தெருநாய்களுக்கு உணவளித்து காப்பாற்றும் பழக்கத்தின் மூலம் 44 வயதான அந்த நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். பெட்டாலிங் ஜெயா :சரவாக்கில் உள்ள கோட்டா சமரஹானைச் சேர்ந்த ஒரு தொழிலாளி வெறிநாய்க்கடி நோயால் இறந்துவிட்டார், மாநில சுகாதார அதிகாரிகள் அவரது தொற்றுநோயை தெருநாய்களுக்கு உணவளிக்கும்…
சரவாக் அரசாங்கத்தின் ராஸ்பெரி -பை கணிணி ஆரம்ப பள்ளிகளுக்கு உகந்ததா?…
சரவாக் அரசாங்கம் ஆரம்பப் பள்ளிகளுக்கு Raspberry Pi கணினிகளை வழங்குவதற்கான அதன் RM12 மில்லியன் திட்டம் பற்றிய தெளிவான மற்றும் வெளிப்படையான அறிக்கையை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது நேற்று ஒரு அறிக்கையில், பண்டார் கூச்சிங் நகர எம்.பி கெல்வின் யி(MP Kelvin Yii), எத்தனை கணினிகள் வழங்கப்பட்டன மற்றும் சம்பந்தப்பட்ட…
மரிஜுவானா, கெத்தும் – பயிர் செய்ய தயாராகும் அரசாங்கம், ஹராப்பான்…
பிரதம மந்திரி, இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கெத்தும் மற்றும் மருத்துவ மரிஜுவானாவைப் பயன்பாடு மற்றும் மாற்று சிகிச்சைகள் தொடர்பாக முந்தைய பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் மதிப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் பிரதமருடன் நாடாளுமன்ற கஞ்சா மற்றும் கெத்தும் மருத்துவக் குழுவின் உத்தியோகபூர்வ…
கசிந்த ஆவணங்கள் அம்னோவுடனான பாஸ் உறவை சேதப்படுத்த செய்த சதி…
அம்னோவையும் பாரிசான் நேசனலையும் கவிழ்த்து சீர்குலைக்கும் சதித்திட்டத்தை பாஸ் உருவாக்கியது என்று கசிந்ததாகக் கூறப்படும் ஆவணம், ஆரோக்கியமான நட்புறவை அனுபவிக்கும் இரு கட்சிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்று பாஸ் தலைவர் கூறுகிறார். "இது பாஸை அவதூறாகப் பேசுவதற்கும், பொறுப்பற்ற தனிநபரால் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவையும்…
பேராக் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என்கிறார்
இன்று புக்கிட் மெர்தாஜாமில்(ukit Mertajam) உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போதைப்பொருள் பயன்பாட்டு குற்றச்சாட்டில் பேராக் சட்டமன்ற உறுப்பினர் தான் குற்றமற்றவர் என்று கூறினார். ஆபத்தான போதப்பொருள் ஆபத்தான 1952 இன் பிரிவு 15 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பாசிட் பெடமர் சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ்…
செப்டம்பருக்குள் அவசரகால பருவ நிலை பிரகடணம் தேவை – பொது…
மலேசியா தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 16) நாட்டில் அவசர கால பருவநிலை பிரகடணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு, சுற்றுச்சூழல் உரிமைக் குழுக்களின் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது சார்ந்த ஒன்றிணைந்த அவசரகால மலேசியா பருவநிலை இயக்கங்கள்(GABUNGAN DARURAT IKLIM MALAYSIA-GDIMY) என்று பெயரிடப்பட்ட…
சபா குயின் எலிசபெத் மருத்துவமனையில் டார்ச் விளக்குகளுடன் அறுவை சிகிச்சை
குயின் எலிசபெத் மருத்துவமனை 1ல் (QEH1) மருத்துவ ஊழியர்கள் நேற்று மின்தடையின் காரணமாக "பீதி நிலையில்" தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை பணியாளர் ஒருவர், 2014 ஆம் ஆண்டில் அதன் புதிய இரட்டைக் மாடிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதில் இருந்து மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவது…
அகதிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து அரசு ஆழ்ந்த ஆய்வு நடத்த…
பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் அகதிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் குறித்து மனிதவள அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றன வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மலேசியாவுக்கு அதிக அகதிகள் வருவதைத் தடுக்க விரிவான ஆய்வு முக்கியமானது என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறினார்.…
கோவிட்-19 (ஏப்ரல் 19): 6,069 புதிய நேர்வுகள், ICU பயன்பாடு…
நேற்று 6,069 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,402,234 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 92,040 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 43.2% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:…
மின்-உதவி மாணவர்களுக்கு பயனளிக்க வேண்டும், மின்-வாலட் செயலி வழங்குபவர்களுக்கு அல்ல…
குளுவாங் எம்பி வோங் ஷு குய்(Kluang MP Wong Shu Qi), இ-வாலட் வழங்குநர்களுக்குப் பதிலாக, ஈபெமுலா பணப் பரிமாற்றம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்பதை உறுதி செய்யுமாறு நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார். இ-வாலட்களில் ஒரு நபருக்கு வழங்கப்படும் RM150, ஆன்லைனில் பொருட்களை வாங்க பயன்படுத்த முடியவில்லை என்று மாணவர்கள்…
‘இதயம் தாங்கவில்லை’ – ஏப்ரல் 27ம் தேதி நாகேந்திரனுக்கு தூக்கு
பல ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனைக் கைதியான நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் (வயது 34) தூக்குத் தண்டனையை ஏப்ரல் 27 ஆம் தேதியில் மேற்கொள்ளப்படும் என்று அவரது வழக்கறிஞர் எம். ரவி தெரிவித்தார். அறிவுசார் ஊனமுற்ற ஒருவரை தூக்கிலிட்டதற்காக சிங்கப்பூருக்கு உண்டாகும் உலகலாவிய "அவமானத்தில்" இருந்து…
JB Bicycle Tragedy, Road Users’ Responsibilities – K.…
Sam Ke Ting's case, (the JB bicycle tragedy case) has received national attention and political parties not to be left out are showing tremendous interest. The man who criticized Sam's acquittal decision by the Magistrate…
ரஃபிசி – துணைத் தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவும்
பக்காத்தான் ஹராப்பானின் மாநிலத்தில் எதிர்காலத்தை "கணிப்பதில்" நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தில் கவனம் செலுத்துமாறு சிலாங்கூர் பிகேஆர் தலைவர் ரஃபிசி ரம்லியிடம் கூறியுள்ளார். சிலாங்கூர் பிகேஆர் தகவல் தலைவர் ஹலிமி அபு பக்கர், GE15ல் சிலாங்கூரைத் தக்கவைத்துக்கொள்வதில் அதீத நம்பிக்கைக்கு எதிராக பிஎச்…
பிரபல PKR தலைவர்கள் மலாய் பெரும்பான்மை, கிராமப்புற தொகுதிகளில் போட்டியிடுமாறு…
PKR தலைவர்கள் நகர்ப்புற தொகுதிகளை விட்டு வெளியேறி 15வது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமப்புற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றனர். வரவிருக்கும் கட்சி தேர்தலில் நான்கு PKR துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றுக்கு போட்டியிடும் 17 வேட்பாளர்களில் ஒருவரான அலோஸ்டார் எம்.பி சான் மிங்…
209 ஜொகூர் மக்காவ் மோசடியால் ரிம 90 லட்சம் இழப்பு
இந்த ஆண்டு இதுவரை ஜொகூரில் மொத்தம் 209 மக்காவ் மோசடிகலால் ரிங்கிட் 90 லட்சதிற்கும் அதிகமான இழப்புகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜோகூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் அம்ரன் எம்.டி. ஜூசின் கருத்துப்படி, கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 90 வழக்குகளில் இருந்து இந்த எண்ணிக்கை…
குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறை படுத்துவதில் அரசாங்கம் படுதோல்வி
12வது மலேசியத் திட்டத்தில் (12MP) நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, 2025க்குள் உயர் வருமான நிலையை அடைவதற்கு, மலேசியாவின் புதிய குறைந்தபட்ச ஊதியம் அனைத்துத் துறைகளிலும், விதிவிலக்குகள் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் கூறுகின்றனர். ஆட்சேபனைகள், ஒத்திவைப்புக்கான அழைப்புகள் அல்லது விலக்குகளுக்கான மேல்முறையீடுகள் போன்றவை குறைந்த சம்பள கொள்கையை மேலும்…
