வரிப்பணத்தை வீணாக்க வழி வகுத்த தேமு-யை  ஜோகூர் மக்கள் தண்டிக்க வேண்டும் – குலா

தேசிய முன்னணி  கூட்டணியில்  ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்த தே மு, இந்த ஓரிரு நாட்களுக்கிடையில்  அந்த நம்பிக்கையை இழந்து இருக்கிறது. அம்னோ துணைத்தலைவர்  முகமட் ஹாசான் பேசிய தோரணையிலிருந்து பார்க்கும்  போது அம்னோ தன் நிலையை  மறு ஆய்வு செய்துவிட்டதாகத்  தெரிகிறது. ஜொகூர் மாநில இடைத் தேர்தலில் …

ஊழலில் ஈடுபடும் எவரையும் அரசாங்கம் பாதுகாப்பதில்லை – பிரதமர்

ஊழலில் ஈடுபடும் எந்தவொரு தனிநபரையும் அரசாங்கம் பாதுகாப்பதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். அரசாங்கத்தின் தரப்பிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சியின் தரப்பிலிருந்தோ ஊழலில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் அந்த நபர் குற்றவாளியா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும் கூறினார்.…

அஸ்மின் : ரஷ்யா – உக்ரைன் போர் உலகப் பொருளாதார…

ரஷ்யா-உக்ரைன் போர் மலேசியா உட்பட உலகப் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தும் முயற்சிகளை பாதிக்கும் என சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். எந்தவொரு மோதலும் உலகப் பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும் என்றும், எந்தவொரு நாடும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல போர் உதவாது…

பரிசாக லண்டன் வீடு: எம்ஏசிசி விசாரணையில் முன்னாள் அஸ்ரோ தலைமை…

1-மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1MDB) சோதனையில் பரிசாக US$10 மில்லியன் மதிப்புள்ள  லண்டன் வீடு ஒன்று முன்னாள் அஸ்ரோ தலைமை நிர்வாகி ரோஹனா ரோஷான் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக  வெளியான செய்தியை தொடர்ந்து, அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் குழு தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து மற்றொரு விசாரணை  அறிக்கையை மலேசிய…

பி.ஆர்.என். ஜொகூர் : அம்னோ-பாரிசானை மீண்டும் புறக்கணிப்போம்!

எதிர்வரும் மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ள 15-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) மலேசிய மக்கள் கட்சிக்கு (பி.ஆர்.எம்.) உடன்பாடில்லை என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் கோ சுவி யோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜொகூர் சட்டமன்றத்தைக் கலைக்க நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. மக்களின் வரி பணமான அரசாங்க…

கிளந்தானில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்

நேற்று இரவு 7.15 மணியளவில் கோத்தாபாருவில் உள்ள கடோக்(Kadok) அருகே கம்போங் தலாங்கில்(Kampung Talang) வெள்ளத்தில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தார். இடைநிலைப்பள்ளி Kubang Kiat(SMK) பயிலும் மாணவன் Mohamad Fazli Tamri கிராமத்தில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​ மாலை 6.20 மணிக்கு கால்வாயில்…

கோவிட்-19 (பிப். 27): 24,466 புதிய நேர்வுகள், 40 இறப்புகள்

நேற்று 24,466 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,419,636 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை 300,653 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 78.6 சதவீதம் அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய…

சுயேச்சையாக நின்றதற்காக “பாஸ்” வேட்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனது சொந்த சகாவான நூர் இக்பால் அப்துல் ரசாக்கிற்கு(Nur Igbal Abd Razak) எதிராக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக முன்னாள் புக்கிட் பாசிர் மாநில சட்டமன்ற உறுப்பினர் நஜிப் லெப்பை(Najib Lep) PAS பதவி நீக்கம் செய்துள்ளதாக கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம்…

டிஏபி வேட்பாளரிடம் குறைகளை வரிந்து கட்டிய வியாபாரி

டிஏபியின் ஜொகூர் ஜெயா வேட்பாளர் லியோவ் சாய் துங் உள்ளூர் சந்தையில் நடைபயணம் மேற்கொண்டபோது, ​​ஒரு வியாபாரி அவரிடம் தனது குறகளை மான வாரியாக வரிந்து கட்டியகாணோளி வைரலாகியது. அதில்,  பழங்களை விற்கும் வியாபாரி, டிஏபி கட்சியை விரும்புவதாக அறிவித்தார், ஆனால் சாலைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்பதால் அதன்…

மக்கள் நீதிக் கட்சி, மூடா கட்சிக்கு எதிராகச் செயல்படாது –…

மக்கள் நீதிக் கட்சி (PKR), மூடா (MUDA) கட்சிக்கு எதிராகச் செயல்படாது – என்ற கருத்தைப்   பாராட்டினார் லிம் குவான் எங். ஜனநாயக செயல் கட்சி (DAP) இதனை வரவேற்பதாகவும், நமது குறிக்கோள் தேசிய முன்னணி (BN)  மற்றும் தேசிய கூட்டணி (PN) கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலாக இருப்பதுதான் என்றார். லார்கின் (Larkin)  தொகுதியில் மக்கள் நீதிக் கட்சிக்கு எதிராக, மூடா என்ற அந்த   இளைஞர் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.…

37 பெண் வேட்பாளர்களுக்கும் ஜுரைடா வாழ்த்து தெரிவித்தார்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) போட்டியிடும் 37 பெண் வேட்பாளர்களுக்கு மலேசியப் பெண்கள் அரசியல் தலைமைத்துவக் குழுவின் தலைவி(Comwel) ஜுரைடா கமாருடின் வாழ்த்து தெரிவித்தார். முந்தைய மாநிலத் தேர்தலிலின் 28 பெண் வேட்பாளர்களை விட இது முன்னேற்றம் என்று அவர் கூறினார். "Comwel சார்பாக, அனைத்து பெண் வேட்பாளர்களுக்கும்…

கிளந்தான், திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

இன்று காலை திரங்கானு மற்றும் கிளந்தானில் உள்ள வெளியேற்ற மையங்களில் (PPS) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 931 குடும்பங்களைச் சேர்ந்த 3,334 பேருடன் ஒப்பிடுகையில் இன்று காலை 1,287 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேராக அதிகரித்துள்ளது.…

தேர்தலில் ஊடகங்கள் கடமைகளைச் செய்ய முன்னுரிமை வேண்டும்

பி கே ஆர்  லார்கின் வேட்பாளர் டாக்டர் ஜமில்  நச்வா ஆர்ப்யின், நடப்பு மாநிலத் தேர்தலில் ஊடகங்கள் தங்கள் கடமைகளைச் செய்ய போதுமான வாய்ப்பு  வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். N44 லார்கினில் ஆறு வேட்பாளர்களில் ஒருவரான ஜமில்(Zamil), லார்கினில் உள்ள திவான் ஜே.கே.ஆரில் உள்ள நியமன மையத்தில்…

ஜொகூர் பொருளாதார ஆலோசகராக இருக்க முஹைதின் தகுதியற்றவர் – நஜிப்

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக், அவருக்குப் பின் வந்த முஹைதின்யாசின் தோல்வியுற்றவர் என்றும், ஜொகூரின் பொருளாதார ஆலோசகராக இருக்க தகுதியற்றவர் என்றும் விவரித்தார். “முஹைதின் பிரதமராக இருந்த காலத்தில் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையாளத் தவறிய அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார் என்று…

மலேசியா- தாய்லாந்து எல்லை விரைவில் திறக்கப்படும்

இரு நாட்டு மக்களின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் விமானம், நிலம் மற்றும் கடல், தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையை (VTL), செயல்படுத்த மலேசியாவும் தாய்லாந்தும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன. VTL மற்றும் டெஸ்ட் & கோ திட்டம் மூலம் விரைவில் எல்லையை மீண்டும் திறப்பதற்கான நிலையான இயக்க நடைமுறை…

டிஜிட்டல் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை முதலாளிகள் ஏற்க வேண்டும்

கோவிட் நோயாளியின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த பிறகு, அனைத்து முதலாளிகளும் தொடர்புடைய தரப்பினரும் டிஜிட்டல் வீட்டு கண்காணிப்பு ஆணை (HSO) மற்றும் விடுவிப்பு  ஆணை (RO) ஆகியவற்றின் டிஜிட்டல் நகலை ஏற்குமாறு வலியுறுத்தப்பட்டனர். இது கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் (CACs) நெரிசலைத் தவிர்க்கும் என்று சுகாதார அமைச்சகத்தின் தலைமை…

வீட்டுப் பணியாளர் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் சாத்தியம்-…

இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) மலேசியா அடுத்த மாதம் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தேதியை இந்தோனேசிய அரசு விரைவில் முடிவு செய்யும் என்றார். "உண்மையில், பிப்ரவரி தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று…

கோவிட்-19 (பிப். 25): 30,644 புதிய நேர்வுகள், 57 இறப்புகள்

நேற்று 30,644 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,367,871 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 294,431 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 109.9 % அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய…

கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய இடங்களில் கனமழை எச்சரிக்கை

கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய பகுதிகளில் நாளை வரை கனமழை நீடிக்கும் காரணமாக வானிலை ஆய்வு மையம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளாந்தனில், கோலாக்ராயில் உள்ள கலாஸ், லெகிர், நாட், துரியன் மற்றும் பாஹி ஆறுகள் மற்றும் தனா மேராவில் உள்ள சுங்கை கோலோக் (Galas, Lekir,…

கோவிட்-19 (பிப். 24): 32,070 புதிய நேர்வுகள், 327 தீவிர…

கோவிட்-19 | நேற்று 32,070 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 3,337,227 ஆக உள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 286,567 ஆக உள்ளது, இது…

PICKids: மார்ச் 1 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தடுப்பூசி

மார்ச் 1 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் (PPVs) குழந்தைகளுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICKids) கீழ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் குழந்தைகளை அழைத்து வரலாம். துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி(Dr Noor Azmi Ghazali), இன்று ஒரு…

“முழு தடுப்பூசி போடப்பட்ட” நிலையை இழக்க நேரிடும் காலக்கெடு மார்ச்31

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் சினோவாக் முதன்மை தடுப்பூசி பெறுபவர்கள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முழுமையான தடுப்பூசி நிலையை பராமரிக்க பூஸ்டர் டோஸ் ஊசிகளைப் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல், பூஸ்டர் டோஸ்…

வெள்ள உதவி பெறுபவர்கள் பண முறையைத் தேர்வு செய்வதால் நீண்ட…

ஷா ஆலமின் கோட்டா கெமுனிங்கில் உள்ள ஷா ஆலம் சிட்டி கவுன்சில் ஹாலில் (MBSA) பகுதியில் ஏறக்குறைய 2 கிமீ நீள வரிசை நீண்டுள்ளது, சமீபத்தில் வெள்ள நிவாரணத்திற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் நிவாரணத் தொகையை ரொக்கமாகப் பெறுவதை தேர்வு செய்தனர் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி…