வெள்ளம் பற்றிய இஸ்மாயில் சப்ரியின் கருத்துக்கு பலத்த கண்டணம்

வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தலாம் என்று இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைக் கூறியதை அடுத்து, பல பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் அவரை வன்மையாக விமர்சித்துள்ளனர். ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட வீடியோவில், இஸ்மாயில் சப்ரியின் அறிக்கை வரவிருக்கும்…

திறமையான மற்றும் நேர்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள் – சமூக அமைப்புகள்…

15வது பொதுத் தேர்தல் (GE15) திறமையான, நேர்மையான மற்றும் நம்பகமான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தளம் என்று மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு நினைவூட்டியுள்ளன. கோலாலம்பூர் சிலங்கூர் சீன சமூக மண்டப அமைப்பு, இக்ராம் மலேசிய என்ற மலாய் இஸ்வாம் தேசிய அமைப்பு மற்றும் லிம் லியன்…

தேர்தல் குற்றங்கள் தொடர்பாகப் பினாங்கு -கெடாவில் இருவர் கைது

15 வது பொதுத் தேர்தலுக்கு (GE15) முன்னதாகத் தேர்தல் குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கெடாவிலும் பினாங்கிலும் மூன்று விசாரணைகளில் பேரில்  இரண்டு நபர்களை போலிசார் நேற்று கைது செய்தனர். தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954 இன் பிரிவு 4 (A) (1) இன் கீழ் தவறான எண்ணம்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேர் நான்கு கிளந்தான் நிவாரண மையங்களில்…

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேர் இன்று பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி பாசிர் மாஸ் மற்றும் குவா முசாங் மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 45 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட…

சரவாக் ஜிபிஎஸ்- இன் கருப்பொருள் – நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும்…

கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) நேற்றிரவு 15வது பொதுத் தேர்தலுக்கான தனது அறிக்கையை “சரவாக்கின் நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும் செழிப்பை உறுதி செய்தல்” என்ற கருப்பொருளுடன் வெளியிட்டது. GPS தலைவராக இருக்கும் சரவாக் பிரதமர் அபாங் ஜோஹரி ஓபங்(Abang Johari Openg), ஐந்து முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட…

வெள்ள துயரங்களை தீர்ப்பதாக உறுதியளித்த பின்பு பிரச்சாரத்தை தொடங்கினார் –…

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வி கணபதிராவ், தொகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்து நேற்று இரவு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அடுத்த கிள்ளான் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் செய்ய விரும்பும் மாற்றங்களைப் பற்றி அவர் பேசுவதைக் கேட்க மழை தூறலைப் பொருட்படுத்தாமல்,…

பிரதமராகும் வாய்ப்பை இழந்தாலும், ஊழல்வாதிகளை ஆதரிக்க மாட்டேன் – அன்வார்

அன்வார் அம்னோவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார் என்பதால்  பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்க மாட்டேன் என்று டாக்டர் மகாதீர் முகமதுவின் கூற்றால்  அன்வார் இப்ராகிம் கோபமடைந்துள்ளார். பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல், அம்னோவுடனான இணக்கம்  பற்றிய கூற்று தவறானது என்று அன்வார் கூறினார். இவர்கள் பேச்சுவார்த்தை நடந்ததற்கான ஆதாரத்தை…

ஹராப்பான் வெற்றி பெற்றால், சிலாங்கூரின் காப்பீட்டுத் திட்டம் தேசிய அளவில்…

பக்காத்தான் ஹராப்பான் 15வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களைப் பற்றிக் கூறியது. நவம்பர் 19 தேர்தலில் வெற்றி பெற்றால், இன்சான் சிலாங்கூர் இலவச விபத்துக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தலாம் என்று கூட்டணியைச்…

ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது – முகைதின் யாசின்

ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது,  ஊழல் விசாரணையில் யாரும் இல்லை என்கிறார்  முகைதின் யாசின் இன்று இரவு தனது உரையில், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிஎன் இரண்டும் தனது கூட்டணியை விட ஒருமைப்பாட்டிற்கான தரத்தை குறைவாகக் கொண்டிருப்பதாக  கூறினார். PN…