கோவிட்-19 (ஏப்ரல் 18): 7,140 புதிய நேர்வுகள், 16 இறப்புகள்
நேற்று 7,140 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,396,165 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (5,020) கோலாலம்பூர் (415) நெகிரி செம்பிலான் (290) பேராக் (287) திரங்கானு (239) ஜொகூர் (214) பினாங்கு (166)…
விமான கட்டணம் 30% வரை குறைக்கப்பட்டுள்ளது – போக்குவரத்து அமைச்சு
பண்டிகைக் காலத்தில் கட்டணங்களைக் குறைக்க மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் மாவ்காம் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, விமான பயணசீட்டுகளின் விலைகள் 30விழுக்காடுக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் இஷாம் இஷாக் கூறுகையில், குறைக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து ஆராய்ந்து ஆணையம் விரிவான அறிக்கையை வெளியிடும் என்றார். “சிலர் விமான…
ஆசிரியர்களின் வேலையை விட்டு விலகும் ‘திடீர் போக்கு’ கவலையை அளிக்கிறது
முன்கூட்டியே ஓய்வு பெறுவதைத் தேர்வுசெய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் (NUTP) இதை தடுக்க எதுவும் செய்யாவிட்டால், பிரச்சனை தீவிரமடையும் என்று கவலைப்படுகிறது. அதன் மதிப்பீடுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக 10,000 க்கும் அதிகமானோர் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்காக ஆண்டுதோறும் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்து…
அறைகள் இல்லாததால் தங்கும் உதவி என்பது ஒரு ‘வெற்று வாக்குறுதி’…
இந்த செமஸ்டரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் முடிவை திரும்பப் பெற்ற பிறகு, மாணவர் விவகாரப் பிரிவு மூலம் மாணவர்களுக்கு, குறிப்பாக B40 சார்ந்தவர்களுக்கு தங்குமிட உதவிகளை வழங்குவதாக பல்கலைக் கழகம் முன்பு கூறியிருந்தது. இப்போது ஒரு அறிக்கையில், UM கல்லூரிகளில் அறைகள் போதுமானதாக இல்லை என்று மலாயா பல்கலைகழக…
எதிர்க்கட்சியாக இருக்க வேண்டாம்,அதிகாரத்தை கைப்பற்றுங்கள் – சைபுடின்
அடுத்த பொதுத் தேர்தலில் "எவ்வழியிலாவது" ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும், சகதோழர்கள் கூறியது போல "கண்ணியத்துடன்" எதிர்க்கட்சியாக இருக்க வேண்டாம் என்றும் பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுதின் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார். கட்சியும் பக்காத்தான் ஹராப்பானும் தேர்தல் வெற்றியில் அதீத நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்…
சேம நிதியில் இருந்து ரிம 10,000 எடுப்பது ஏப்ரல் 18…
சேம நிதி பணத்தில் RM10,000 எடுக்கலாம், அது ஏப்ரல் 18 முதல் இயலும் என்கிறார் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் (Tengku Zafrul Abdul Aziz). "எனது சமூக ஊடகங்களில் 'YB., EPF திரும்பப் பெறுவதை முன்னதாகவே வழங்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முடியும் அதான்…
கோவிட்-19 (ஏப்ரல் 17): 6,623 புதிய நேர்வுகள், பிப்ரவரி 3க்குப்…
நேற்று 6,623 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,389,025 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 42.1% குறைந்து 103,901 ஆக இருந்தது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர்…
வாடகை ஊர்தி ஓட்டுனரின் தொண்டையை அறுத்த குற்றச்சாட்டில் இளம்பெண் கைது
வாடகை ஊர்தி ஓட்டுனரின் தொண்டையை அறுத்த 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர். செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் பெஹ் எங் லாய் (Beh Eng Lai) கூறுகையில், கோலாலம்பூரில் உள்ள ஜாலான் கோவில் ஹிலிர்(Jalan Kovil Hilir), அருகில் நேற்று அதிகாலை 2.55 மணிக்கு இந்த…
























