இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் கடலோர காவல்படையில் இணைப்பு
இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர்…
மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி: அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக…
கவுகாத்தி ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம். மும்பை: மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா-சிவசேனா கூட்டணி…
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை- நீதிபதி சந்துரு தலைமையிலான குழு…
நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆன்லைன்…
ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை உலகிற்கு…
தாஜுடினை நீங்கியதால், அம்னோவில் எந்த நெருக்கடியும் இல்லை -புவாட் சர்காஷி உச்ச கவுன்சிலில் இருந்து தாஜுடின் அப்துல் ரஹ்மானை நீக்குவது கட்சியில் நெருக்கடி மற்றும் பிளவை ஏற்படுத்தும் என்று எச்சரித்ததற்காக அம்னோ தலைவர் கெடரா எம்பி அன்னுவர் மூசாவை சாடியுள்ளார். கெடரா அம்னோ பிரிவுத் தலைவரான அன்னுவாரிடம், உயர்மட்டத்…
முதல் டி20 போட்டி- 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோகித்…
அக்னிபாத் திட்டம்: 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும். முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி…
நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்- மத்திய…
விவசாயிகளின் உரத்தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை விநியோகிக்கிறது. மத்திய சுகாதாரம் குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார். அந்த ஆலையின் செயல்பாடு குறித்து…
குஜராத்தில் மாற்றம்- அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்
தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் புதிய மாற்றமாக தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். குஜராத் அரசின் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி,…
ஜூலை 10-ந் தேதி 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி…
பி.ஏ.4, பி.ஏ.5 தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம். பொது இடங்களில் கூடுபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று…
லஞ்சம் வாங்கி குவித்த ஐஏஎஸ் அதிகாரி- வீட்டில் இருந்து 12…
கூட்டாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக சஞ்சய் பாப்லி லஞ்சம் வாங்கியதாக ஜூன் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழிவுநீர் கால்வாய் அமைக்க டெண்டர் வழங்கியதில் 7 லட்சம்…
. புதிதாக 15,940 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர்…
அரியானாவில் 651, உத்தரபிரதேசத்தில் 620, தெலுங்கானாவில் 493, குஜராத்தில் 380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் நேற்று 15,73,341 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 94 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று 17,336 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று…
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மாணவர்கள் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டங்களில் 29, 30, அடுத்த மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும். 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை…
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயார்- ஐ.நாவின் இந்தியப் பிரதிநிதி…
ஆப்கானிஸ்தான் குறித்த பாதுகாப்பு கவுன்சில மாநாடு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் திருமூர்த்தி தெரிவித்தார். இந்த நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் கடந்த புதன்கிழமை 5.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, பதிகா மாகாணத்தில் உள்ள கயான், பர்மாலா,…
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் அறிகுறி- ஆய்வில்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கு மேலாக அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். 4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட கால அறிகுறியை அனுபவித்துள்ளனர். கொரோனாவின்…
அசாம் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்தார் தலாய்…
அசாமில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.…
அமெரிக்காவில் தெலுங்கானா என்ஜினீயர் சுட்டுக்கொலை
பட்டப்பகலில் காரில் வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண் (வயது 24). இவருடைய தந்தை…
இந்தியர்களிடம் ரூ.1000 கோடியை சுருட்டிய கிரிப்டோ மோசடி கும்பல்… முதலீட்டாளர்களே…
கிரிப்டோகரன்சி கடும் சரிவை சந்தித்ததால் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. போலியான இணையதளங்களை உருவாக்கி, அறிமுக சலுகை வழங்கி முதலீட்டாளர்களை நம்ப வைக்கின்றனர். உலகம் முழுவதும் டிஜிட்டல் நாணயமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கிரிப்டோகரன்சியானது இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய…
இந்தியா உடனான பரஸ்பர நல்லுறவை எப்போதும் மதிக்கிறோம் – வெள்ளை…
இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் கூறியது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து…
முதல்வருக்கான அரசு இல்லத்தை காலி செய்தார் உத்தவ் தாக்கரே- மகாராஷ்டிர…
எனது சொந்த எம்.எல்.ஏ.க்களே நான் முதல்-மந்திரியாக தொடர விரும்பவில்லை என்றால் நான் என்ன சொல்வது? எனது கட்சி தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன். மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு…
தினசரி பாதிப்பு மீண்டும் உயர்வு- இந்தியாவில் புதிதாக 12,249 பேருக்கு…
டெல்லியில் புதிய பாதிப்பு 1,060-ல் இருந்து 1,383 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை…
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் கூடுதலாக தற்காலிக விளையாட்டு அரங்கம்
மின் தட வயர்களில் புதிய பாலிமர் இன்சுலேட்டர்களும் பொறுத்தப்பட்டது. பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் 70 ஆயிரம் ச.அடி., பரப்பளவு கொண்டது. மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல், ஆகஸ்ட் 10-ந்தேதி வரை, சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் பூஞ்சேரி "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கம் 70…
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில்- போக்சோ…
தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பம் ஆனார். முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இடுக்கி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து…
ராஜ்பவனில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு யோகாசனங்களை செய்தார். 8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று…
