ஜி.இ.15 : பி.எஸ்.எம். களமிறங்கியத் தொகுதிகளில் ஐம்முனை போட்டி

தாப்பா, பேராக் / ரெம்பாவ், நெகிரி செம்பிலான் | 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ-15) போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) இரண்டு வேட்பாளர்களும் அந்தந்தத் தொகுதிகளில் 5-முனைப் போட்டியை எதிர்கொள்கின்றனர். 3 மாநிலச் (பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங்) சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் 222 நாடாளுமன்றத்…

மழைகாலத்தில் தேர்தல் நடத்துவது அரக்கத்தனமானது

இராகவன் கருப்பையா - உலகில் பல நாடுகள் சீரழிவது அந்நாடுகளின் தலைமைத்துவத்தில் இருக்கும் தனிப்பட்ட நபர்களின் சுயநல வேட்கைதான். கடந்த கால சர்வதேச வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால் இந்த உண்மைதான் மிகத் தெளிவாக புலப்படுகிறது.பல வேளைகளில் இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் மடிவதற்கும் காரணமாக இருக்கும் அத்தகைய அராஜக…

செகாமாட் தொகுதியை மீட்டெடுக்க ம.இ.கா.வுக்கு வாய்ப்பு குறைவு

 இராகவன் கருப்பையா - ஜொகூர் மாநிலத்தில் உள்ள செகாமாட் தொகுதி ம.இ.கா.வைப் பொருத்த வரையில் மிகவும் முக்கியமான, பாரம்பரியமான ஒரு தொகுதியாகும். கடந்த 1982ஆம் ஆண்டிலிருந்து சுமார் 36 ஆண்டுகளாக அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அக்கட்சி, 4 ஆண்டுகளுக்கு முன் பக்காத்தானிடம் அதனை இழந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில்…

‘முடிவடையாத வேலையை’ தீர்த்து வைக்க லங்காவில் மகாதீர் போட்டி

இன்னும் "எனது வேலையை முடிக்கவில்லை" என்பதால், லங்காவி தொகுதியில் மீண்டும் ஒரு முறை போட்டியிடுவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இரண்டு முறை பிரதமராக இருந்த அவர், இந்த பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றாலும், அவர் தனது கடைசி பதவிக் காலத்தை முடிக்காததால் அவ்வாறு…

டெனோம் வேட்புமனு நிராகரிப்பின் பின்னால் ‘மர்மம்’ உள்ளது – பீட்டர்…

டெனோம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு இன்று காலை நிராகரிக்கப்பட்ட Parti Kesejahteraan Demokratik Masyarakat (PKDM) தலைவர் பீட்டர் அந்தோனி திங்களன்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவைச் சவால் செய்வார். டெனோமில் செய்தியாளர்களிடம் பேசிய மெலாலாப் மாநில சட்டமன்ற உறுப்பினர் தனது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததன் பின்னணியில்…

தேர்தல் ஆணையத்தின் நிராகரிப்பிற்கு அஞ்சி, பால் யோங் ட்ரானோவை பாதுகாக்க…

15வது பொதுத் தேர்தலில் (GE) வேட்பாளராகப் போட்டியிடுவதைத் தேர்தல் ஆணையம் (SPR) தடுக்கும் என்ற கவலையில், Tronoh மாநில சட்டமன்ற உறுப்பினர் பால் யோங்(Paul Yong) பேராக் மாநில சட்டமன்றத் தொகுதியைப் பாதுகாக்கவில்லை. தேசிய தேர்தலில் போட்டியிட அவரது தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஊக்குவித்தபோதிலும், பால் (மேலே) தனது…

ஜாஹிட் LCS ஊழல் புகார்கள் தொடர்பாக ராஜா பெட்ரா மீது…

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி  ராஜா பெட்ரா கமருடினுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். லிட்டோரல் போர் கப்பல் (LCS) திட்டத்தின் மீது ஜாஹிட் ரிம67 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறும்  வலைப்பதிவு இடுகையின் மீது உள்ளது. ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் முன், அவர் தனது…

அம்பாங்கில் எட்டு வேட்பாளர்களுக்கு எதிராக ஜுரைடா மோதுகிறார்

தற்போதைய அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருதீன் தனது நாடாளுமன்றத் தொகுதியில் மற்ற நான்கு பெண்கள் உட்பட எட்டு வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட உள்ளார். அவர் இந்த முறை பார்டி பங்சா மலேசியா (PBM) சின்னத்தின் கீழ் போட்டியிடுவார். ஜுரைடாவைத் தவிர,  Rodziah Ismail (Pakatan Harapan), Ivone…

சந்தரா செகாமட்டில் வேட்பாளர் பட்டியலில் இல்லை

தற்போதைய செகாமட் எம்பி எட்மண்ட் சந்தர குமார் தனது இருக்கையைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. பார்ட்டி பங்சா மலேசியா (PBM) நேற்று அவரை நிறுத்துவதாக அறிவித்தது - ஆனால் இன்று அவரது பெயர் தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. பக்காத்தான் ஹராப்பான் தொகுதிக்கான வேட்பாளர் ஆர் யுனேஸ்வரன் மலேசியாகினியிடம்…

PN நாளைக் கோலாலம்பூரில் அறிக்கையை வெளியிடுகிறது – முகைடின்

கோலாலம்பூரில் நாளைத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 15 வது பொதுத் தேர்தலுக்கான (GE15) பெரிகத்தான் நேசனல் (PN) அறிக்கையில் பொருளாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் கல்வி ஆகியவை முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய விசயங்களில் அடங்கும். அதன் தலைவர் முகைடின் யாசின் கூறுகையில், இந்தக் கூட்டணி தற்போது மக்களுக்காகச் செயல்படுத்த…

BN வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யக் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி…

BN தலைவர்களும் உறுப்பினர்களும், குறிப்பாக அம்னோவில், 15வது பொதுத் தேர்தலில் (GE15) கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தற்காலிகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். ஒவ்வொரு பிரச்சினையும் முடிவும் கட்சியின் நலன் கருதி…

சிவராசா உடல்நலமின்மையை உறுதிப்படுத்தினார், அன்வாரின் முடிவை ஏற்றுக்கொள்கிறார்

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, 2008 ஆம் ஆண்டு முதல் அவர் வெற்றி பெற்ற இடத்தைப் பாதுகாக்க அவரை அனுமதிக்கலாமா வேண்டாமா என்று பிகேஆர் பரிசீலித்தபோது அவரது உடல்நிலை ஒரு பிரச்சினையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார். சுங்கை பூலோ வேட்புமனு மீதான விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி,…

உட்கட்சி விவாதங்களைப் பகிரங்கப்படுத்துவதை நிறுத்துங்கள்: ரபிஸியிடம் சைபுடின்

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) கட்சியின் வேட்பாளர் தேர்வு செயல்முறைகுறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு PKR பொதுச்செயலாளர் சைபுடின் நாசுதியோன் இஸ்மாயில் துணைத் தலைவர் ரபிசி ரம்லியை வலியுறுத்தியுள்ளார் "கட்சி தனது முடிவை எடுத்துள்ளது. அதை மதித்து இணங்குங்கள். காரணங்கள், வாதங்கள் அல்லது எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவுக்கும்…

அதிகரித்து வரும் கோவிட் -19 பாதிப்புகளுக்கு மத்தியில் வாக்காளர்கள் பாதுகாப்பாக…

அதிகரித்து வரும் கோவிட்-19 நேர்வுகளுக்கு மத்தியில், பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள் முகமூடி அணிவதை ஊக்குவிக்குமாறு தொற்று நோய் நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபர் லீ வலியுறுத்தியுள்ளார். நாளைத் தொடங்கும் இரண்டு வாரப் பிரச்சார காலத்தில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சுகாதார அமைச்சின் ஆதாரம்…