எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜனதா என்ன செய்தது?: சித்தராமையா கேள்வி

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பா.ஜனதாவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஏன் குரல் எழுப்பவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண், பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக எதிரக்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறி இருந்தார். முறைகேட்டுக்கு பொறுப்பு…

இளையராஜா, பி.டி. உஷாவுக்கு நியமன எம்.பி. பதவி- மத்திய அரசு…

பல்வேறு எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் நியமன எம்.பி.க்கள் பெயர்கள் பரிந்துரை இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில மாநிலங்களாகவே பேசப்பட்டது இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு…

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது – வெளியுறவுத்துறை…

ரஷிய தாக்குதல் 4 மாதத்தை தாண்டிய நிலையில் சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது என வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. உக்ரைன் விவகாரத்தில்…

6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள்-…

தமிழ், ஆங்கிலம் பாடவேளைகள் வாரத்திற்கு 6 ஆக குறைக்கப் பட்டுள்ளது. சமூக அறிவியல் பாடவேளை வாரத்திற்கு ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல்…

அக்னிபத் திட்டம் – கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள்…

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 17½…

உணவகங்கள் வாடிக்கையாளரின் பில்லில் சேவை வரியை சேர்க்க கூடாது- மத்திய…

சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம். உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது…

ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னிலை- முதலமைச்சர்…

ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்த தமிழக அரசு புதுமையான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புகிறேன். ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய வர்த்தக-தொழில் துறை மந்திரி பியூஷ்…

அடுத்த 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பில் மின்னணு…

நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுகிறது. ஆன்லைன் வசதி மூலம் பல காகிதப் பரிவர்த்தனைகளை இந்தியா நீக்கியுள்ளது. இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். டிஜிட்டல்…

சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்- உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன். மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி…

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகள் பரிசு- இந்தியா…

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை. சுகாதாரம் மற்றும் கல்வியில் நேபாள உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா ஆதரவு. அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக வழங்கி உள்ளது. நேபாள நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…

இந்தியாவின் இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார் ராகுல்…

பாஜகவை சேர்ந்த நர்வேகர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் உறுப்பினராக இருந்தவர். தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று…

பிரதமர் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் வை-பை இணைய…

தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன. கிராமப்புறங்களில் எளிதாக இணைய சேவையை வை-பை மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். நாடு முழுவதும் இணைய தள சேவை பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போன்களில் இணைய வசதியை பெறுவதால் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.…

அமராவதி வேதியியலாளர் கொலை வழக்கு – என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது…

நூபுர் சர்மா கருத்தை ஆதரித்து பதிவிட்டதால் உமேஷ் கோலேவை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ஆங்கில செய்தி சேனல் ஒன்று கடந்த மே மாதம் 26-ம் தேதி நடத்திய விவாதத்தில்…

மணிப்பூர் நிலச்சரிவு – பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது. மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக சோதனை: ராஜ்நாத்…

தானியங்கி விமான தயாரிப்பில் இது ஒரு பெரிய சாதனை. இதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் போர்க்கருவிகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வழங்கி வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுக்கூடங்கள்…

இந்தியாவிற்கு தற்போது ஒற்றுமை மிகவும் தேவை: அமர்த்தியா சென்

இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த…

சென்னையில் இப்படியும் ஒரு மோசடி: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீஸ்…

சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவர்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பர். இணையதளம் மூலம் போலியான தகவல்களை அனுப்பி மோசடி செய்யும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து…

சிங்கப்பூர் செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட்

டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது. கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)…

மக்களை தேடி சென்று உதவும் நான் விளம்பர பிரியரா ?…

திராவிட மாடல் ஆட்சி என்றாலே மு.க.ஸ்டாலின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். விளிம்பு நிலையில் உள்ள மக்களை தேடி சென்று அவர்களுடைய குறைகளை தீர்க்கிறோம். ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ரூ.22.19 கோடியில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர்…

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார்- துணை முதல்வர் பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது. கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி…

கேரளாவில் பரவும் ஆந்த்ராக்ஸ் நோய்- மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை

விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆந்த்ராக்ஸ் பரவும் இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் காட்டுப்பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கூட்டமாக இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளின்…

அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும்: ராகுல்…

அத்தியாவசியமான உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கும் வரி, இப்போது குடும்பங்களை அழிக்கிற வரியாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. அத்தியாவசியமான பல்வேறு உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது என்று சண்டிகாரில் நடந்த சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க.…

கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்த தடுப்பூசிக்கு 'ஜெம்கோவாக்-19' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசியை மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு 'ஜெம்கோவாக்-19' என பெயரிடப்பட்டுள்ளது. 'எம்.ஆர்.என்.ஏ.' என்பது…