ரஷிய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு – அமெரிக்க பிரதிநிதிகள்…

ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகளை வாங்க இந்தியா 2018-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது. ரஷிய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ரஷியாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகளை வாங்குவதற்கு இந்தியா கடந்த 2018-ம்…

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை: சித்தராமையா…

தினமும் ஊடகங்களை பார்த்தால் ஏதாவது ஒரு முறைகேடு குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக பா.ஜனதா ஆட்சியில் 40…

கேரளாவில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு…

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு. நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து…

இந்தியா சீனா இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ம்…

லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்துவருகிறது. லடாக் எல்லை மோதல் தொடர்பாக இந்திய, சீன ராணுவம் இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே…

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ?-…

குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.…

உலகின் சிறந்த 50 இடங்கள் – டைம் இதழில் இடம்…

கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுவதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது. அகமதாபாத் நகரம் கலாச்சார சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா என டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா…

பிரக்யானந்தா போன்று அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்-…

சதுரங்க போட்டி மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும். தமிழக முதல்-அமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்காசி வந்துள்ளார். 2-ம் நாளான இன்று காலை தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு மாதிரி பள்ளியில்…

பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை இந்தியாவுக்கு அழைத்தார்- ஹமீது அன்சாரி மீது பாஜக…

பாஜக புகாருக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மறுப்பு. பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா அந்நாட்டு உளவு அமைப்புடன் தொடர்பு உடையவர். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீது அன்சாரி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நுஸ்ரத் மிர்சாவை சந்தித்ததாகவும், அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பாஜக குற்றம்…

ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு- ஓப்போ இந்தியா நிறுவனத்துக்கு…

இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக ஓப்போ இந்தியா தெரிவித்துள்ளது. சீனாவின் குவாங்டன் ஓப்போ கைபேசி தொலைத்தொடர்பு கழக நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓப்போ இந்தியா, 4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குனரகம்…

இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார். வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என தெரிவித்தார். கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்…

பும்ரா, ரோகித் சர்மா அபாரம் – இங்கிலாந்தை 10 விக்கெட்…

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார். முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.…

இலவச பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்காக பிங்க் நிற பஸ்கள்

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள்…

அதிக மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்ச வாய்ப்பு –…

உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஐ.நா. அறிக்கைபடி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும். ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று…

எந்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை- பாதுகாப்புத்துறை…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம். செயற்கை நுண்ணறிவை அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றம் தொழில்நுட்பங்களை வெளியிட்டார் நிகழ்ச்சியில் உரையாற்றிய…

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்… பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர். சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின்…

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்- பூஸ்டர்…

ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று ஒரு…

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்- குடியரசுத்…

உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்து உள்ளது. டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே…

உணவகங்கள் சேவை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு…

சேவைக் கட்டண வழிகாட்டுதல்கள் அமல்படுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். 01.04.2021 முதல் 20.06.2022 வரை, சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 537 புகார்கள் பதிவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர்…

அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் வளர்ச்சி இருக்க வேண்டும்- பிரதமர்…

கடந்த 7-8 ஆண்டுகளில், 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அதிகரிப்பு. மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில்…

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது: நிதின்…

மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி என்ற வேளாண்மை பல்கலைகழகம் சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மாரட்டிய…

அமர்நாத் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13…

மேக வெடிப்பு நிகழ்வால் ஒரு மணி நேரத்தில் 28 மிமீ மழை கொட்டியது. மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு மாதம்…

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டி- 50 ரன்கள் வித்தியாசத்தில்…

முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் குவித்திருந்தது. இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்ததுடன், 4 விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன.…

பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்திய கல்வி முறையாக இருக்க…

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே, குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளி வருவதுதான். குழந்தைகளை திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், முழு கவனமும் செலுத்தப் படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி…