மீது முன்னாள் சபுரா தலைமை நிர்வாக அதிகாரி வழக்குத்…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட PKR துணைத் தலைவர் ரபிசி ரம்லி(Rafizi Ramli) மீது, Sapura Energy Bhd (SEB) பிணையெடுப்பு விவகாரத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நேற்று(1/6), ஒரு வலைப்பதிவு இடுகையில், முன்னாள் பாண்டன் எம்.பி( Pandan MP), மே 11 அன்று முன்னாள் சபுரா எனர்ஜி தலைமை நிர்வாக அதிகாரி…

ஜூன் 17- ‘நீதித்துறை சுதந்திரத்துக்கான நடைபயணம்’ மலேசிய வழக்கறிஞர் மன்றம்…

நீதித்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக மலேசிய பார் (வழக்கறிஞர் மன்றம்) ஜூன் 17 அன்று அமைதியான கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது நேற்று(1/6) ஒரு சுற்றறிக்கையில், அதன் தலைவர் கரேன் சியா யீ லின்(Karen Cheah Yee Lynn) (மேலே, மையம்), நடைக்கான தேதியை அறிவித்தார். மேலும், மலேசிய…

‘ பிஎன் நண்பர்கள்’ GE15 வேட்பாளர்களாக பங்கெடுக்க வாய்ப்பு வழங்கப்படும்…

15வது பொதுத் தேர்தலில் (GE15), பிஎன் வேட்பாளர்களாக நிற்க பிஎன் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி(Ahmad Zahid Hamidi) கூறினார். BN நண்பர்கள் கடந்த தேர்தல்களில் BN க்கு அளித்த பங்களிப்பின் காரணமாக அடுத்த தேர்தலில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார்.…

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது HFMD நேர்வுகள் 28 மடங்கு அதிகம்…

கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) இன் 71,471 நேர்வுகள் தொற்றுநோயியல் வாரம் (ME) 22/2022 (மே 30) வரை நாடு தழுவிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) வெளிப்படுத்தியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 28 மடங்கு அதிகமாகும்.…

கோழி வளர்ப்போருக்கு ஜூலை 1-ம் தேதி முதல் மானியம் இல்லை

ஜூலை 1 முதல் கோழி வளர்ப்பவர்களுக்கு அரசாங்கம் இனி மானியங்களை வழங்காது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். மானியங்கள், அதற்குப் பதிலாக, உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் என்று கூறிய அவர், கோழி விலை உயர்வால் மக்களுக்குச் சுமை ஏற்படாமல் இருப்பதை உறுதி…

GE15-ஐ ‘தாமதப்படுத்துவதால்’ ஏற்படடப்போகும் விளைவுகளை சிந்தியுங்கள் – நஜிப்

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக், அடுத்த பொதுத் தேர்தலை (GE15) தாமதப்படுத்துவதால் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றிப் சிந்திக்க அறிவுறுத்தியுள்ளார் , இது தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கு மற்றொரு தோல்விக்கு வழிவகுக்கும் என்று எட்டச்சரித்துள்ளார். “தேர்தல் GE15 எப்போது? எனக்கு தெரியாது. ஆனால் நான் முதல் முறையாக பகிர்ந்து…

தனியார் சுகாதார நிலையங்களில் கோவிட்-19 தடுப்பூசி விலையை அரசாங்கம் கட்டுப்படுத்தாது

குழந்தைகளுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (NIPKids) நேற்று(31/5) முடிவடைந்ததைத் தொடர்ந்து தனியார் சுகாதார நிலையங்களால் வழங்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளின் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார். ஆலோசனைக் கட்டணங்கள், தடுப்பூசி விலை மற்றும் நுகர்பொருட்கள் உட்பட தடுப்பூசிக்கான…

பணவீக்க அபாயத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் அறிக்கை – தேர்தல்…

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப், உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் பிற வாழ்க்கைச் செலவுகள் உயர்வை மேற்கோள் காட்டி, முன்கூட்டியே தேர்தலுக்கான அழைப்புகளை மறுத்துவிட்டார் என்று Nikkei (31/5) நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. 2023 வரை ஒரு தேர்தல் நடைபெறவில்லை, ஆனால் சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் அம்னோவின்…

இயங்கலையில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை காலியிடங்கள் முதல் காலாண்டில் 160,000 -ஆக…

மலேசியாவில் இயங்கலையில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை காலியிடங்கள் 2022 முதல் காலாண்டில் (Q1 2022) 159,148 ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 90,218 ஆக இருந்தது என்று மலேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. தலைமைப் புள்ளியியல் நிபுணர் முகமட் உசிர் மஹிடின்(Mohd Uzir Mahidin) (மேலே…

பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு பணிகள் கால அட்டவணை படி மேற்கொள்ளப்படுகின்றன -UUM…

UUM மாணவியின் மரணத்தை அடுத்து கவனக்குறைவாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக உத்தர  மலேசியா UUM தனது வளாகம் சரியாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. "நடைமுறை மற்றும் அட்டவணையின்படி" பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன, என்று அதன் துணைவேந்தர், ஹைம் ஹில்மன் அப்துல்லா கூறியுள்ளார். வினோஸினி யின் குடும்பத்தினரை…

ரிங்கிட் 16 மில்லியன் வழக்கை ரத்து செய்யக்கோரிய அம்னோவின் மேல்முறையீடு …

ஜூன் 14 அன்று SRC இன்டர்நேஷனல் Sdn Bhd மற்றும் அதன் இரண்டு துணை நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிங்கிட்16 மில்லியன் வழக்கைத் தீர்ப்பதற்கான அம்னோவின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. வாதிகள் தங்கள் கோரிக்கை அறிக்கையை திருத்திக்கொள்ள அனுமதித்த கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான…