மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- மு.க.ஸ்டாலின் உறுதி

கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்விச் சேவையாகக் கருத வேண்டும். கலைஞர் தொடங்கியது எதுவும் சோடை போனதாக வரலாறு கிடையாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை குருநானக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- கல்விச்…

ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்-…

பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக…

லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் – லவ்லினா புகார்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடக்கிறது. மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் தெரிவித்தார். புதுடெல்லி: லண்டனில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், லண்டனில்…

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்பு வகைகளை ரூ.200 கோடி வரை…

ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வலியுறுத்தல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

வலிமையான புதிய இந்தியா தீய நோக்கம் கொண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க…

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை…

பருத்தி உற்பத்தியில் உலக தரத்தை இந்தியா பின்பற்றுவதற்கு உரிய நேரம்…

உற்பத்தித் திறன் குறித்த ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும். நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் உலக அளவில் நாம் முத்திரை பதிக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் உள்ள வணிக பவனில், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரித்தல், இந்தியப் பருத்தியின் முத்திரையை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.…

அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்-…

உதிரி பாகங்களை இணைத்து இலவச சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இலவச சைக்கிள்களை வாங்குவதற்கு மாணவ- மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும்…

நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி ராம்நாத்…

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,…

உணவு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு தமிழக அரசு…

எஸ்.டி.கவுன்சிலுக்கு, தமிழக அரசின் எதிர்ப்பு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில்(Label) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள்…

இந்தியாவைப் போல உலக அளவில் வேறு எந்த நீதித்துறையும் சுதந்திரமாக…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து தற்போதைய சூழலை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப் பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.…

மெஜாரிட்டியை கடந்தார்… ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி…

எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார். 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவன் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற…

குஜராத்தில் ஆட்சியமைத்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்- கெஜ்ரிவால்…

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். சூரத்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப்…

இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக ஒப்பந்தம்

இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும். சுகாதாரப் பணி கட்டமைப்பு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம். இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி உள்ளிட்ட கல்வி தகுதிகளை இருநாடுகளும் அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து வர்த்தகத் துறையின்…

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்

தயிர், பனீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி ஜூலை 18 முதல் பூஜ்ஜியத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அரிசி, தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதித்து அறிவித்தது. தயிர், பனீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான…

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. பணவீக்கம்- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். பாராளுமன்ற மேல்சபையிலும் இதே பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பாராளுமன்றம் தொடங்கிய நாளில்…

100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார பூங்கா அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்-…

ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாரம்பரியமிக்க கோவில்கள் மற்றும் சிறந்த கட்டிட கலை ஆகிய சிறப்பம் சங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலா தலமாக தமிழ்நாடு விளங்குகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம்…

500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,725 பணம் கட்ட வேண்டும்- நடுத்தர…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் 1 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு ஏதும் இல்லை. தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி…

ராணுவ வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு- ராஜ்நாத்சிங்…

ராணுவத்தில் வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி. சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர…

ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல தீர்வு எடுப்பார்- அமைச்சர்…

உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறுபான்மை நலத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் நல திட்ட…

கள்ளக்குறிச்சி விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த…

உலகளாவிய காரணிகளால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற…

குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்கு பதிவு- 21-ந் தேதி…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர், ஓ.பி.எஸ், கவச உடையுடன் வந்து வாக்களிப்பு திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு…

இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.…